கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். அவரது மனைவி தனபாக்கியம் (வயது 68 ) இவர் 15- 7 -24 அன்று ராமநாதபுரத்தில் உள்ள சிட்டி கோ ஆபரேட்டிவ் வங்கிக்கு தன் மகனுடன் சென்றார் .அங்கு லாக்கரில் வைத்திருந்த 30 பவுன் நகையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்து பார்த்த போது அந்தப் பையில் ...

சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது நண்பரான கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரோ வில்சன் என்பவர் மூலம் கோவை இடிகரைச் சேர்ந்த சியாம்(எ) ஜாய் மோகன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். சியாம்(எ) ஜாய் மோகன் மற்றும் அவரது மனைவியான சஜிதா ஆகியோர் தங்களிடம் விலை மதிப்பற்ற பொருளான இரிடியம் இருப்பதாகவும், அதனை வெளிநாட்டில் விற்றால் கோடிக்கணக்கில் லாபம் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி ,இ.பி. நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 78 ) ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பாட்டி பொள்ளாச்சி அனைத்து ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காவல் ஆணையாளர்கி. சங்கர் அவர்களின் உத்தரவின் பேரில் பல்வேறு தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் ...

கோவை இடையர் வீதியில் வசிப்பவர் பீமால் அடக் (வயது 41) தங்கப் பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகை பட்டறையில் வேலை செய்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த பிஸ்வான் குர்ல், பிலாஸ் பிரமானிக், சுப்பிர மாதேடிக்கர் ஆகியோரிடம் 33.20 பவுன் தங்கம் கொடுத்து நகை செய்யுமாறு கூறியிருந்தார். இந்த நகைகளுடன் 3 பேரும் எங்கோ ...

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள செங்காளிபாளையம், மந்திராலயா கார்டனை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 61) நேற்று முன்தினம் இவரது மனைவி மகள்கள் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது சமையலறையில் ஒரு பையில் பாதுகாப்பாக ...

நக்சலைட் இயக்கத் தலைவன் சோமன் வயநாடு அருகே தீவிரவாதி எதிர்ப்பு படை போலீசாரால் கடந்த 3 தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இவரிடம் நக்சலைட் இயக்கத் தடுப்பு படை போலீசார், உளவு பிரிவு , கியூ பிராஞ்ச் போலீசார் என பல்வேறு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் அகழி டி.எஸ்.பி .அசோகன் ...

கோவை போதனூர், பாரதி நகர், காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகள் சௌந்தர்யா லட்சுமி ( வயது 26) சென்னையில் ஐ.டி. இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெகநாதன் ( வயது 28) என்பவருக்கும் 18 -10 – 20 23 அன்று திருமணம் நடந்தது. ...

கோவை கடைவீதி காவல் நிலையஇன்ஸ்பெக்டர் சசிகலா, சப் – இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் நேற்றுஉக்கடம் புல்லுக்காடு இறக்கம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள பேக்கரி அருகேதடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்து கொண்டிருந்ததாக தெற்கு உக்கடம் ஜி. எம். நகரை சேர்ந்த மூசா (வயது 44) சாரமேடு ரோடு,ராஜிவ் நகர் தஸ்தகீர் (வயது ...

கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் ஆயுர்வேதிக்மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பெண்களை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரள மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி ( ...