கோவை ஆர். எஸ். புரம் சுக்கிரவார் பேட்டையில் உள்ள 2 வீடுகளில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆர் எஸ் புரம் போலீசுக்கு தகவல் வந்தது .உதவி போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் நாகராஜ் ...

கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட்,பேஸ் – 2 பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 47 ) டிரைவாக வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று சிட்கோ எல்.ஐ.சி. காலனியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்து சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டை சேர்ந்த சாமி என்ற சிவகுமார் ...

கோவையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் கல்வி உதவித்தொகை ( ஸ்காலர்ஷிப்) வாங்கி தருவதாக கூறி அவர்களுடைய முகவரியை கண்டறிந்து,ஸ்காலர்ஷிப் வழங்கும் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி வங்கி கணக்கை தெரிந்து பணம் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதில் ஏமாற்றபட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்தனர் ...

கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன .இங்கு உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. என்று அழைக்கப்படும் சரக்கு சேவை வரி செலுத்த வேண்டும் .இந்த வரியை செலுத்தாமல் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பல தனியார் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி .செலுத்தாமல் போலிபில் தயாரித்து வழங்குவதாக கோவை உக்கடத்தில் உள்ள ...

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ளபோளுவாம் பட்டி காப்புக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது.இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காட்டு யானை தனியாருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மின்வேலி ...

கோவை காந்திபுரம் பகுதியில் “WE AXIS OVERSEAS EDUCATION AND PLACEMENT” என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இதனை ராதாகிருஷ்ணன் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் சுகந்தி, சஞ்சய், கோகிலா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து Al SARA GENERAL TRADE என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் கமலக்கண்ணன். இவர்கள் வெளிநாட்டில் வேலை ...

விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார் இவரது மகன் நவீன் குமார் ( வயது 21 )பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலையில் பங்குக்கு ஒருவர் பெட்ரோல் போட வந்தார். பெட்ரோல் போட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்தார். ...

கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்டு குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று கோவையில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள் . உக்கடம் போலீசார் அங்குள்ள ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு கடையில் சோதனை நடத்திய போது குட்கா இருந்தது ...

கோவை ஒண்டிபுதூர், கிருஷ்ண நாயுடு வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63) ஓய்வு பெற்ற மில் தொழிலாளி . இவர் நேற்று சிங்காநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ 2 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்தார்.பின்னர் திருச்சி ரோட்டில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்றார். திரும்பி ...