கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பணி முடிந்து பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றார் . அப்போது அங்கு பதுங்கியிருந்த வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென்று தனது ஆடைகளை கழற்றி வீசிவிட்டு நிர்வாண கோலத்தில் அந்த ...

கோவை அருகே உள்ள சவுரிபாளையம், கருணாநிதி நகரை சேர்ந்தவர் சண்முகநாதன் ( வயது 42). கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். சண்முகநாதன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சண்முகநாதன் தூக்கு ...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் என்னும் பகுதியில் 30 வயது பெண் ஒருவர் கணவருடன் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆக வேலை பார்த்து வரும் நிலையில் வாரத்திற்கு ஒரு முறை விடுமுறை நாட்களில் வீடு சென்று வருவது வழக்கம். அதைப்போல் அவர் விடுமுறை நாட்களில் தனது சொந்த ...

மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த டீயைக் கொடுத்து தாலி, கம்மல் போன்ற தங்க நகைகளை கொள்ளையடித்த மூன்று பேரை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர் . கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த மதியனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரோணிகா(56), தமிழ்செல்வி (44). உறவினர்களான இருவரும் மும்பையில் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று ...

கேரள மாநிலம் மலப்புரம் பெரிய மாத்தூரை சேர்ந்தவர் ஜோபி வர்கீஸ் (வயது 46) தேங்காய் எண்ணெய் மில் நடத்தி வருகிறார். ஆர்டரின் பெயரில் பல்வேறு இடங்களுக்கு எண்ணை அனுப்பி வைத்து வியாபாரம் செய்து வருகிறார் இவருக்கு தொழில் ரீதியாக கோவை குனியமுத்துரை சேர்ந்த தனியார் நிறுவன விற்பனை மேலாளர் வில்சன் ராபின் ( வயது 38 ...

கோவை காந்திமா நகர் பகுதியில் வசிப்பவர் மகேஷ் ( வயது 32 )டேட்டா இன்ஜினியர். இவர் கடந்த 10 -ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தனது பாட்டி இறந்ததற்காக குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று பார்த்த போது ...

கோவை துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையத்தில் சி.ஆர் .பி .எப். பயிற்சி கல்லூரி உள்ளது. இங்குள்ள சந்தன மரங்களை ஒரு கும்பல் அடிக்கடி திருடி வந்ததாக புகார் வந்தது . இதையடுத்து சி.ஆர். பி.எப். முகாம் அதிகாரி ராஜேஷ் குமார் நேற்று முன்தினம் அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது சிஆர்பிஎப்  பவுண்டரி ...

மதுரையை சேர்ந்த ஒரு கும்பல் அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்து கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக மாநகர தனிபடை போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று அங்குள்ள ரயில்வே கல்யாண மண்டபம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 3 கிலோ ...

ஆவடி காவல் ஆணையாக எல்லைக்குப் உட்பட்ட பகுதிகளில் போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 2024 முதல் இதுவரை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் ...

மயிலாப்பூர் சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பணம் பெற்று திருப்பி தராமல் ஏமாற்றியதாக வந்த புகாரைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியான வின் தொலைக்காட்சி உரிமையாளர் தேவநாதன் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது திருச்சி பொருளாதார ...