வாஷிங்டன்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தவாஹிர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2008ல், நவ.26ம் தேதி இரவு மும்பையில் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களைக் குறிவைத்துத் தாக்குதலை நடத்தினர். பல இடங்களில் நான்கு நாட்கள் வரை நீடித்த இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் 166 ...
கோவை ஆகஸ்ட் 17 போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர்,பெலிக்ஸ் ஆகியோரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .இந்த நிலையில் சவுக்கு சங்கர்,பெலிக்ஸ் ஆகியோர் சுதந்திரப் போராட்ட வீரரான பசும்பொன் ...
கோவை காந்திபுரம் பகுதியில் வசிப்பவர் சிந்து. இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சிந்து காந்திபுரம் 100 அடி சாலை 9வது வீதி, ராஜேந்திர பிரசாத் சாலையில் இவர் வீட்டில் வீடு வாசல் கூட்டிக்கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் ஐசக் பாபு என்பவர் தன்னுடைய வளர்ப்பு நாயை பிடித்து வந்து கொண்டிருந்தார். அப்போது ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள சுப்பிரமணியம்பாளையம்,விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் காளி சாமி. இவரது மனைவி வசந்தாமணி ( வயது 58) இவர் நேற்று ஜி.என்.மில் பஸ் ஸ்டாப்பில் இருந்து டவுன் பஸ்சில் பயணம் செய்தார் ..ஆர் .எஸ் . புரம், பூ மார்க்கெட்டில் இறங்கும் போது இவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை காணவில்லை ...
கோவை சாய்பாபா காலனி போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று பி.என்.புதூர் ,பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ( குட்கா ) 50 கிலோ மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக வடகோவை நேதாஜி ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் உள்ள சக்திநகரை சேர்ந்தவர் பக்தி ராஜ் ( வயது 65) பெயிண்டர். இவர கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பக்தி குமார் மீது வழக்கு பதிவு ...
கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா ,சப் இன்ஸ்பெக்டர் , அய்யா சாமி ஆகியோர் நேற்று மாலை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தின் பின்புறம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 120 போதை மாத்திரைகள் ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் ஜி .சி .டி .நகரை சேர்ந்தவர் சேகர்.இவர் இறந்து விட்டார். இவரது மனைவி பிரேமலதா (வயது 28) இவர் நேற்று காலை 8:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு ஆர் .எஸ் . புரத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டார் மதியம் 2 – ...
கோவை கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையம், சீனிவாச நகரை சேர்ந்தவர் ஹரிஹரன் . இவரது மகள் அக்ஷயா ( வயது 27) இவரும் உடையாம்பாளையம் சுப்பநாயக்கன்புதூர் செல்லம்மாள் நகரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரும் 19-5- 20 24 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவர் சந்தோஷ்குமார், அவரது தம்பி சம்பத் ...
சமீப காலமாக ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டு மனைகள் நிலங்கள் அபகரிப்பது அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்வது கோடி கணக்கில் முதலீடு செய்தால் வட்டித் தொகையை மாதா மாதம் தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை போட்டு ஏமாற்றுவது திருமணத்திற்கு மணமகன் தேவை என பலரை திருமணம் செய்த அழகு ...