கோவை சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், ராமானுஜம் நகரை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மகன் அஜய் குமார் (வயது 24) லேத் தொழிலாளி. இவர் உப்பிலிபாளையம் இந்திரா கார்டன் ,சிவா நகர் பகுதியில் பொறித்த மீன் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த 4 பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டனர் .கொடுக்க மறுத்ததால், ...

கோவை செல்வபுரம் சொக்கம்புதூர் அய்யாவு பன்னாடி வீதியை சேர்ந்தவர் ஆகாஷ் அலி (வயது 57)இவர் வீட்டிலிருந்து பெண்களுக்கு துணி தைக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று வேலை முடிந்து கதவை பூட்டாமல் வீட்டில் தூங்கி விட்டார். அப்போது யாரோ கதவை திறந்து உள்ளே புகுந்து அங்கிருந்த செல்போன் பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று ...

செங்குன்றம் அடுத்த சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் சஞ்சய் வயது 19. தகப்பனார் பெயர் சிவா. கமரபாளையம் காலனி சோழவரம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் இரவு 7.30 மணி அளவில் கடைவீதிக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது பின்னால் மின்னல் வேகத்தில் வேகமாக வந்த கொள்ளையன் சஞ்சய் கழுத்தில் இருந்த 6 கிராம் தங்கச் ...

கோவை கடைவீதி காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் ரங்கராஜ். இவர் நேற்று வைசியாள் வீதி – ஒப்பணக்கார வீதி சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள துணிக்கடைகள் முன் நின்று கொண்டு பொதுமக்களை கூவி அழைத்து இடையூறு செய்து கொண்டிருந்த ஒரு கும்பலை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ...

கோவை பேரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 7 வயது சிறுமியை செல்வக்குமார் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் செல்வகுமாரை கையும் களவுமாக பிடித்து நேற்று இரவு பேரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் யாரும் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சிறுமியை பாலியல் ...

கோவை ஆர். எஸ். புரம், சிறப்பு சப் இன்ஸ்பெக்டரள் நாகராஜ் ,கனகராஜ் ஆகியோர் நேற்று மாலை ஆர். எஸ் .புரம். காந்தி பார்க், பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே ஒருவர் நின்று கொண்டு கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக ...

கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது. இங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தமிழரசு, சப் இன்ஸ்பெக்டர் நஸ்ரின் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...

கொல்காத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சம்பவம் நடந்த மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று தேசிய மகளிர் ஆணையம் கூறியள்ளது. கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் ...

திருவனந்தபுரம் : கேரளாவில் உள்ள வங்கியில் அடகு வைத்த 25 கிலோ நகைகளுடன் திருச்சியைச் சேர்ந்த மேலாளர் தலைமறைவானார். கோழிக்கோடு வடகராவில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா கிளையில் அடகு வைத்த நகைகளுடன் மேலாளர் தப்பியதாக புகார் கூறப்படுகிறது. அடகு வைக்கப்பட்ட நகைகளுக்கு பதில் போலி நகைகளை வைத்துவிட்டு வங்கி மேலாளர் மது ஜெயக்குமார் தப்பியதாக ...

பெங்களூரு: மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. பார்வதியின் கோரிக்கைப்படி மைசூருவில் ...