கோவை காட்டூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் தீபக் (வயது 42 ) . இவர் நேற்று கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு இருசக்க வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ...

கோவை ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் உதயகுமார் (வயது 30). இவர் நேற்று கோவை ரயில் நிலையம் ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் நிலை தடுமாறி வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது .இதனால் ...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதை பொருட்களை கண்டறிந்திட ரயில்வே போலீஸ் டிஐஜி அபிஷேக் தீக் க்ஷி த் கடுமையான உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 வது பிளாட்பார்மில் கடைசி பெட்டியில் தமிழக ரயில்வே போலீஸ் சூப்பிரண்ட் ஈஸ்வரன் நேரடி மேற்பார்வையில் சென்னை சென்ட்ரல் போலீஸ் துணை சூப் பிரென்ட் ...

சென்னை :  தமிழ்நாடு சிலை திருட்டுதடுப்பு பிரிவினர், முனைவர். இரா. தினகரன். காவல்துறைத் தலைவர் அவர்கள் தலைமையில், முனைவர். ஆர்.சிவகுமார், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெளி நாட்டில் உள்ள தனியார் அருங்காட்சியகங்கள், தனி விற்பனையாளர்கள் நடத்தும் அருங்காட்சியகங்களின் இணையதளங்களில் தமிழ்நாட்டுக்கு சொந்தமான ஏதேனும் சிலைகள் கடத்தப்பட்டு காட்சிப்பொருளாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. வைக்கப்பட்டுள்ளதா ...

தாம்பரம் : சமீப காலமாக தாம்பரம் பகுதிகளில் அதிக அளவில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிக அளவில் நடைபெறுவதாக தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையாளர் அபின் தினேஷ் மோடக் அவர்களின் கடுமையான உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை காவல் மாவட்டம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் வழிகாட்டுதலின்படி கேளம்பாக்கம் சரக ...

புதுச்சேரி : புதுச்சேரியில் பள்ளி சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டிய வழக்கில் சிக்கந்தர் மகனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்த நிலையில் சிறுமியை மிரட்டியதாக சிக்கா (எ) சிக்கந்தர் , ரவுடி பேபி சூர்யா ஆகியோர் சைபர் கிரைம் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். புதுச்சேரியை சேர்ந்த பிளஸ் 1 பயிலும் சிறுமி, சமூக ...

கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் காமராஜ்.இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆவார் .இவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகள்கள் கீதா ( வயது 42 )லதா ( வயது 39 )ஆகியோர் எம்.டெக். வரை படித்துள்ளனர் யோகா கற்றுக் கொள்வதற்காக ...

கோவையை அடுத்த ஆலந்துறை அருகே உள்ள கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் ஹரி (வயது 30) தொழிலதிபர்.இவரது மனைவி கிருத்திகா ( வயது 27) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 27ஆம் தேதி கிருத்திகா தனது குழந்தைகள் மற்றும் தனது மாமியார் கீதா லட்சுமி, மாமனார் துரைசாமி ஆகியோருடன் அவினாசியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கச் ...

கோவை பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 48) இவர் 2007 -ம் ஆண்டு பீளமேடு, ஹோப் காலேஜ் லட்சுமிபுரம் சேர்ந்த மகேஷ் (வயது 38) என்பவரின் தங்கையை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் . இவர்கள் லண்டனில் வசித்து வருகிறார்கள் . இந்த நிலையில் மகேஷ் தனது தங்கையான கார்த்திகேயனின் ...

கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா,சப் இன்ஸ்பெக்டர் காளிசெல்வன் ஆகியோர் நேற்று காந்திபுரம், சாஸ்திரி நகர், 2வது வீதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் திடீர் சோதனை நடத்தினார்கள் .அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதை நடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த முகமது இமாம் அலி ...