கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகர் நாராயணசாமி வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் .மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பிரியா ( வயது 28) இவர்களுக்கு 2013 – ஆம் ஆண்டு திருமண நடந்தது . 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் கணவர் ரஞ்சித் குமார் மற்றொரு ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ,சப்- இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் ஆகியோர் நேற்று கீரனத்தம் ஐ.டி பார்க் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் ஒரு கிலோ 750 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...

கோவை, குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே. புதூர் சாரதா நகரை சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் லோகேஸ்வரன் ( வயது 20) அந்த பகுதியில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் பி. இ 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வீட்டில் பூனை வளர்த்து வருகிறார். அந்த பூனைக்கு பால் வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார். ...

கோயம்புத்தூர் ராஜாஜி நகரை சேர்ந்த சண்முகவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மன்னார்குடி கோயம்புத்தூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த போது தனது சிகப்பு கலர் ட்ராலி பேக்கில் வைத்திருந்த 2 செல்போன்கள் தங்க நவரத்தின மாலை மற்றும் நவரத்தின மோதிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமி கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக கொடுத்த புகாரின் ...

கோவை உக்கடம் ,புல்லுக்காடு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர்அப்துல்லா ( வயது 37 ) தச்சு தொழிலாளி. நேற்று இவர் தெலுங்கு பாளையம் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் இவரிடம் ” லிப்ட் ” கேட்டார். அவரை பின்னால் ஏற்றிக்கொண்டு அப்துல் கலாம் சென்று கொண்டிருந்தார். ...

கோவை ஆர். எஸ். புரம். சுந்தரம் வீதியில் உள்ள கிருஷ்ணபா தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் லெனின் தாஸ் ( வயது 37) நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மிட்டா என்பவரிடம் 264 கிராம் எடை கொண்ட 114 தங்க ...

வீட்டுமனையை அடகு வைத்து பணம் வாங்க வேண்டுமா. தனி யாரிடமோ தரக ர்கள் மூலமாகவோ அடகு வைக்க வேண்டாம். இருக்கவே இருக்கிறது  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள். அவர்களை அணுகினால் வட்டியும் குறைவு. பணமும் அதிகமாக கிடைக்கும். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் பெர்சிலின் ராஜ் தகப்பனார் பெயர் சார்லஸ். பல்லாவரத்தில் ...

தர்மபுரி மாவட்டம் அரூர் கீழ் மொரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த இரு வேறு சமூகங்களை சேர்ந்த காதல் ஜோடி காணாமல் போனது தொடர்பாக பெண் வீட்டார் மேற்படி இளைஞர் வீட்டிற்கு சென்று இளைஞர்களின் பெற்றோர்களை அடித்து வீட்டை சேதப்படுத்தியதாகவும் ஜாதி பெயரை சொல்லி திட்டிதாகவும் இளைஞரின் தாயாரை கடத்தியதாகவும் அவரின் வாயில் கட்டாயப்படுத்தி ஆல்கஹால் ஊற்றப்பட்டதாகவும் இரவு ...

கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 45) இவர் ஆலந்துறையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இருகூர் ,சாமியார் மேடை ஸ்ரீ லட்சுமி கார்டனின் சொந்தமான வீடு உள்ளது.இந்த வீட்டில் கருப்பு சாமி என்ற கோபி வாடகைக்கு குடியிருந்து வந்தார்.இந்த ...

திருப்பூர் பக்கம் உள்ள கோவில் வழியைச் சேர்ந்தவர் 26 வயது பெண். இவர் நல்லூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தனது கணவரை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாகவும், அதில் சிலர் போலீஸ் சீருடை இருந்ததாகவும் தெரிவித்தார் .இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ...