கோவை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சந்திரா. இவரிடம் 3 பேர் ஆன்லைன் வியாபாரம் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார்கள். இதை நம்பிய சந்திரா அந்த 3 பேரிடம் ரூ.13 லட்சம் கொடுத்தார். அவர்கள் லாபம் எதுவும் கொடுக்காமலும், பணத்தை திருப்பி ...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஹரிசங்கர், நகை வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் சந்திரசேகர் என்பவர் தொலைபேசி மூலம தொடர்பு கொண்டு தன்னிடம் அதிக பணம் இருப்பதாகவும், தான் தங்க கட்டிகள் வாங்கலாம் என்று கருதுகிறேன். உங்களிடம் தங்க கட்டிகள் இருந்தால் தாருங்கள் .நான் பணமாக தருகிறேன் என்று கூறியுள்ளார். அத்துடன் ஹரிசங்கரிடம் கடந்த 11-ந் ...
சென்னை மற்றும் ஆவடி காவல்துறை தாம்பரம் காவல்துறை பொதுமக்களே உஷார் உஷார் என எச்சரிக்கை விடுத்தாலும் தமிழக மக்கள் திருந்தவே மாட்டார்கள். என்ன செய்வது உஷார் ரிப்போர்ட்டை இப்போது பார்ப்போமா? ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்ற பிரிவில் 2022ம் வருடம் ரகு என்பவர் கொடுத்த புகார் மனுவில் ஜேகே என்ற சினிமா தனியார் நிறுவனத்தை ...
சோழவரம் : ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தது தீரன் சின்னமலை தெரு விஜிபி மேடு ஆத்தூர் சென்னை பகுதியில் காலை 11 மணி அளவில் தனுஷ் வயது 22. தகப்பனார் பெயர் விஜி என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்துவிட்டு அவரது நண்பர் சீனு தகப்பனார் பெயர் ...
தமிழ்நாடு அரசால் எரி சாராயம் காய்ச்சுவதோ விற்பனை செய்வதோ போலி மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதையும் அதிக போதை ஏற்றும் கெமிக்கலை தண்ணீரில் கலப்பதை அரசு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதை தமிழக காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்க பிரிவின் கூடுதல் இயக்குனர் முனைவர் அமல்ராஜ் தமிழக முழுவதிலும் தனிபடை அமைக்கப்பட்டு அதிரடி போலீஸ் படையினர் சோதனை வேட்டை ...
சிறுவனை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க சென்னை வளசரவாக்கம் தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி மதுபோதையில் சிறார்களைத் தாக்கியதாக கூறப்பட்டது. மனோவின் மகன் உள்பட அவரது நண்பர்கள் சிலர் சென்னை வளசரவாக்கத்தில் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு கிருபாகரன் என்ற , 16 ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வடவள்ளி யை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது கணவருடன் வந்தார். பின்னர் அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 5 ஆண்டுகளாக திமுக 40 வது வார்டு செயலாளர் கதிரேசன் என்பவரின் வீட்டில் குடும்ப சூழலை ...
கோவை செல்வபுரம், குமாரபாளையம், சாஸ்தா நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு ரூ5 லட்சம் கடன் கொடுத்திருந்தார்.அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். அதைக் கேட்ட போது ஆத்திரமடைந்த பாண்டியன் அரிவாளால்மனோகரனின் தலையில் வெட்டினார் .இதில் அவருக்கு பலத்த ...
சென்னை: சமீப காலமாக ரயில் நிலையங்களிலோ ஓடும் ரயில்களிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கஞ்சா மற்றும் குட்கா போதை மாத்திரைகள் போதை ஊசிகள் எடுத்து வரப்படுவதோ விற்பனை செய்யப்படுவதோ அடியோடு தடை செய்யப்பட்டதாக தமிழக போலீஸ் ஏடிஜிபி வனிதா உத்தரவின் பேரில் போலீஸ் டிஐஜி அபிஷேக் தீக் க்ஷித் சென்னை ரயில்வே ...
ஆவடி: ஜி எஸ் டி பி எஃப் இ எஸ் ஐ சி ஆகிய தொகைகளை வங்கி கணக்கில் வரவு வைக்காமல் திருடிய கணக்காளர் ஜெயந்தி மீது ரூபாய் 44 லட்சத்து 62 ஆயிரத்து 400 திருடியதாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . இது பற்றிய விவரம் வருமாறு ஆவடி காவல் ...