கோவை மதுக்கரை அருகில் உள்ள எட்டிமடை, கம்பர் வீதியை சேர்ந்தவர் காமராஜர். இவரது மகன் அரவிந்தராஜ் ( வயது 28 ) இவர் காந்திபுரம் – வேலாந்தவளம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று குனியமுத்தூர் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது சிலர் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் ...
கோவையில் உள்ள சாமி ஐயர் புது வீதி, கே.சி . தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கடைவீதி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காஞ்சிபுரம் புவனேஸ்வரி ( வயது 24) சாம ஐயர் புதுவீதி மரியா (வயது 31) ...
கோவை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 – 20 மணிக்கு சென்னையில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்கியது. அப்போது கேபின் குழுவினர் அடையாளம் தெரியாத ஒரு நபர் விட்டுச் சென்ற துண்டு காகிதத்தை கண்டுபிடித்தனர். அந்த நபர் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததாவது:- “My name Mohammed Atta, Unscheduled last ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நாராயணசாமி நகரை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரின் மகன் ரிஷி ( வயது 26) இவர் விவசாயத்துக்கு தேவையான நவீன கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார் .மேலும் அவர் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தேவையான டிரோன் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டார். இதை தொடர்ந்து அவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் முரளி ...
கோவையில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது . கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி கூடத்துக்கு ‘கடந்த வாரம் இமெயில் “மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர் இது வெறும் புரளி என்பது தெரிய ...
கோவை சித்தாபுதூர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கருப்புசாமி .இவர் தனது சொத்து தொடர்பான அசல் ஆவணங்களை கேட்க வெள்ளலூர் சார் பதிவாளர் ( சப் ரிஜிஸ்ட்ரார்) அலுவலகத்துக்கு சென்றார் .அப்போது அங்கு சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் இருந்தார். அவர் இளநிலை உதவியாளர் பூபதி ராஜாவை சந்திக்குமாறு கூறினார் . பூபதிராஜா அசல் ஆவணங்கள் ...
திருவள்ளூர் ஜெயா நகர் சேலைப் பகுதியை சேர்ந்தவன் கோவிந்தராஜனின் மகன் வெற்றி வேந்தன்.இவன் வீட்டில் புறாக்களையும் கோழிகளையும் வளர்த்து வந்துள்ளான். அந்த நேரத்தில் தெரு நாய்கள் கோழிகளையும் புறாக்களையும் கடிக்க வந்துள்ளது. இதைப் பார்த்த வெற்றி வேந்தன் இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு தெரு நாய்களை ஒழித்து க்கட்ட விஷம் வைத்து கொல்வது என முடிவு ...
கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைகட்டி மத்திய பகுதியை ஒட்டியுள்ள ஆர்நாட்காடு மலைகிராமத்தில் ஒரு சிலர் வனத்துறைக்கு எதிராக தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் வனச்சரக அலுவலருக்கு தெரிய வருகிறது அதன் படி வனக்காவலர்களுடன் அப்பகுதியில் தனித்தனியாக நோட்டமிட்டனர், அங்கு உள்ள இடங்களை சுற்றிப் பார்த்ததில் ஆர்நாட்காடு கிராமத்தை ஒட்டி வனப்பகுதி அருகே உள்ள ...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள காயம்பு நகரை சேர்ந்தவர் பார்த்திபன் .இவரது மகன் சரவணன் ( வயது 34) இவர் வாட்ஸ் அப்மூலம் கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் தொடர்பு கொண்டார். அவர்கள் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்கள். இதை நம்பி ...
கோவை விமான நிலையம் பக்கம் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ் . காலனி, காவேரி நகர சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 64) இவர் கடந்த மாதம் 23ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது இளைய மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இவரது உறவினரான யோகேஷ் சோமசுந்தரத்துக்கு போன் செய்து வீட்டின் கதவு பூட்டு ...













