கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 12 ஆம் தேதி வால்பாறை புதிய பேருந்து நிலையம் முன்பு கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேர் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைத்த நிலையில் அதே வழக்கில் தலைமறைவாக இருந்த வால்பாறை நல்ல காத்து எஸ்டேட்டை சேர்ந்த சுபகார்த்தி வயது 20 என்ற நபரை கைது செய்து அவர் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது .இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் அந்த பகுதியில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பொள்ளாச்சி நல்லூர் கைகாட்டி அருகே லாட்டரி டிக்கெட் விற்றதாக திண்டுக்கல் நத்தத்தைச் ...
கோவை கரும்பு கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் நேற்று மாலை அங்குள்ள புட்டு விக்கி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 250 கிராம் கஞ்சா, ஒரு கிராம் போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ...
திருப்பூர் மாவட்டம் சேவூர் பிர்கா சர்வேயராக பணியாற்றி வருபவர் காளியப்பன் (வயது 54 ) இவர் அவிநாசி மேற்கு பிர்காவையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். அவிநாசியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27) தனது நிலத்தை அளவீடு செய்ய விண்ணப்பித்துள்ளார் ..மணிகண்டனின் நிலத்தை காளியப்பன் அளவீடு செய்துள்ளார் .அதன் பிறகு சான்று வழங்க ரூ 10 ...
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர் கபர்கான். அவரது மகள் பர்வேஷ் அப்ரின் (வயது 25) இவர் 2017 ஆம் ஆண்டு முகமது யாசர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் .2023 ஆம் ஆண்டு இவரது கணவருக்கு கோவையில் வேலை கிடைத்தது.இதனால் பர்வேஷ் அப்ரின் குடும்பத்துடன் போத்தனூரில் குடியேறினார்கள். இவருக்கும் அவருடன் ...
கோவை தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் திலகராஜ் ( வயது 47 ) இவருக்கு சொந்தமான வெற்றிலை பாக்கு பண்ணை உள்ளது. இங்கு பாக்குகளை மூட்டைகளில் அடைத்து விற்பனைக்காக வைத்திருந்தார். அதில் 5 பாக்கு மூட்டைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு 2 லட்சம் இருக்கும் .இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசில் ...
கோவை : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்தவர் எட்வின் பிரான்சிஸ் (வயது 29) இவர் பீளமேடு காளப்பட்டி ரோட்டில் உள்ள நேரு நகரில் “மிலன் தோசா ஷாப்”என்ற பெயரில் ஒட்டல் நடத்தி வருகிறார். நேற்று காலையில் இவரது ஓட்டலுக்கு அதே பகுதியை சேர்ந்த 3 பேர் டிபன் சாப்பிட சென்றனர். சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கவில்லை. எட்வின் ...
திருச்சி மாவட்டம் புலிவலம் கரட்டாம்பட்டியில் அரசு நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் அரசு அனுமதியோடு மதுராபுரியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் டிஎஸ்கே என்ற பெயரில் கல்குவாரி ஒன்றை நடத்தி வருகிறார். சுமார் ஐந்து ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து இந்த கல்குவாரியை அவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மண்ணச்சநல்லூர் தொகுதி ...
கோவை புதூர் பிரஸ் , என்கிளேவ் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 62) இவர் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று சேகரும், அவரது மனைவியும் மகளை வெளிநாடு அனுப்புவதற்காக கோவை விமான நிலையம் சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 19 பவுன் ...
கோவையில் இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் பார்களில் கள்ளசந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நகர் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே மதுபாட்டில்களை பூமிக்கு அடியில் பதுக்கி வைத்து விற்பனை ...













