கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி .என். மில், சேரன் நகரில் வசிப்பவர் சச்சின் குமார் (வயது 52) இரும்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார்.இவர் கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புனேசென்றிருந்தார் நேற்று திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 398 ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நரிப்பள்ளம் ரோடு, வினோபாஜி நகரை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 25) இவர் ஓடந்துறை டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கார்த்திக் கடையில் இருந்தார். அப்போது ஊட்டி கேத்தி, பாலாடா பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் சவுந்திரராஜன் ( வயது ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சூளேஷ்வரன் பட்டி விவேகானந்தர் வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் என்ற ஊசி பாஸ்கரன் என்ற சுதாகரன் (வயது 42)இவர் டாக்டர்கள் பரிந்துரையின்றி போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்து வந்தாராம். இவரை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் ...
கோவை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் பிற வெளி நாடுகளில் இருந்து பயணிகள் விமான சேவை நாள் தோறும் நடக்கிறது. இதில் நேற்று அதிகாலை சார்ஜா வில் இருந்து ஏர் அரேபியா விமானம் நாற்பதுக்கும் மேற்பட்ட விமான பயணிகளுடன் கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இந்த நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை மையமாக கொண்டு ...
தஞ்சாவூர்: தமிழகத்தில் போலி மதுபான ஆலை மூலம் தயாரிக்கப்படும் போலி மதுபானங்களை அடியோடு ஒழித்து கட்ட தமிழ்நாடு அமலாக்க பணியகம் குற்றப்புலனாய்வு பிரிவு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மாநிலத்தில் நடந்த முக்கிய சோதனையில் 500 போலி மதுபான பாட்டில்கள் மற்றும் டி என் 01 ஏ இ 2314 செவர்லெட் அஸ்ட்ரா கார் பறிமுதல் ...
கோவை மாவட்டத்தில் கஞ்சா உட்பட போதை பொருட்கள் விற்பனையை அறவே இல்லாத ஒழிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள டாக்டர் கார்த்திகேயன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதன் பேரில் நேற்று முன்தினம் 250க்கு மேற்பட்ட போலீசார் 5 குழுக்களாக பிரிந்து கோவை புறநகர் பகுதிகளில் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் ,தங்கும் ...
கடந்த 17.8.2024 ஆம் தேதி மதியம் 1.50 மணிக்கு முகுந்த ராயபுரம் ரயில் நிலையத்திற்கும் திருவலம் ரயில் நிலையத்திற்கும் இடையில் தண்ட வாளத்தின் மீது 9 அடி நீளமுள்ள இரும்பு துண்டு மற்றும் கல்லை மர்ம நபர்கள் வைத்துச் சென்றது தொடர்பாக முகுந்த ராயபுரம் ரயில் நிலைய அதிகாரி கொடுத்த புகாரை பெற்று காட்பாடி ரயில்வே ...
திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்டஇளநிலை பொறியாளர் அலுவலகத்தில் சந்திராபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 39) என்பவர் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக உள்ள கந்தசாமி என்பவர் ரூ 1கோடி 59 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை எடுத்துள்ளார்.. பணியை முடித்து கொடுத்ததும் பொறியாளர் குழுவினர் பார்வையிட்டு ஒப்புதல் அளித்துள்ளனர். ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள அப்பநாயக்கன்பட்டி, செலக்கரிச்சல் ரோட்டில் செயல்படாத இரும்பு தொழிற்சாலை உள்ளது . இந்த தொழிற்சாலையில் உள்ள இரும்புகளை திருடுவதற்கு நேற்று முன்தினம் சேலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 27) சரவணன், முத்து ஆகிய 3 பேர் சென்றனர் . அப்போது முத்து மற்றும் சரவணன் ஆகியோர் தொழிற்சாலையின் சுற்றுச் ...
கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம்பாளையத்தில் பி .எஸ் பி .பி.மில்லேனியம் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான பள்ளிக்கூடம் உள்ளது. இப்பள்ளிகூடத்தில் வகுப்பறையிலும் கழிவறையிலும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக ” இமெயில் ” மூலம் மிரட்டல் தகவல் வந்தது. இது குறித்து பள்ளிக்கூட சீனியர் மேனேஜர் ஜீவரத்தினம் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ...