15 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கோவையில் 16 வயது மாணவர் மீது போக்சோ வழக்கு கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் 9 ம் வகுப்பு படித்து வரும் 15 வயதான மாணவிக்கும் நட்பு ஏற்பட்டு ...

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரர் ( வயது 42 ) இவர் சத்தி ரோட்டில் ” அனன்யா சூப்பர் மார்க்கெட்”என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன் தினம் இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கடையின் மேற்கூரையை கழட்டி உள்ள இறங்கி மேஜை டிராயரில் இருந்த ரூ 38 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள திருமலையாம் பாளையத்தை சேர்ந்தவர் பஞ்சலிங்கம் ( வயது 30) டிரைவராக வேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்சில் ஊட்டி செல்வதற்காக பஸ்சில் நின்று கொண்டு பயணம் செய்தார். அப்போது இவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை 2 பேர் நைசாக திருடி விட்டு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு முன்னாள் செயலாளரான வடக்கி பாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் ரூ 30 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக புகார் செய்யப்பட்டது .இது தொடர்பாக கோவை மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் .அத்துடன் ...

கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள இந்திரா நகரில் ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட கேரள மாநில டிக்கெட் விற்பனை செய்வதாக செட்டிபாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் அப்துல் முத்தலிப் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 17 லாட்டரி டிக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக அந்த பெட்டிக்கடையின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி ...

கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்த இலுப்பநத்தம் அருகே உள்ள கணேசபுரம் சத்தி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சின்னப்பன் இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி சுப்பம்மாள்(67) இவர் தனியாக வசித்து கொண்டு இட்லி மாவு வியாபாரம் செய்து வருகிறார். அவரது மகன் தட்சிணாமூர்த்தி அவரது குடும்பத்துடன் தேனி மாவட்டத்தில் வசித்து வருகிறார் . மகள் தேவி என்பவர் ...

கோவை செல்வபுரம் திருநகர் 2 – வது வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50) நகைக்கடை அதிபர். இவர் செல்வபுரம் அசோக் நகரில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நகை கடை நடத்தி வருகிறார். இவரும் வைசியாள் வீதியில் தங்கநகை ஏல சீட்டு நடத்தி வரும் மகேஷ் பாபு ( வயது 55) என்பவரும் 30ஆண்டுகளாக நண்பர்களாக ...

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே தண்டவாளம் அருகே டாஸ்மாக் மது கடை உள்ளது.இந்தக் கடையின் பின்புறம் நேற்று ஒருவர் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ...

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சட்டம் ஒழுங்கை கடுமையாக நிலைநாட்ட உத்தரவு பிறப்பித்திருந்தார்.இந்நிலையில் தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது மின்னல் வேகத்தில் ஒரு கார் அதி வேகமாக வந்த கருப்பு நிற ஸ்கோடா காரை நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலீஸ் ...

ஜெய்ப்பூர்-மும்பை விரைவு ரயிலில் ஆர்.பி.எஃப். வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியானார்கள். மகாராஷ்டிர மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு விரைவு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் பல்கார் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 5.23 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது அதில் பயணித்த ஆர்.பி.எஃப். வீரர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். ...