கோவை மதுவிலக்கு அமுல்பிரிவு போலீசார் நேற்று உக்கடம் -சுங்கம் பைபாஸ் ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்ற ஒரு கும்பலை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 1200 கிராம் கஞ்சா, 320 போதை மாத்திரைகள்,போதை மாத்திரை விற்ற ...
கோவை சிங்காநல்லூர், நீலிகோணம் பாளையம், ஜெயா நகர் 3 -வது வீதியை சேர்ந்தவர் சின்னப்பன் ( வயது 50) இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பெரியநாயக்கன்பாளையம், வண்ணான் கோவில், மேட்டு தோட்டத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி மனைவி அமுதா ( வயது 44 )துடியலூர் ஜி. என். மில், பகவதி கார்டனைச் சேர்ந்த ...
சென்னை மாங்காடு சிவன் தாங்கள் சுப்பிரமணி நகர் சேவக மூர்த்தியின் மனைவி சாந்தி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்துபுகார் மனு கொடுத்துள்ளார். ஆவடி மத்திய குற்ற பிரிவில் வேலை வாய்ப்பு மோசடி கடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. மனுவில் சாந்தி கூறியிருப்பதாவது தான் தனியாக 22 ...
கோவை மாவட்டம்,சூலூர் பகுதியில் கடந்த 18. ந் தேதி கலங்கல் அருகே செலக்கரைசல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி(வயது 42) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 1000 ரூபாயை வழிப்பறி செய்தார். இது குறித்து பழனிச்சாமி சூலூர் காவல் நிலையத்தில் ...
கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வருகிறாள். அவளுக்கு 2 நாட்கள் முன்பு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது.இதையடுத்து பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது ...
கோவையில் எரி சாராயம் கடத்தல் – பாலியல் வழக்கில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..!
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் தொடர்புடைய முருகன் மகன் விஷ்ணு (வயது 27)மற்றும் அசோக் குமார் மகன் சுரேஷ் (வயது 41)ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.கோவில்பாளையம்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய முருகானந்தம் மகன் நந்தகுமார் என்ற நந்தா (வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டார். ...
கோவை கிணத்துக்கடவுபோலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருமலைச்சாமி நேற்று அங்குள்ளகோவில் பாளையம், பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநிலலாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்ததாக கிணத்துக்கடவு சந்தேகவுண்டன் பாளையத்தை சேர்ந்த குமரேசன் மனைவி செல்வி ( வயது 35) என்பவரை கைது செய்தார். இவரிடம் இருந்து 686 ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி கண்ணம்மாள் ( வயது 70 ) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். இவர்களது மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் கண்ணம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று ...
சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா போதை மாத்திரைகள் ஊசிகள் தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் நடமாட்டம் தமிழகத்தில் எந்த பகுதிகளிலும் இருக்கக் கூடாது என்ற அமலாக்க பிரிவு கூடுதல் இயக்குனர் டாக்டர் அமல்ராஜின் கடுமையான உத்தரவின் பேரில் தமிழகத்தில் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்த EBCID, தமிழ்நாடு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ...
கோவை சாய்பாபா காலனி பஸ் நிறுத்தம் அருகே போக்குவரத்து போலீஸ்காரர் பாலமுருகன் என்பவர் சாதாரண உடையில் நின்று கொண்டு, அந்த வழியாக சென்ற பெண்களை செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் சந்தேகம் அடைந்து, பாலமுருகனிடம் கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார். எடுத்த வீடியோவை காண்பிக்குமாறு பொதுமக்கள் கேட்டபோது, செல்போனை கொடுக்காமல் கீழே ...













