கோவை மாநகராட்சியில் திமுகவின் 40 வது வார்டு செயலாளராக கதிரேசன் உள்ளார், இவரின் வீட்டில் சமையல் வேலை பார்த்து வந்த பெண் சுதா (வ42), கடந்த வாரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார், அதில் தன்னை திமுக வார்டு செயலாளர் கதிரேசன் பாலியல் தொந்தரவு செய்தார் என்றும் , அவர் மீது சட்ட நடவடிக்கை ...

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலையில் தொடர்புடைய ரவுடி ஜம்பு என்கிற ஜம்புகேஸ்வரனை ஸ்ரீரங்கம் போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். திருச்சி கல்லணை சாலை அருகே கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஜம்புகேஸ்வரனை பிடித்தனர். தொடர்ந்து ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்த இடத்தை காட்ட ...

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து மூலம், ரெளடிகள் அரசியல்வாதிகள் என்ற பெயரில் சிலா், பலரையும் மிரட்டி அசையும் மற்றும் அசையா சொத்துகளையும், ஆவணங்களையும் பெற்று வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. திருச்சி எஸ்பி தலைமையில், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸாா், திருச்சி மாநகர போலீஸாா் இணைந்து ...

திண்டுக்கல் மாவட்டம் ,பாலப்பன் பட்டி பக்கம் உள்ள அப்பிபாளையத்தை சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 65 )இவர் நேற்று முன்தினம் கோவை நீலாம்பூரில் வசிக்கும் தனது அண்ணன் மகள் வீட்டுக்கு வந்திருந்தார். அவர்களிடம் குடும்ப செலவுக்கு ரூ 1 லட்சம் கடன் வாங்கிக் கொண்டு பஸ்சில் ஹோப் காலேஜ் வந்தார். பின்னர் அங்கிருந்து சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு ...

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள செஞ்சேரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிட்டான் . இவரது மகன் பிரபு ( வயது 21) டிரைவர் .நேற்று முன்தினம் இவருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது .இதனால் அங்குள்ள தாஸ் மெடிக்கல் சென்டருக்கு சிகிச்சைக்காக சென்றார் . அங்கு வயிறு வலிப்பதாகவும் அதற்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினார் ...

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும், கடந்த 15 வருடங்களில் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுமார் 2 ஆயிரம் பழங்குற்றவாளிகளை கண்காணிக்க 86 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 400 போலீசார் மூலம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி கஞ்சா வேட்டையில் இக்குற்றவாளிகள் அனைவரின் இருப்பிடங்களையும் சோதனை செய்து , ...

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் சென்னையில் நில அளவை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள மூர்த்தி என்பவரின் 1200 சதுர அடி அரசு இல்லத்தை ஆக்கிரப்பு செய்ய உதவியதாக லோகநாதன் தாசில்தார் மணி, சேகர் ,சந்தோஷ் குமார்,ஸ்ரீதேவி உள்பட 6 பேர் மீது ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் சேர்ந்த அப்துல் ரசாக் ( வயது 47) வழக்கறிஞர்.  இவர் வழக்கு சம்பந்தமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு வரும் ” மெமு “. ரயிலில் பயணம் செய்து வந்தார். அப்போது ரயிலில் பயணம் செய்து வரும் பெண்களை நோட்டமிட்டு அவர்களை பின்தொடர்ந்து சென்று உரசி அத்துமீறலில் ஈடுபட்டதாக ...

ரூபாய் 1 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள ஆயில்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த பிராடு சியாஸ் கைது! கார்த்திகேயன் வயது 38. தகப்பனார் பெயர் குமார். இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் கொடுத்துள்ள புகார் கடந்த 2018 முதல் 2021 வருடம் வரை வியாபார நிமித்தமாக வெளிநாடுகளில் இருந்து ஆயில்களை இறக்குமதி செய்து ...

சென்னை : புகையிலை பொருட்கள் அவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் காரணமாக பெரும் உடல் நல கேடுகள் ஏற்படுகின்றன.அவற்றில் முதன்மையானது நிக்கோட்டின் ஆகும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவது இந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்குவத்துடன் பல்வேறு புற்றுநோய் இதயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் சுவாச பிரச்சனைகள் போன்ற கடுமையான உடல்நல பிரச்சனைகளும் வழி வகுக்கும். கர்ப்ப காலத்தில் ...