கோவை ஆர். எஸ். புரம், கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் குமார் ( வயது 43 )இவர் அங்குள்ள செல்வராஜ் என்பவரின் வீட்டின் மாடியில் தங்கி பூ மார்க்கெட் பகுதியில் மளிகை கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை குமார் வீட்டை பூட்டிவிட்டு ...
சென்னை: குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும் போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். இர்ஃபான், தனக்கு பெண் ...
கோவை புலியகுளம், அம்மன் குளம், நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஆனந்த முருகன் (வயது 47) இவரது மனைவி லட்சுமி (வயது 41) இவர்களுக்கு திருமணம் ஆகி 16ஆண்டுகள் ஆகிறது. லட்சுமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஆனந்த முருகன் குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு வந்து ...
கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று அவினாசி ரோட்டில்உள்ள ஒரு ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினார்.அப்போது அங்கு அனுமதி இல்லாமல் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.அங்கிருந்து 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்த ஹோட்டல் மேனேஜர் ஜோசப் (வயது 34) கைது செய்யப்பட்டார் ஓட்டல் உரிமையாளர் டாக்டர் ...
கோவை மதுவிலக்கு அமுல்பிரிவு போலீசார் நேற்று உக்கடம் -சுங்கம் பைபாஸ் ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்ற ஒரு கும்பலை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 1200 கிராம் கஞ்சா, 320 போதை மாத்திரைகள்,போதை மாத்திரை விற்ற ...
கோவை சிங்காநல்லூர், நீலிகோணம் பாளையம், ஜெயா நகர் 3 -வது வீதியை சேர்ந்தவர் சின்னப்பன் ( வயது 50) இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பெரியநாயக்கன்பாளையம், வண்ணான் கோவில், மேட்டு தோட்டத்தைச் சேர்ந்த வெள்ளியங்கிரி மனைவி அமுதா ( வயது 44 )துடியலூர் ஜி. என். மில், பகவதி கார்டனைச் சேர்ந்த ...
சென்னை மாங்காடு சிவன் தாங்கள் சுப்பிரமணி நகர் சேவக மூர்த்தியின் மனைவி சாந்தி ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்துபுகார் மனு கொடுத்துள்ளார். ஆவடி மத்திய குற்ற பிரிவில் வேலை வாய்ப்பு மோசடி கடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. மனுவில் சாந்தி கூறியிருப்பதாவது தான் தனியாக 22 ...
கோவை மாவட்டம்,சூலூர் பகுதியில் கடந்த 18. ந் தேதி கலங்கல் அருகே செலக்கரைசல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி(வயது 42) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 1000 ரூபாயை வழிப்பறி செய்தார். இது குறித்து பழனிச்சாமி சூலூர் காவல் நிலையத்தில் ...
கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வருகிறாள். அவளுக்கு 2 நாட்கள் முன்பு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது.இதையடுத்து பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது ...
கோவையில் எரி சாராயம் கடத்தல் – பாலியல் வழக்கில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது..!
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் தொடர்புடைய முருகன் மகன் விஷ்ணு (வயது 27)மற்றும் அசோக் குமார் மகன் சுரேஷ் (வயது 41)ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.கோவில்பாளையம்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பறி வழக்கில் தொடர்புடைய முருகானந்தம் மகன் நந்தகுமார் என்ற நந்தா (வயது 22) என்பவர் கைது செய்யப்பட்டார். ...













