சென்னை: இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக்கூறி இந்த பண்டிகை காலத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற பிரபலமான தளங்களில் போலி விளம்பரங்களை உருவாக்குவது வழக்கமான தந்திரங்களில் ஒன்றாகும். இந்த விளம்பரங்கள் பெரும்பாலும் பட்டாசுகள் ...

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை… பெண்கள் தங்கும் விடுதி உரிமையாளர் நள்ளிரவில் கைது… கோவை பீளமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மகளிர் தங்கும் விடுதி உள்ளது. இதில் ஏராளமான வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகள் தங்கி உள்ளனர். இந்த விடுதியை ராஜ்குமார் என்பவர் நடத்தி வருகிறார். நேற்றைய தினம் இவர் விடுதியில் தங்கி படிக்கும் ...

சென்னையில் காவல் துறையினரை ஆபாசமாகப் பேசி மிரட்டல் விடுத்த ஜோடிக்கு, 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையின் லூப் சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் காருடன் நின்றிருந்த சந்திரமோகன், அவரது தோழி தனலட்சுமி ஆகியோரை அங்கிருந்து புறப்பட கூறியுள்ளனர் காவல்துறையினர். அப்போது அவர்கள் இருவரும் இணைந்து, பணியிலிருந்த காவலர்களை ...

யூடியூபர் இர்ஃபானின் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல’ என்று பேசியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். குழந்தை பிறந்தபோது, பிரசவ அறைக்குச் சென்று குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டியிருக்கும் இர்ஃபான், அதனை வீடியோவாகவும் எடுத்து அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். முன்னதாக குழந்தையின் பாலினத்தை துபாய் சென்று அறிந்துகொண்ட இர்ஃபான், எந்தக் குழந்தை எனத் தெரிவிக்கும் வீடியோவை யூடியூபில் வெளியிட்டது ...

கோவை ஆர். எஸ் புரம். புரூக் பாண்ட் ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில். ஷோரூமில் இருந்த 3 பேண்ட்கள், ஒரு கைப்பை திருடுப் போனது. இது தொடர்பாக அந்த கடையின் மேனேஜர் ஆகாஷ் ஆர் .எஸ் . புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராமநாதபுரம் சண்முக தேவர் வீதியை ...

கோவை காந்திபுரம்,100 அடி ரோடு, டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேல்முருகன் என்பவர் 47.50 கிராம் எடை கொண்ட நகைகளை அடகு வைத்து ரூ2 லட்சத்து 29 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்த நகைகளை ஆய்வு செய்தபோது அது தங்க முலாம் பூசப்பட்டபோலி நகைகள் என்பது தெரிய வந்தது. ...

கோவை அவிநாசி ரோட்டில் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள் . இந்த பள்ளிக்கூடத்துக்கு ஏற்கனவே 2 தடவை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. உடனே வெடிகுண்டு கண்டுபிடிப்புநிபுணர்கள், துப்பறியும் நாயுடன் சென்று சோதனை நடத்தினார்கள் அது வெறும் புரளி என்பது தெரிய ...

கோவை சாய்பாபாகாலனி காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் பாலமுருகன் (வயது 40), இவர்சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பேக்கரிக்கு டீ குடிக்க சென்றார் .அப்போது அங்கு டீ குடித்துக் கொண்டிருந்த பெண்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தாராம். இது குறித்து கேட்டபோது ஆத்திரமடைந்த பாலமுருகன் அங்கிருந்தவர்களை தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றார். உடனே ...

கோவை ஆர். எஸ். புரம், கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் குமார் ( வயது 43 )இவர்  அங்குள்ள செல்வராஜ் என்பவரின் வீட்டின் மாடியில் தங்கி பூ மார்க்கெட் பகுதியில் மளிகை கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று காலை குமார் வீட்டை பூட்டிவிட்டு ...

சென்னை: குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும் போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். இர்ஃபான், தனக்கு பெண் ...