கோவை சிங்காநல்லூர், நீலி கோணாம்பாளையம் என். ஆர் .வி.நாயுடு வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது 40) இவரது கணவர் சிவகுமாருடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் வனிதா என்பவர் கள்ள தொடர்பு வைத்திருந்தாராம்.. இதை அறிந்த மனைவி சித்ரா வனிதாவிடம் தட்டி கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த வனிதா, சித்ராவை காலால் மிதித்து கீழே ...

கோவையை அடுத்த வடவள்ளி அருகே உள்ள பொங்காளியூரில் பழமை வாய்ந்த அருள்மிகு. தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது .இந்த கோவிலுக்கு நேற்று காலை பக்தர்கள் சாமி கும்பிட சென்றனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதிலிருந்து பணங்கள் திருடப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். ...

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 52) ஜவுளி தொழில் அதிபர். இவரது மனைவி ஆர்த்தி (வயது47 ) இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் மும்பையில் இருந்து சிபிஐ அதிகாரி பேசுவதாக கூறினார். அதே எண்ணில் இருந்து வீடியோ காலில் ஆர்த்தியை தொடர்பு கொண்டு நீங்கள் ...

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள இடையர்பாளையம், பாரிநகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 70) தொழிலதிபர் .இவர் கடந்த 12ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு தொழில் நிமித்தமாக சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார் . அப்போது வீட்டில் இருந்த 70 பவுன் நகைகள்,15 கிலோ வெள்ளி பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றை யாரோ திருடி ...

கோவை அருகே வேடபட்டி , ஹரிஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் மனோகரன்.இவரது மகன் பிரவீன் குமார் ( வயது 28 )எம்.பி.ஏ. பட்டதாரி . இவர் தண்ணீர் டேங்க் சுத்தம் செய்யும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்.. இவரிடம் மார்சல் பிரிட்டோ என்பவர் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு லண்டனில் பி. பி. ஓ .தொழில் தொடங்கலாம் ...

திருச்சியில் சித்தா மருத்துவமனை நடத்தி வரும் சுப்பையா பாண்டியன் அவருடைய மனைவி போலி சித்த மருத்துவ டாக்டர்கள் என்று சிபிசிஐடி போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சித்த மருத்துவர்களாக ஆக்கியுள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தில் வாய்க்கால் பாலம் அருகில் கடந்த ஜூன் 19-ம் ...

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் . இவர் கோவையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி கடந்த மாதம் ஓய்வு பெற்றார். பின்னர் அவர் அரசிடம் இருந்து தனக்கு கிடைக்கும் பணிக்கொடை ( கிராஜுட்டி) தொகையை பெற விண்ணப்பிக்க கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ...

கோவை மாவட்டம் நெகமம் பகுதியில் வசிப்பவர் ஜெகதீஸ்வரன் (வயது 47) இவர் கடந்த 12.09.2024 அன்று மலுமிச்சம்பட்டியில் உள்ள அவரது மகன்களை பார்த்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் பீரோவிலிருந்த சுமார் 12 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 8 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத ...

கோவை அருகே உள்ள மருதமலை அடிவாரம், ஐ.ஒ.பி. காலனி, திரு.வி.க நகரை சேர்ந்தவர் அனந்த கிருஷ்ணன் ( வயது 68) பிசியோதெரபிஸ்ட். இவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் 23 வயதான இளம்பெண் அறிமுகமானார் .அவர் கட்டிடக்கலை நிபுணர் . அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததை அடுத்து அவர்கள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேரில் ...

சென்னை : அப்பாவி பொதுமக்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் இணைய தள மோசடியாளர்கள் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு fedex வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதாக சொல்லி பாதிக்கப்பட்ட நபரின் பெயரில் பார்சலில் வந்துள்ளதாகவும் அந்த பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதால் அந்த அழைப்பை மும்பை அந்தேரி காவல் துறைக்கு மாற்றுவதாக கூறியுள்ளார். ...