திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கேரளாவை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் உரிய அனுமதியின்றி சேம்பர்களுக்கு பர்மிட் இல்லாமலும் அதிக பாரத்துடன் செம்மன் லாரிகள் இயக்குவதாக பொதுமக்களிடம் குற்றச்சாட்டு கடந்த 2 தினங்களுக்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலர் கேரளா மாநில லாரிகளை பிடித்து பறிமுதல் செய்துள்ளார். இந்நிலையில் தாராபுரம் பழனிரோடு நளினி காலேஜ் ரவுண்டானா அருகே ...

சத்தியமங்கலம்: கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவன் சுரேஷ் (எ) சூரப்பா. இவன் மீது கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் காவல் நிலையம் மற்றும் தமிழக பகுதியில் உள்ள தாளவாடி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளது. ஒரு திருட்டு வழக்கில் சாம்ராஜ்நகர் மாவட்ட சிறையில் இருந்த சூரப்பாவை கர்நாடக போலீசார் புஞ்சைப் ...

கோவை : சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகேஷ் (வயது 77 )இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தனது சகோதரி கிருஷ்ண பிரியா வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவருக்கு சொந்தமான 11 ஏக்கர் விவசாய நிலம் திண்டுக்கல் மாவட்டம் சித்தரவு கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை தனது ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகர் நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் குணசேகரன் ( வயது 24) தனியார் கார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வடவள்ளி கே ஜி மில் ஓம் சக்தி கார்டனில் புதிதாக வீடு கட்டி வருகிறார். யாரோ இவரது வீட்டில் பூட்டை உடைத்து ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பக்கம் உள்ள தொண்டாமுத்தூரில் வசிப்பவர் கிட்டுசாமி (வயது 73) விவசாயி . இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோட்டூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக கிட்டுசாமி மற்றும் அதே ஊரைச் ...

கோவையை அடுத்த பேரூர் பக்கம் உள்ள முதலிபாளையம் குட்டை பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பேரூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக கரடிமடை , முருகன் ,செம்மனூர் ஆறுச்சாமி ஸ்டீபன் ராஜ், கரடிமடை ரவி, உலகநாதன் ...

கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு அவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் அங்கன்னன். இவரது மனைவி சுகந்தி (வயது 39) இவர் நேற்று கோவை பெரியகடை வீதியில் சாமான்கள் வாங்க தனது கணவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தர்கா அருகேசென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கடந்த 3 பவுன் ...

கோவை அருகே உள்ள எட்டிமடை அரிச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 42) ஒர்க்ஷாப் தொழிலாளி . இவர் நேற்று துடியலூரில் இருந்து ஆர். எஸ் புரம், புரூ பீல்டுக்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ரூ 60 ஆயிரத்தை ஒரு ஆசாமி நைசாக திருடினார். அவரை ...

கோவை :ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகள் ஸ்ரீஹரினி (வயது 19) இவர் கோவை சுங்கம பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று சுங்கம் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ...

கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று சுகுணாபுரம் மைல்கல் பஸ் ஸ்டாப் அருகே ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினர் .அங்கு தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக பாஸ்கரன் ( வயது 52) கைது செய்யப்பட்டார். இதே போல குளத்துப்பாளையம் பகுதி உள்ள ஒரு மளிகை கடையில் நடந்த சோதனையில் குட்கா ...