கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு -சரவணம்பட்டி ரோட்டில் அருள்மிகு. பட்டத்தரசி அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த சாமியின் 2 பவுன் தங்கச் செயின், மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டனர். இது ...

கோவை அருகே உள்ள இருகூர் ,மகாகவி நகரை சேர்ந்தவர் ராம் பிரகாஷ். இவரது மனைவி சரண்யா ( வயது 36) கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் “கிராப்ட் “ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு துடியலூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள முத்து நகரை சேர்ந்த ராஜேஷ் பிரிதிவி என்பவர் அறிமுகமானார். அவர் தனக்கு அரசியல் வட்டாரத்தில் முக்கிய பிரமுகர்களை ...

கோவை திருச்சி ரோட்டில் ஹைவேஸ் காலனியில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள சந்தன மரத்தை நேற்று இரவில் யாரோ வெட்டி திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை சிவில் இன்ஜினியர் முகேஷ் குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ...

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 85 லட்சம் மதிப்பிலான 160 கிலோ கடல் அட்டை மற்றும் 1500 கிலோ பீடி இலை பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரைப் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை ,பீடி, இலைகள், கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்பு குழும கடல் காவல் நிலைய ...

கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள முத்திப்பாளையம், காந்திஜி காலனியை சேர்ந்தவர் அன்பரசு ( வயது 28) எலக்ட்ரீசியன் .இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளியல் அறையில் குளித்து குளித்துக் கொண்டிருப்பதை சுவரில் இருந்த ஓட்டை வழியாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை திடீரென அறிந்த ...

கோவை ரங்கே கவுடர் வீதியில் உள்ள கனி ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 30) இவரது மனைவி ஜீவா (வயது 32) இவர்களுக்கு 20 21- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்த நிலையில் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ...

கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் அனிதா (வயது 40)இவர் தனது வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் ( வயது 46) கட்டிட மேஸ்திரி. இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 22 )இவர் கால்நடைகளை வாங்கி விற்கும் தரகர் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அனிதா தனது மாடுகளை விற்று ...

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் “டெர்மினல்” மானேஜருக்கு இன்று காலை 4 -02 மணி அளவில் ” இ.மெயில் ” மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் விமான நிலையம் முழுவதும் மோப்ப நாய், “மெட்டல் டிடெக்டர் ” மூலம் சோதனை நடத்தினார்கள். வெடிகுண்டு எதுவும் ...

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானிற்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான் கொன்ற மானிற்காக கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி தர வேண்டும் என லாரன்ஸ் பிஷ்னோய் கொலை கும்பலில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. மும்பை காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு நேற்று(நவம்பர் 4) ஒரு தனிநபரிடமிருந்து கேங்க்ஸ்டர் ...

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் யஷ்வந்த்குமார் ( வயது 23) இவர் கடந்த 1 – ந் தேதி நாரணாபுரம் ,ஜே.ஜே பம்ஸ் கம்பெனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 4 பேர் யஷ்வந்த்குமாரை பீர் பாட்டிலை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ...