கோவை ஜூன் 17 கோவை அருகே உள்ள கோவை புதூரில் அருள்மிகு பால விநாயகர் – முருகன்’ -ஐயப்பன் கோவில் உள்ளது.சம்பவத்தன்று கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து 850 ரூபாய் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து கோவில் நிர்வாக குழு துணை செயலாளர்வெங்கடேஷ் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு ...
கோவை ஜூன் 17 கோவை பீளமேடு, எல்லைத் தோட்டம் ரோடு பாலகுரு கார்டனை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் ( வயது 52) தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் வெல்ட ராக வேலை பார்த்து வந்தார். நேற்று தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்றுமின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்..இவரை சிகிச்சைக்காகசிங்காநல்லூர் இ. எஸ். ஐ. ...
கோவை ஜூன் 17 தேனி மாவட்டம், வயல்பட்டியை சேர்ந்தவர் லீலாதரன். இவரது மகள் புவனேஸ்வரி ( வயது 22 )இவர் கோவை காந்திபுரம் 7-வது வீதி யில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து “பேஷன் டிசைனிங் ” படித்து வந்தார்.நேற்று தனக்கு உடல் நலம் சரியில்லை மருத்துவமனைக்கு செல்வதாக விடுதி வார்டனிடமும், பெற்றோர்களிடமும் போன் ...
கோவை ஜூன் 17 கோவை சரவணம்பட்டி,சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் .24 மணி நேரமும் கள்ள சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதை யடுத்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று இரவு அந்த கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். ...
கோவை மாவட்டம் வால்பாறையில் விடிவிடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்தது இந்நிலையில் இன்று காலை வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் உள்ள 16 வது கொண்டை ஊசி வளைவில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்று பொங்கலின் எந்திரம் மூலம் சாலையின் குறுக்கே கிடந்த ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வாலிபர்கள் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவின் 851 ஆம் ஆண்டு கொடியேற்றம் மற்றும் கந்தூரி விழா கடந்த 28.05.2025 அன்று புதன்கிழமை பனைக்குளம் தாஹிரா சபாவுடன் கொடி ஊர்வலம் வரப்பட்டு கொடியேற்றத்துடன் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக இரவு நேரத்தில் 18 வாலிபர்கள் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹா வளாகத்தில் மௌலித் எனும் ...
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லிருக்கை மற்றும் வண்ணாகுண்டு ஆகிய கிராமங்களில் ”உழவரைத்தேடி வேளாண்மை-உழவர்நலத்துறை”திட்டம் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் புதிய தொழில்நுட்பங்கள், திட்டங்கள், வேளாண் விலைபொருட்கள் மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல், இடுபொருட்கள் குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்துதல், பயிர் காப்பீடு செய்வதால் ஏற்படும் நன்மைகள், வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் ...
கோவை .ஜூன் 16 கோவை சிங்காநல்லூர், வரதராஜபுரம், கிருஷ்ணம்ம நாயக்கர் லேஅவுட்டை சேர்ந்தவர் மணிகண்டன் .இவரது மனைவி பத்மாவதி (வயது 48) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடம் அருகே ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் ...
கோவை ஜூன் 16 கோவை புலியகுளம் ,மாரியம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் மூபினா (வயது 30) திருநங்கை.இவருக்கும் ,பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முக சுந்தரம் மனைவி பரிமளா (வயது 39) என்பவருக்கும் வீட்டின் முன் வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரிமளா ,திருநங்கை மூபினாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கைகளால் தாக்கினாராம்.இது குறித்து ...
கோவை ஜூன் 16 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ,சப் இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ்ஆகியோர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை ( எண் 1756) பாரில்நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக மது பாட்டில்களைபதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ...