கோவை கவுண்டம்பாளையம் , இடையர்பாளையம், பூம்புகார் நகரை சேர்ந்தவர் விஜயன் இவரது மனைவி மோகனபிரியா ( வயது 36 )பெங்களூரில் ஐ.டி.நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் கணவர் விஜயனை கடந்த ஆண்டு 2 -வது திருமணம் செய்து கொண்டார். இவரும் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் இடையர்பாளையத்தில் ...
கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கண்ணன் பொறுப்பேற்றுள்ளார். இவர் 21 இன்ஸ்பெக்டர்களை பணி இட மாற்றம் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- சிங்காநல்லூர் போலீஸ் நிலைய சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி கிறிஸ்டோபர், சரவணம்பட்டி விசாரணை பிரிவுக்கும் ,வெரைட்டி ஹால் ரோடு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆர். முத்துலட்சுமி பெரிய கடை ...
சீனாவில் 1949-ஆம் ஆண்டு கம்யூனிஸ புரட்சிக்குப் பிறகு, மிகக் குறைந்த 5.63 சதவீத பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் 79.2 லட்சமாகும். இது முந்தைய ஆண்டைவிட 16.2 லட்சம் (17 சதவீதம்) குறைவாகும். சீன நாள்காட்டியின்படி கடந்த ஆண்டு ‘பாம்பு’ ஆண்டாக கருதப்பட்டதால் ஜோதிட ...
காற்றாலை என்றாலே பரந்து விரிந்த வயல்வெளிகளிலோ அல்லது கடலுக்கு நடுவிலோ அமைக்கப்பட்டிருக்கும் ராட்சத தூண்களைத்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், “அதெல்லாம் பழைய ஸ்டைல்” என்று சொல்லும் அளவுக்கு, சீனா இப்போது காற்றாலையை வானத்தில் பறக்கவிட்டு மின்சாரம் தயாரித்து உலகையே வாய்பிளக்க வைத்துள்ளது. சீனாவின்’பெய்ஜிங் லினி யுஞ்சுவான்’ (Beijing Linyi Yunchuan) என்ற நிறுவனம், உலகின் முதல் மிக ...
ஜாக்டோ-ஜியோ’ என்பது அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகளுக்கான கு அமைப்பாகும். இந்த அமைப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டக்களத்தில் ஈடுபட்டு வருகிறது. பல ஆண்டுகளாகவே, ஆளும் அரசையும், எதிர்க்கட்சிகளையும் அணுகி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ‘ஜாக்டோ-ஜியோ’ அமைப்புக்கு எதிராக அந்த ...
இந்தோனேசியாவில் சனிக்கிழமை மாயமான விமானத்தின் சிதைந்த பாகங்களை மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடித்தனா். இருப்பினும், விமானத்தில் இருந்த 11 பேரின் நிலை என்ன என்பது குறித்த அதிகாரபூா்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ‘இந்தோனேசியா ஏா் டிரான்ஸ்போா்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏடிஆா் 42-500’ ரக விமானம் ஒன்று, ஜாவா தீவின் யோக்யகா்த்தாவிலிருந்து தெற்கு சுலவேசி மாகாணத் தலைநகரான ...
சென்னை: மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பரவல் இருப்பதால் பறவைகள், விலங்குகள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது என்று தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிபா வைரஸ் விலங்குகள் மூலம் பரவும் ஒரு நோய் தொற்று ஆகும். பழங்களை உண்ணும் வவ்வால்கள், குதிரைகள், நாய்கள் ...
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே பத்திரப்பதிவு தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு ஒரு தொழிற்சங்கம் தொடர்பான பதிவுகளை பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் இன்று மதியம் அலுவலகத்தில் புகுந்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் ...
மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் அமுல் ( வயது 33 ) இவர் துடியலூர் தொப்பம்பட்டி பகுதியில் உள்ள மத்திய ஆயுதப்படை (சி. ஆர். பி.எப்) பயிற்சி முகாமில் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று அவர் தங்கி இருந்த அறையில் தூக்கில் தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சி.ஆர்.பி.எப் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ...
தேனிமாவட்டம், ஊஞ்சம்பட்டி, ரத்தினம் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45) இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் முத்துக்குமார் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் ...













