கோவை ஜூன் 10 கோவை உக்கடம் பெரிய குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 45 வயது இருக்கும் அவர்யார் ? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி சரவணன் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுபிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ...

கோவை ஜூன் 10கோவை மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டம், பொள்ளாச்சி உட்கோட்டம், நெகமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிணத்துக்கடவு தாலுகா, காணியம்பாளையம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள பாறைக்குழியை நிரப்பும் நோக்கில், அவர்கோவில்பாளையத்தில் உள்ளகாளிதாஸ் என்பவரின் தொழிற்சாலையிலிருந்து இரும்பு துண்டுகள், ஸ்பாஞ்ச், தெர்மாகோல் போன்ற ...

கோவை ஜூன் 10 கோவை, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதை யடுத்து நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள் விற்பனை செய்து கொண்டிருந்ததாக சென்றாம் பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ( வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் ...

கோவை ஜூன் 10 கோவை சிவானந்தா காலனியை சேர்ந்தவர் நாகேந்திரன் ( வயது 39 )தனியார் நிறுவன ஊழியர். இவர் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அடியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி நாகேந்திரனை கத்தியைகாட்டி மிரட்டி சட்டைப் பையில் இருந்த பணத்தை பறித்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி சென்றுவிட்டான். ...

கோவை ஜூன் 10மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் சர்மா (வயது 36)இவர் கோவை அருகே உள்ள கீரணத்தம் பகுதியில் ” கோல்டன் ஆயுர்வேத மசாஜ் சென்டர்” என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.இங்கு அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக கோவில் பாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .போலீசார் நேற்று ...

கோவைஜூன் 10கோவை அருகே உள்ள கே.ஜி. சாவடி பகுதியில் போலீசார் இரவு ரோந்து பணியில்ஈடுபட்டனர்.அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய 2 பேரை துரத்தி பிடித்துவிசாரணை நடத்தினர். அவர்களிடம் கையுறை, 2 செல்போன்கள் மற்றும் ஸ்குரூ டிரைவர் உள்ளிட்ட திருட்டு குற்றங்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஅவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.. மேலும் விசாரணையில், அவர்கள் கே.ஜி.சாவடி ...

கோவை ஜூன் 9 கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பிரவீன் ( வயது 25)இவர் ஆவாராம்பாளையம் ரோடு -பெண்கள் பாலிடெக்னிக் சந்திப்பில் “மகாலட்சுமி புக் ஸ்டால் ” என்ற பெயரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.நேற்று இவரது கடைக்கு குடிபோதையில் சென்ற ஒருவர் தன்னை பத்திரிகைநிருபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர்பிரவீனிடம் தங்கள் கடையில் சட்ட விரோதமாக ...

கோவைஜூன் 9 கோவை ஒண்டிபுதூர், எஸ். எம். எஸ். லே-அவுட்டை சேர்ந்தவர் மணி. இவரது மூத்த மகன் கார்த்திக் ( வயது 30) இவருக்கு திவ்யா என்ற மனைவியையும், 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் கடந்த இரு வாரத்துக்கு முன்பு சவுந்தர்யா என்ற பெண்ணை கார்திக் 2-வது திருமணம் செய்து கொண்டார். நேற்று முதல் ...

கோவை ஜூன் 9 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்வினைய் குமார் (வயது 31) இவரது மனைவி பவித்ரா ( வயது 28) இவர்களுக்கு 2017- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் ,இருவரும் ஈச்சனாரி உள்ள ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தனர்.இந்த நிலையில் கடந்த 1 – ந் ...

கோவை ஜூன் 9 கோவையை அடுத்த சூலூர்,முப்பிரிபாளையம் பக்கம் உள்ள வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 66) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று கோவை அவிநாசி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தென்னம்பாளையம் அருகே சென்றபோதுதிடீரென்று நிலைதடுமாறி ரோட்டில் உள்ள தடுப்பு சுவர் மீது பைக் மோதியது இதில் பைக்குடன் ...