சென்னை: தமிழில் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்துக்கு பிறகு புதிய படத்தில் நடிக்காத அஜித் குமார், தற்போது கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற தனது அணியின் மூலம் துபாய், பெல்ஜியம் உள்பட பல நாடுகளில் நடக்கும் முக்கிய கார் பந்தயங்களில் பங்கேற்றார். இதில் அவரது அணி ...

கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 82 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் ...

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தையொட்டிய எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கிரண் செக்டாரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்கிடமான நபா்களின் நடமாட்டம் தென்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புப் படை வீரா்கள் கண்காணிப்பை அதிகப்படுத்தினா். அப்போது, ...

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி தற்போது வரை 41 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலைவர்கள் பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கரூர் செல்கிறார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார். கரூரில் ...

சென்னை: கரூர் பிரச்சார கூட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படுவதாக தவெக தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார்.. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்க கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சில உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வட்டமடிக்கின்றன. கரூரில் ...

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பல உயிரிழப்புகள் ஏற்படுத்திய துயர சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுவரை பெரும்பாலும் மௌனமாக இருந்த ஆதவ் அர்ஜுனா, இதுதொடர்பாக தனது உருக்கமான கருத்துகளை பதிவு செய்துள்ளார். “மரணத்தின் வலியையும், மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவிக்கிறேன். ...

கரூர்: கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 41 ஆக அதி​கரித்​துள்​ளது. தமிழக அரசின் உத்​தரவை தொடர்ந்​து, உயர் நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மையி​லான ஆணை​யம் கரூரில் நேற்று விசா​ரணையை தொடங்​கியது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தவெக தலை​வர் விஜய் பிரச்​சார கூட்​டத்​தில் நெரிசல் ...

கரூரில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 41 ஆக அதி​கரித்​துள்​ளது. இந்த துயரச் சம்பவம் குறித்த அரசியல் கட்சித் தலைவர்களின் பார்வை இது…  கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு துணை முதல்வர் உதயநிதி நேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காயமடைந்து சிகிச்சை ...

தவெக தலைவர் விஐய் கலந்து கொண்ட கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிர் பலி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரூர் பகுதியில் மதியம் 12 மணிக்கு விஜய் பேசுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில்,, விஜய் மாலை 7.30 மணிக்கே கரூர் பகுதியை வந்தடைந்தார். அதிகாலையில் இருந்து திரண்டு வந்த ரசிகர்கள், தொண்டர்கள் மதிய வெயிலில் உணவு, ...

திருவனந்தபுரம்: பூடான் ராணுவம் ஏலத்தில் விட்ட சொகுசு கார்களை ஒரு கும்பல் இந்தியாவில் மறுபதிவு செய்து வரி ஏய்ப்பு நடத்தி விற்பனை செய்து வருவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நடத்திய விசாரணையில் கேரளாவில் மட்டும் இதுபோல 200க்கும் அதிகமான சொகுசு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான், பிரித்விராஜ், ...