மதுரை:மதுரையைச் சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”மதுரை மாநகராட்சி மேயர் கடந்த அக்டோபரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடைபெறவில்லை. இதனால் பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், சாலை அமைப்பது, கழிவு நீர் கால்வாய்களை அமைப்பது போன்ற பணிகள் எதுவும் முறையாக செய்யப்படாமல் ...
சென்னை: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்று வழங்குவது தொடர்பான வழக்கில் வரும் 27ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கோரி படத்தை தயாரித்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக தணிக்கை ...
புதுடெல்லி / சென்னை: திருப்பரங்குன்றம் மலையை தொல்லியில் துறை கட்டுப்பாட்டில் எடுத்து, தீபத் தூணில் அணையா தீபத்தை ஏற்ற கோரும் ரிட் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஹிந்து தர்ம பரிஷத் அமைப்பின் நிர்வாக இயக்குநர் கே.கே. ரமேஷ் சார்பில் வழக்கறிஞர் நரேந்திர குமார் ...
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் நூற்றாண்டில் இல்லாத மிக மோசமான “பனி. ஓகோட்ஸ்க் கடலில் உருவான பல குறைந்தஅழுத்த மண்டலங்கள் ஒன்றிணைந்துஇந்த கடும் புயலை உருவாக்கியுள்ளன.கடந்த ஜன.15 முதல் பெய்துவரும் இடைவிடாத பனிப் பொழிவு, வெறும் 24 மணி நேரத்திற்குள் 39 மி.மீ அளவைத் தாண்டியுள்ளது. மணிக்கு 25-30 மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த கிழக்கத்திய காற்றினால், ...
2011 க்குப் பிறகு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 இன் முதல் கட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தொடரும். இந்த விஷயம் தொடர்பாக பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரால் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ...
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் வழக்கமாக அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் கடல் உள்வாங்குவது வழக்கத்தில் இருந்து வரும் நிலையில் திடீரென வழக்கத்திற்கு மாறாக கடல் உள்வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்செந்தூர் கோவில் முன்புறம் உள்ள படிக்கட்டு முகப்பு பகுதியில் கடல் நீர் சுமார் 60 அடி தூரம் பின்னோக்கிச் சென்றது. கடந்த ஜனவரி 18-ம் தேதி ...
தமிழ்நாடு காவல்துறை சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ் , சிறை வார்டன், தீயணைப்பு ஆகியவற்றில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்கள் தேர்வு செய்யும் பணி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது .இந்த பணியில் சேர கோவை, நீலகிரி ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 750 பேர் விண்ணப்பித்திருந்தனர் . ...
குடியரசு தின அணிவகுப்பில் சிஆர்பிஎப் ஆண்கள் படையை 26 வயதான சிம்ரன் பாலா என்ற இளம் பெண் அதிகாரி தலைமையேற்று வழிநடத்த உள்ளார். ஆண்கள் படைப்பிரிவுக்கு பெண் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும். இது வரலாற்று சிறப்புமிக்கதாகும். 77-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் வரும் 26-ம்தேதி(திங்கள் கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளாவிய வேலைவாய்ப்பு சந்தையை, குறிப்பாக வெள்ளை நிற பணியாளர்களின் எதிர்காலத்தை மிகவேகமாக மாற்றியமைக்க போகிறது என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பேசிய அவர், இந்த மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் இன்னும் தயாராகவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். அடுத்த நான்கு முதல் ...
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இன்று ராணுவத்தினரின் கவச வாகனம் ஒன்று சாலையிலிருந்து விலகி 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், 7 பேர் காயமடைந்தனர். மொத்தம் 17 ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற அந்த ராணுவ வாகனம், உயரமான இடத்தில் உள்ள ஒரு நிலையை ...













