வாஷிங்டன்: அமெரிக்கா பிரிட்டன் இடையே மிக முக்கியமான ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டிரம்ப்பின் ரெசிப்ரோக்கல் வரிக்குப் பிறகு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட உலக நாடுகள் முயன்று வருகின்றன. இந்தச் சூழலில் முதல் நாடாக பிரிட்டன் டிரம்ப் உடன் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டது. அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் தொடர்ச்சியாகப் பல அதிரடி அறிவிப்புகளை ...

சென்னை: சென்னை விமான நிலையம், கார்கோ, துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக இருந்த சீனிவாச நாயக், சுங்கத்துறையில் இருந்து ஜிஎஸ்டி துறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக, டெல்லி சுங்கத்துறை ஆணையராக இருந்த ...

பாகிஸ்தான் ராணுவத்தில் எதிர்பாராத மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் கூட்டு ராணுவ தலைமைக் குழுவின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனீரை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை உண்மையாக இருப்பின், பாகிஸ்தான் ராணுவத்தின் உச்ச நிலையில் பெரிய உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஜெனரல் ...

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இருப்பினும் இந்தியா வலுவான ...

ஜம்மு காஷ்மீர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் ஜம்மு மற்றும் எல்லையோர மாவட்டங்களில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறல்களுக்கு உறுதியான பதிலடியை கொடுத்து வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 ...

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய ராணுவம் ‘ ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் ஒரு முக்கிய செயல்பாட்டை நடத்தியது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிடிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீரில் இயங்கும் பயங்கரவாத குழுக்களை நேரடியாக தாக்கியது. இந்த தாக்குதலில் லஷ்கர்-ஈ-தய்பா, ஜெய்ஷ்-இ-முகம்மது போன்ற அமைப்புகளுடன் தொடர்புடைய குறைந்தபட்சம் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ...

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21 ஆம் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் கடந்த 26 ஆம் தேதி நடந்தது. 9 நாட்கள் வாடிகனில் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. அதன்படி நேற்று முன்தினம் ...

கோவை மே 9,இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள்,மற்றும் முக்கிய இடங்கள்தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது .போலீஸ் கமிஷனர்சரவண சுந்தர் உத்தரவின் பேரில்நகரில் 10 இடங்களில் திடீர் சோதனை சாவடிகள்அமைத்து விடிய, விடிய போலீசார் தீவிர ...

கோவை மே 9கோவை காளப்பட்டியில் உள்ள கொங்கு நகரை சேர்ந்தவர் செந்தில்வேல் முருகன் (வயது 58) இவர் நேற்று கோவை ஒண்டிப்புதூரில் உள்ள திருச்சி ரோட்டில் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் இவர் மீது மோதியது. இதில் செந்தில்வேல் முருகன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ...

கோவை மே 9 கோவை குனியமுத்தூர், இடையர்பாளையம் வெங்கட்ராமன் காலனியை சேர்ந்தவர் செய்யது சலீம் ( 59 )இவர் நேற்று குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்த சுகுமார் ( வயது 30 )என்பவரது ஆட்டோவில் பயணம் செய்தார். இவர் பயணம் செய்த ஆட்டோ பாலக்காடு மெயின் ரோடு சுண்ணாம்பு காளவாய் அருகே சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி ...