சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை நோக்கி உள்ளது.இந்த ஆண்டுடன் திரை உலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ...
அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் அக்கட்சியிலிருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலைகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு முக்கிய தலைவர்கள் மாறுவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ...
கோவை துடியலூர் வடமதுரை அருகே உள்ள தொப்பம்பட்டி, அருள் ஜோதி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 62 )இவர் நேற்று கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் ஜோஸ் நகர் தொப்பம்பட்டி பிரிவு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் இவரது பைக் மீது மோதியது. இதில் ரவிச்சந்திரன் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அப்பார்ட்மெண்ட் முன் உள்ள குப்பை தொட்டி அருகே பிறந்து 3 நாட்களான பெண் குழந்தை பிணமாக கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிக்கதாசம் பாளையம் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தை பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் ...
கோவை பீளமேடு சர்வதேச விமான நிலைய ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் நேற்று இரவு அந்த லாட்ஜில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள 3-ம் நம்பர் அறையில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆவராம்பாளையம், இளங்கோ நகரை ...
கோவை அருகே உள்ள காளப்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் துறை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் மூட்டையில் அரிசி குவித்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. சோதனை செய்ததில் அது ரேசன் அரிசி என்று கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னை ,பெங்களூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா, புனே உள்பட நாடு முழுவதும் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கவரி துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன் தினம் ...
கோவை சூலூரில் உள்ள ஒரு கோவில் விவகாரத்தில் ஒன்றரை லட்சம் லஞ்சம் வாங்கிய போது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.அவர் தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயா ...
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம் 4-வது வீதி சேர்ந்தவர் வெங்கடேஷ், இருசக்கர வாகன ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது தாயார் உடல் நலக்குறைவால் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக இவரது தந்தை இருந்து வருகிறார். வெங்கடேசன் மனைவி தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 8-ம் தேதி வெங்கடேஷ் ஒர்க் ...
கோவை கடைவீதி காவல் நிலையத்தில் மாடியில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் அறையில் பேரூர் ராமசெட்டிபாளையம்,காமராஜர் நகரை சேர்ந்த அறிவொளிராஜன் ( வயது 60) என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பவம் ...