கோவை மே 10 கோவை பக்கம் உள்ள கே .கே . புதூர், நாகம்மாள் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் . இவரது மகன் ஹரிகரன் (வயது 26) இவரது நண்பர் சந்தோஷ்க்கும்அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் ( வயது 26)என்பவருக்கும் கார் பார்க்கிங் தொடர்பாக உன் விரோதம் இருந்து வந்தது. இது கோஷ்டி மோதலாக வெடித்தது. ...
கோவை மே 10 கோவைபோத்தனூர், சாரதா மில் ரோட்டை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகன் விக்னேஸ்வரன் ( வயது 23 ) இவர் அங்குள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது நண்பர் காளீஸ்வரனுடன் நஞ்சுண்டபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் மது ...
கோவை மே 10 கோவைபக்கம் உள்ள வேடப்பட்டி , வன்னியம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் முருகன் .இவரது மகள் ரேஷ்மா ( வயது 26 )இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலம்பரசன் ( வயது 29) என்பதற்கும் பொது நடைபாதையில் கழிவுநீரை ஊற்றுவதில் தகராறு இருந்து வந்தது.இந்த நிலையில் சம்பவத்தன்று ரேஷ்மா வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். ...
கோவை மே 10 பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ரயில் எண் (56110) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் 8 -25 மணிக்கு கிணத்துக்கடவுவுக்கும்,8:55 மணிக்கு போத்தனூர் சென்றடைந்து, 9-25 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்து அடைகிறது. இந்த ரயிலை கல்லூரி மாணவ – ...
கோவை மே 10 கோவை செல்வபுரம், இந்திரா நகரை சேர்ந்தவர்திருமுருகன் (வயது 47 )நகை வியாபாரி. இவரது மனைவி பிரதீபா ராணி ( வயது 40) இவர்களுடைய மகள் ஜனனி (வயது 17) பிளஸ் 2மாணவி. திருமுருகன் நகைக்கடைகளில் இருந்து தங்க கட்டிகளை வாங்கி பட்டறைகளில் கொடுத்து நகையாக மாற்றி மீண்டும் நகை கடைகளில் கொடுத்து ...
கோவை மே 10 தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதை பயன்படுத்தி மற்றொருபுறம் விதவிதமான மோசடியும் அரங்கேறி வருகிறது. வங்கியில் இருந்து பேசுகிறோம் மானியத்தில் கடன் வாங்கித் தருகிறோம். சி.பி.ஐ .அதிகாரி என்று கூறி பணம் பறிப்பது உள்ளிட்ட மோசடிகள் நடைபெற்று வந்தன. அதில் தற்போது புது விதமாக ஒரு மோசடி அரங்கேறி உள்ளது. ...
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் அடங்கப் பெற்றுள்ளார். இத்தர்ஹாவில் ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 851ம் ஆண்டு சந்தனக்கூடு எனும் மதநல்லிணக்க விழா இந்த ஆண்டு விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஏப்.29ம் தேதி தொடங்குகிறது. இந்த ...
பாகிஸ்தான் பயரங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்தியா சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் உள்ளே நுழைந்து பயங்கரவாதிகள் முகாமில் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாட்டிற்கும் இடையே போர் உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் இரு நாடுகளும் தற்போது ராணுவ நடவடிக்கைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ராணுவ ரயில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ...
சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில்,நேற்று (மே 8) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வரும் கட்சி. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. அண்மையில் ...