வருமானத்தை மறைத்ததாகக் கூறி ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. தவெக தலைவரும், நடிகருமான விஜய் கடந்த 2016-2017-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தாா். அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35.42 கோடி ஈட்டியதாகக் குறிப்பிட்டிருந்தாா். ...

கோவை : திருப்பூர் மாவட்டம் உடுமலையை தலைமை இடமாக கொண்டு சுகுணா புட்ஸ் ( உணவு) நிறுவனம் செயல்பட்டு வருகிறது .இந்த நிறுவனத்தின் சுகுணா சிக்கன் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் உட்பட முக்கிய அலுவலங்கள் கோவையில் செயல்பட்டு வருகிறது .இந்த நிலையில் கோவை அவினாசி ரோட்டில் உள்ள சுகுணா ...

கோவை அருகே உள்ள பி.என்.புதூர் இளங்கோவடிகள், வீதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி ரஞ்சிதா ( வயது 42) இவர் அவரது மாமா மகனிடம் காதல் வைத்திருந்தாராம்.இதை கணவர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் கண்டித்தனர். ரஞ்சிதா கேட்கவில்லை .இந்த நிலையில் நேற்று காலையில் தனது மாமா மகனுடன் ரஞ்சிதா எங்கோ மாயமாகிவிட்டார் .இது குறித்து ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி, அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 48) இவர் பொள்ளாச்சி – பல்லடம் ரோட்டில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார் . கடந்த 22- ஆம் தேதி யாரோ மர்ம ஆசாமிகள் இவரது ஸ்டுடியோவில் பூட்டை உடைத்து அங்கிருந்த 3 லேப்டாப் ,4கேமரா, 1 டிரோன் கேமரா ,வயர்லெஸ் மைக் ஆகியவற்றைதிருடி ...

தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாட்டா பாத் மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார்.. முறையாக காவல்துறை அனுமதி பெறாமல் நடத்தியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காளிமுத்து ( 54 )சுந்தர்ராஜன் (51 | ...

கோவை மேட்டுப்பாளையம் ரோடு வெள்ளக் கிணறு அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது போதை மருந்து தடவிய ஸ்டாம்புகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கோவை ...

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்தவர் சேது. இவரது மகன் ராம் ( வயது 26 )இவர் பீளமேடு சித்ரா பூங்கா நகர் பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது பேக்கிரிக்கு பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி காபி சாப்பிட வருவார்கள்.இதனால் அந்த மாணவர்களுடன் ராம் சகஜமாக பழகி வந்தார். இந்த நிலையில் ...

புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டம் பொது சுகாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கான இலவச மருத்துவ காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் ஏழைகள் , 70 வயதுக்கு ...

புதுக்கோட்டை: தமிழகத்தில் பல்வேறு வகைகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் நடக்கிறது. வீடு புகுந்து கொள்ளை அடிப்பது, செயின் பறிப்பு என ஒவ்வொரு கேங்கும் ஒவ்வொரு வகையில் கொள்ளை அடிக்கிறார்கள். அதுபோல வங்கி வாசலிலேயே வைத்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு கும்பலைத் தான் ஆலங்குடி தனிப்படை போலீசார் இப்போது கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். புதுக்கோட்டை அடுத்துள்ள கொத்தக்கோட்டைப் பகுதியைச் ...

இந்தியாவில் 4 இடங்களில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்தியாவில் நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய தங்கம் சவரனுக்கு 82 ஆயிரத்தை கடந்து உள்ளது. இந்த நிலையில் ,இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) தற்போது ஒடிசா மாநிலத்தில் கனிம வளங்களை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வில், ...