கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் நேற்று குளத்துப்பாளையம், நேதாஜி நகர், செங்குளம் பகுதியில் ரோடு சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 300 கிராம் கஞ்சா, 70 கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் ...

கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோடு,சேரன் மாநகரை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மனைவி மல்லிகா ( வயது 63) இவர் கடந்த 26, ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார் நேற்று அவரது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை வீட்டின் உரிமையாளர் பார்த்து மல்லிகாவுக்கு தகவல் ...

கோவை சேரன்மாநகர், 4- வது பஸ் ஸ்டாப் பகுதியில் வசிப்பவர் ஜெயபால் ( வயது 47) பில்டிங் கட்டுமான தொழில் செய்து வந்தார்.. குடிப்பழக்கம் உடையவர் .நேற்று முன் தினம் இவரது மனைவி வேலன்டீனா தனது மகனுடன் மதுரைக்கு சென்று இருந்தார். அப்போது ஜெயபால் செல்போன் வீடியோ காலில் தனது மகனுக்கு போன் செய்து தான் ...

கோவை திருச்சி ரோட்டில் சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் .இந்த ஆண்டு 27-வது ஆண்டு பிரதிஷ்டை விழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள், சிறப்பு ஆராதனைகூட்டம் நடந்தது இதனை தொடர்ந்து நேற்று ...

கோவை கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம்,ஜூடிசியல் அகாடமி, பாஸ்போர்ட் அலுவலகம், டைட்டல் பார்க்ஆகியவற்றுக்கு இமெயில் மூலம் ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் வந்தது .போலீஸ் சோதனையில் அது வெறும் புரளி என்று தெரியவந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக ” இமெயில் “மூலம் நேற்று மிரட்டல் வந்தது, அதில் கோவை ...

கோவை பெரிய கடை வீதியில் “சிம்கோ ” என்ற துணிக்கடை . இது அடுக்குமாடி கட்டிடம் ஆகும். இதன் ஒரு பகுதியில் செருப்பு கடையும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 11:30 மணியளவில் கட்டிடத்தின் 3-வது மாடியில் மின் கசிவால் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிகளில் பற்றிய தீ மளமளவென பரவியது ...

கரூர்: தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அருணா ஜெகதீசன் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க அவகாசம் ...

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் மீது சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது. அந்த பிரிவில் டி.எஸ்.பியாக பணியாற்றிய காதர் பாட்ஷா, மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகையை ...

சென்னை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டை குறிவைத்து வரி விதித்துள்ளார். மேலும் நம் நாட்டில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்றுவோரை தடுக்கும் வகையில் எச் 1பி விசாவின் கட்டணத்தை ரூ.88 லட்சமாக அதிகரித்துள்ளார். இதனால் அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப்புக்கு மாற்றாக பார்க்கப்படும் ...

தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த ...