நீலகிரி மாவட்டம் உதகையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமான நீலகிரி மாவட்டம் உதகையில் ரோஜா பூங்கா உள்ளது, இந்த ரோஸ்கார்டன் 18 வது வார்டுக்கு உட்பட்டதாகும், இங்கு சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்த பூங்காவாக உள்ளது,இங்கு பூங்காவின் உள்ளே உள்ள கழிப்பிடத்தின் கழிவுநீர் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடைகள் சிதிலமடைந்துள்ளதால் பூங்காவிற்கு வருகின்ற சுற்றுலாப்பயணிகள் அதனை பயன்படுத்த ...
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக கடந்த நான்கு ஆண்டுகாலமாக சிறப்பாக மக்கள் நலப் பணியாற்றி கட்சி பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான உதவிகளை செய்து அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்து வந்தவருமான எம்.எல்.ஏ, டி.கே.அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை குடியிருப்பு அருகே ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முந்தா மோனிகாதேவி ஆகியோரின் மகள் ரோசினியை சிறுத்தை தூக்கிச்சென்ற சம்பவத்தை தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் அருகே உள்ள வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறுமியின் உடல் பிரேத ...
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனித மூளையை ஸ்கேன் செய்ய ஒரு புதிய முறையை உருவாக்கியுள்ளனர்.இந்த முறை அருகிலுள்ள அகச்சிவப்பு ஒளியைப் பயன்படுத்துகிறது. இந்த ஒளி ஒருவரின் முழு தலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரை ஊடுருவிச் செல்லும். இந்த திருப்புமுனை, அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் உட்பகுதியை ஆழமாகப் பார்க்கக்கூடிய சிறிய, மலிவான ...
தெஹ்ரான்: ஈரான் மீது இன்று அமெரிக்கா மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. ஈரானுக்குச் சொந்தமான மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது.அமெரிக்காவின் இந்த தாக்குதலால் அணு கசிவு ஏற்படலாம் என்ற அச்சமும் பரவியது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.கடந்த ஒரு வாரமாக நீடித்த அமெரிக்கா இஸ்ரேல் ...
ஈரானுக்கு ஆதரவாக ஏமன் போரில் களமிறங்கியுள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி அந்நாட்டின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் தரப்பிலும் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இருதரப்பும் மாறி மாறி ...
தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் போரில் அமெரிக்கா உள்ளே வந்த பிறகு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. அமெரிக்காவின் தலையீட்டால் போர் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது.இதற்கிடையே அமெரிக்காவின் தாக்குதலை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள ஈரான், அமெரிக்காவுக்கே பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது. இது பதற்றத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த ஒரு வாரமாகவே மோதல் போக்கு நிலவி ...
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது.இதன் காரணமாக, இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று அதிகபட்ச ...
கோவை ஜூன் 21 கோவை மதுக்கரை அருகே மாவுத்தம்பதி, மொடமாத்தி தோட்டத்தைச் சேர்ந்தவர் கவுதம். இவர் தனது குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த ஒரு சிறுத்தைஅங்கிருந்த ஆடு மற்றும் 2 குட்டிகளை கடித்து குதறியது .இதில் அந்த 3 ஆடுகளும் ...
கோவை ஜூன் 21 கோவை மாவட்ட அனைத்து ஜமாத்துக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கொண்ட கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவை கரும்பு கடையில் நேற்று நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சபீர் அகமது, சுல்தான் அலி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கூட்டத்தில் தேசிய விசாரணை முகமை என். ஐ. ஏ. அப்பாவி ...