மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடை காலத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படும். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது.மொத்தமாக 61 நாட்கள் தடைகாலம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் வரும் ஜூன் ...

சென்னை: தமிழகத்தில் கண்டறியப்பட்டது வீரியமற்ற ஒமைக்ரான் வகை கரோனா தொற்று. எனவே, பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மகப்பேறு காலத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கான சிகிச்சை குறித்து வழிகாட்டும் 2 நாள் பயிற்சி கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று தொடங்கியது. சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி ...

திருவள்ளூர்: திருத்தணி ஆர்.கே.பேட்டையில் காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திரன் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராஜேந்திரன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஹரி கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நெசவுத் தொழிலாளியான இவர், அம்மையார்குப்பம் பகுதி காங்கிரஸ் நகரத் துணைத் தலைவராக இருந்து வந்தார். ...

காதலி தற்கொலை செய்த நிலையல், அவரது உடலை எரித்த போது, காதலனும் நெருப்பில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேரன் இயக்கிய பாரதி கண்ணம்மா என்ற படத்தில் மீனா இறந்ததும், அவரது உடலை எரித்த போது காதலனான பார்த்திபன் அந்த நெருப்பில் குதித்து உயிரை விடுவது போன்ற சினிமா காட்சி இருக்கும். ஆனால் அந்த சினிமா ...

உடைந்த எலும்பை ஒட்டை வைக்கும் இந்த இலையை வைத்தியர்கள் எலும்பை ஒட்ட வைக்க, இந்த இலைகளுடன் முட்டையின் வெள்ளைக்கரு, உளுந்து சேர்த்து மூங்கில் பத்தை வைத்து கட்டுபோட்டுவிடுவார்கள். ஆனால், அந்த இலையின் பெயர் என்ன என்று சொல்ல மாட்டார்கள். ரகசியமாக வைத்திருப்பார்கள். அதுதான் எலும்பு ஒட்டி இலை. இலும்பு ஒட்டி கீரை என்றும் கோழி மூக்கன் ...

நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீட்டுக் கனவு நிறைவேற வீட்டுக் கடன் பெரிதும் கை கொடுக்கிறது என்பதை நிச்சயம் மறுக்க முடியாது. நீண்ட கால கடனான வீட்டுக் கடன், வரி சேமித்துக்கும் உதவுகிறது. கடனை திரும்ப செலுத்துவது என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். இதனை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக சீக்கிரமே அடைத்து பொறுப்பை நிறைவேற்றினால், கடன் டென்ஷன் இல்லாமல் ...

பா.ம.க.வின் (நிறுவன) தலைவர் ராமதாஸுக்கும், அவரின் மகனும், அக்கட்சியின் (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் கடந்த 5 ஆம் தேதி ராமதாஸை, அன்புமணி சந்தித்துப் பேசியிருந்தார். அதே சமயம் ராமதாஸ் – அன்புமணியின் ...

இணையதளம், ஸ்மார்ட்போன், ஆன்லைன் ஷாப்பிங் என உலகம் முழுவதும் எல்லா செயல்பாடுகளும் டிஜிட்டல் மயமாகி வரும் இந்த காலகட்டத்தில், இந்திய தபால்துறையும் அதற்கேற்ப இனி பின்கோடுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் அடையாள முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை தபால்களை அல்லது பார்சல்களை அனுப்ப PIN Code முக்கியப் பங்கு வகித்தது. ஆனால் அதில் சில சிக்கல்கள் உள்ளன. ...

அழைப்புகளின் போது இணையத்தை ஆன் செய்து வைப்பது குறித்து இந்திய அரசு எச்சரிக்கை. மைக்ரோஃபோன் அனுமதிகளை எவ்வாறு சரிபார்க்கலாம் மற்றும் புதிய டிஜிட்டல் இணைப்பு மதிப்பீட்டு அமைப்பு பற்றிய தகவல். இந்தியாவில் பல மொபைல் பயனர்களுக்கு கவலை அளிக்கும் ஒரு புதிய எச்சரிக்கையை இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, உள்துறை அமைச்சகத்தின் கீழ் ...

கோவைஜூன் 12 கோவை உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில்இரும்பு கம்பியில் கேபிள் வயரை கட்டி ஒருவர் நேற்று தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதைஅந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரம் போலீசார்சம்பவ இடத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினார்கள். உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ...