தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ரயில் பயணிகள் கூட்டமைப்பு சமீபத்தில் திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் இதர உயர் அதிகாரிகளை சந்தித்து, ரயில் பயணிகளின் பாராட்டுகளையும் நலன் சார்ந்த சில ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழங்கியது. தலைமை நிர்வாக ஆலோசகர் திரு. சி.எம். ஜெயராமன் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு மையத்தின் (CVC) செயலாளர் திரு. எம்.எம். ராஜேந்திரன் ...

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான சுங்க விதிகளில் மத்திய நிதியமைச்சகம் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த “பேக்கேஜ் விதிகள்” மாற்றப்பட்டு, 2026 பிப்ரவரி 2, முதல் “சுங்கப் பேக்கேஜ் அறிவிப்பு மற்றும் செயலாக்கம் ஒழுங்குமுறை 2026” என்ற புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பயணிகள் கொண்டு வரும் இதரப் ...

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலையில் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு ...

நீலகிரி மாவட்ட உதகையில் எஸ்.வி.ஏ, தென் பிராந்திய தேசிய அறிமுக விழா உதகை இந்திய பள்ளி கல்வித் துறையில் எதிர்காலத்தை நோக்கிய மாற்றங்களை உருவாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட ( அட்வான்ஸ் ஸ்கூல் விஷன் அலையன்ஸ், அமைப்பின் தென் பிராந்தியத்திற்கான தேசிய அறிமுக விழா, 2026 ஜனவரி 29, வியாழக்கிழமை காலை 10 மணி உதகை லவ்டேல் ...

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.. நாள் ஒன்றுக்கு நூறுகளில் உயர்ந்து வந்த தங்கம் விலை தற்போது ஆயிரங்களில் அதிகரித்து வருகிறது.. உண்மையில், தங்கம் ஒரு அத்தியாவசியப் பொருள் அல்ல. அது நம்மிடம் இல்லாவிட்டால், நமக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் அது நமக்கு ஒரு உணர்வுபூர்வமான விஷயம். ஆபத்து காலங்களில் ...

கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் விமான போக்குவரத்தில் 2-வது பெரிய விமான நிலையமாக கோவை உள்ளது . இந்த நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் 25.89 லட்சம் பேர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர் . ...

ஆந்திர மாநில காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் ஸ்ரீ ராம். தற்போது இவர் பொதட்டூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இந்த காவல் நிலையத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு, அதாவது கடந்த டிசம்பர் மாதம் 28 ம் நாள் ஆய்வாளராகப் பொறுப்பேற்றார், இந்நிலையில் தற்போது இவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது காவல்துறை மற்றும் பொதுமக்கள் ...

சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்யும் இந்தியப் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் 96 மணிநேர விசா இல்லா போக்குவரத்து வசதி (VFTF) மூலம், நீங்கள் விசா இல்லாமலேயே அந்த நாட்டைச் சுற்றிப் பார்க்க முடியும். இந்த திட்டத்தின் மூலம், சிங்கப்பூர் வழியாக வேறொரு நாட்டிற்குச் செல்லும் பயணிகள், விசா இல்லாமல் ...

டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன. தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுவை, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ...

தெருநாய்கள் விவகாரத்தில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்கி மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளாததற்கு புதன்கிழமை அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் காற்றில் கோட்டை கட்டுவதாக விமா்சித்தது. நாட்டில் கல்வி மற்றும் விளையாட்டு வளாகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து ...