உதகை ஜூன் 23 நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் நீலகிரி பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளின் விவசாய சங்கங்களிடமிருந்து முன்னதாகவே பெறப்பட்ட 35 கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நடைபெற்ற விவசாயிகள் ...
சமீபத்திய ஸ்டீல்த் மல்டி-ரோல் போர்க்கப்பலான தமல் கப்பலை, வரும் ஜூலை 1ஆம் தேதி, ரஷ்யாவின் கலினின்கிராட்டில் அந்நாட்டிடம் இருந்து பெற்று, இந்திய கடற்படை தன்னிடம் இணைக்க உள்ளது.இந்த விழாவில் மேற்கு கடற்படை தலைமைத் தளபதி சஞ்சய் ஜே. சிங் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். பல இந்திய மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.”தமல்” என்று ...
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித வாழ்நாளை நீட்டிப்பதற்கான வழிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.இந்த ஆய்வுகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வக விலங்குகள் (எலி) குறைவாக உண்பதன் மூலம் நீண்ட காலம் வாழ முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த ஆய்வுகள் மனிதர்கள் மீது நடத்தப்படவில்லை. சுமார் 100 ஆண்டுகளுக்கு முந்தைய ஆய்வக எலிகள் மீதான ஆய்வில், குறைவாக ...
புதுடெல்லி: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் தமால் வரும் ஜூலை 1ம் தேதி இந்திய கடற்படையில் இணைய உள்ளது.இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் 4 போர்க்கப்பல்களை தயாரிக்க கடந்த 2016ம் ஆண்டு இருநாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக இரண்டு போர்க்கப்பல்களை மட்டும் ரஷ்யாவில் தயாரிக்க முடிவு ...
வாஷிங்டன்: அமெரிக்கா ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற குறியீட்டுப் பெயரில், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களில் (நடான்ஸ், இஸ்பஹான், பார்டோ) சுமார் 25 நிமிடங்களில் மிகுந்த துல்லியத்துடன் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் 7 B-2 வகை குண்டுவீச்சு விமானங்களுடன், 125க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபட்டன. பார்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களில் பதுங்கு ...
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களாக இஸ்ரேல் குண்டு தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்துகிறது. இரு நாடுகளுக்குமிடையில் நடைபெற்று வரும் போரில் அமெரிக்கா தலையிட்டுள்ளது.இந்நிலையில், அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை ...
ஈரானில் இருந்து இந்தியர்களை மீட்கும் ஆப்ரேஷன் சிந்து நடவடிக்கையில் மேலும் 3 விமானங்கள் இயக்கப்படும்; ஈரானில் இருந்து இதுவரை 1713 இந்தியர்கள் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என மத்திய இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா தெரிவித்துள்ளார்.ஈரான் மீது இஸ்ரேல் 2-வது வாரமாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் அணுசக்தி ...
ஈரானுடனான பதற்றங்களுக்கு மத்தியில், எந்தவொரு நாட்டிலும் எளிதாக ஆட்சி கவிழ்ப்பை அமெரிக்காவால் எளிதாக செய்ய முடியும் என்று அதிபர் டிரம்ப் சூசகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா நேரடி தாக்குதலில் களமிறங்கியது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் மூலம் ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்களை தகர்த்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இனியும் ஈரான் ...
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் 51-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் தவெகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் 51-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி விழாவை கொண்டாடினர்.தவெக பொதுச் ...
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முழு வீச்சில் போரைத் தொடங்கினால் போதுமான சவப்பெட்டிகளைக் கொண்டு வாருங்கள் என்று ஈரானிய மூத்த அரசியல்வாதி ஒருவர் ஜனாதிபதி ட்ரம்பிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்க வீரர்களை ஈரானிய மண்ணில் அடக்கம் செய்யும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்றும் ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ரெசாயி அறிவித்தார்.ஈரானின் ...