கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக  பகுதியில் உள்ள வில்லோனி எஸ்டேட் கள எண் 12 ல் கள ஊழியர்கள் ரோந்து பணியின் போது ஒரு வயதான புலி உடலில் காயங்கள் ஏதுமின்றி உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் அனைத்து ...

கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் .இவரது மகள் அகல்யா (வயது 23) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சில நாட்களாக மூச்சுத் திணறல் (சைன்ஸ்)இருந்து வந்தது . இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அகல்யா நேற்று ...

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அவர் கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்காக உக்கடம்,டவுன்ஹால் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு வளையத்தை மீறி 2 இளைஞர்கள் ஸ்கூட்டரில் உள்ளே புகுந்தனர். ...

கோவை துடியலூர் அருகே உள்ள செங்காளி பாளையத்தை சேர்ந்தவர் 35 வயதான தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி காலையில் தனியார் நிறுவன ஊழியர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது ...

‌ திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் முதலீட்டு மானியத்தின் நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 80.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூட பணியையும், மகாத்மா காந்தி ...

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முத்துராமலிங்க தேவரின் 118 வது குருபூஜையை முன்னிட்டு தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சபரி, தலைமையில் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்களை என அனைவரும் மலர் தூவி அண்ணாருக்கு மரியாதை செலுத்தினர். இதனைத் ...

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக விளங்கும் ஊட்டி கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அதோடு அங்கு வரும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைகளால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனையடுத்து ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தினசரி எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ...

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1800 குறைந்துள்ளதால் பொதுமக்களும் நகைப்பிரியர்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து ...

குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அக்டோபர் 29-ஆம் தேதி ஹரியானாவின் அம்பாலாவுக்குச் செல்கிறார். அங்கு அவர் ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்வார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, ஹரியானாவின் அம்பாலா விமான படை தளத்திற்கு வந்த திரெளபதி முர்மு, அங்கு தயாராக இருந்த ரஃபேல் போர் விமானத்தில் ஏறினார். ...

கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர்ரமேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செய்ய வருகை தந்த துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் பாதுகாப்பில் காவல்துறை பாதுகாப்புகளை மீறி 2 மர்ம நபர்கள்இருசக்கர வாகனத்தில்உள்ளே புகுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. துணை ஜனாதிபதிக்கே ...