ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் ஸ்மார்ட் கார்டுகளை குறித்த நேரத்தில் வழங்குதல், அதே நாளில் விநியோகித்தல் மற்றும் நியமனதாரர் விவரங்களை அறிவித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான கோரிக்கை. To செயலாளர் அவர்கள் போக்குவரத்துத் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600005. மதிப்பிற்குரிய ஐயா, பொருள்: ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் ஸ்மார்ட் கார்டுகளை ...

வெடிகுண்டு வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட 13 வயது மோப்ப நாய் சிந்து மரணம் – போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீசார் அஞ்சலி செலுத்தினர் !!! கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வளாகத்தில் பின்புறம், கோவை மாநகர மோப்ப நாய் பிரிவு உள்ளது. இங்கு கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள், ...

ராட்சத பாதாள குடிநீர் குழாய் உடைப்பு : கோவையில் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது – சரி செய்ய வந்த ஜே.சி.பி எந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்ததால் பரபரப்பு !!! கோவை, சக்தி சாலை சரவணம்பட்டி சந்திப்பில் சாலையின் கீழே உள்ள ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல ...

நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானத்தால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது ராணுவ ஒத்திகையா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், இன்று சிறிய ராக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கியது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து, ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். அங்கிருந்த பொதுமக்கள், விமானத்தின் அருகே ...

அரிசி லோடு ஏற்றி வந்த லாரி பாரம் தாங்க முடியாமல் லாரி சக்கரம் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வில்சன் என்பவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னை மாதவரம் பகுதியில் இருந்து 16 டன் அரிசி ...

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் : வீடு, வீடாக விண்ணப்பங்கள் விநியோகம் – நேரில் சென்று ஆய்வு செய்து அறிவுரை வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர் ! வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 10 சட்டமன்ற தொகுதிக்கு ஆயிரம் பேர் வீதம் மொத்தம் 10 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.கோவை மாவட்டத்தில் ...

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை :இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் “இது எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாத ஒரு கொடூரம். நம்முடைய கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவதும் காவல் துறையின் பொறுப்பு. அவர்கள் கண்ணும் கருத்துமாக ...

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. வேலுசாமிபுரத்தில் கடை வைத்துள்ளவர் உள்பட சாட்சியங்களை நேரில் அழைத்து விசாரித்த சிபிஐ அதிகாரிகள், அடுத்த கட்டமாக நெரிசல் ஏற்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். 3டி லேசர் ஸ்கேனர் உள்ளிட்ட கருவிகளுடன் சிபிஐ அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. தவெக ...

கரூர் மாவட்டத்தில் நடந்த கூட்டநெரிசல் துயரச்சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்தார். தனிநபர் மட்டுமே பொறுப்பாக முடியாது, அனைவருக்கும் பொறுப்பு உள்ளது எனவும், ஊடகங்களின் பங்கு பெரிது எனவும் கூறினார். சினிமாக்காரர்களை குற்றம்சாட்டுவது தவறு, கூட்டநெரிசல் நிகழ்வுகள் பல இடங்களில் நடக்கின்றன என அவர் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ...

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சுதந்திர தின விழா உரையின்போது பிரதமர் மோடி, தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கின்றது. அத்தியாவசிய பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இரண்டு மட்டங்களில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு தற்போது நாட்டில் ...