ஜனநாயகன்’ படக்குழு, படத்தை மீண்டும் ஆய்வு செய்யும்படி கோரி சான்றிதழ் வழங்கும் அமைப்பை அணுகியதாக கூறப்படுகிறது.அதன்படி, தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படம் அதிகாரப்பூர்வமாக மறுஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக சான்றிதழ் வழங்கும் செயல்முறையில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. இதனால் சான்றிதழ் வழங்கும் வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்த பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டதால், படம் ...

வானில் ஒரு அதிசயம் நடக்கப் போகிறது. பொதுவாக சூரியன் அஸ்தமித்த பிறகு நிலவு மட்டுமே வானில் வரும். ஆனால், இப்போது புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என்று ஆறு கோள்களும் ஒரே நேரத்தில் வானில் தோன்றவுள்ளது. இந்தக் கோள்களின் அணிவகுப்பை எப்போது பார்க்கலாம். இந்தப் பிரபஞ்சம் பல அற்புதங்களைக் கொண்டது. வானில் ...

சபரிமலையில் சீசனின்போது பணிபுரிந்த தற்காலிக தினக்கூலி ஊழியர்கள் கணக்கில் ஏராளமான பணம் புழங்கியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் அண்மைக்காலங்களில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஐயப்பன் கோயில் துலாரபாலகர்கள் தங்கக் கவசம் திருடப்பட்டது தொடர்பான வழக்கு கேரள மாநில அரசையே ஆட்டம் காணச் செய்திருப்பதுடன் பக்தர்களின் உணர்வுகளைப் ...

சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனது உடல்வலிக்கு மனைவி அனுப்பிய வலி நிவாரணி மாத்திரையை விமான நிலையத்தில் கையகப்படுத்திய சுங்க அதிகாரிகள் அவருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்லும் போது மருந்துகளை எடுத்துச் செல்வதில் கவனம் தேவை என சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் பரூக் அப்துல்லா அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து ...

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. இந்நிலையில் பாச்சலூர் செல்லும் சாலையில், பெத்தேல்புரம் அருகே ஒற்றை காட்டு யானை, சாலையை வழிமறித்து நின்றது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் கொண்டு வந்த ...

மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் இருவர் , தங்களை விருப்ப ஓய்வு பெற்றவர்களாகக் கருதி , ஓய்வூதியம் வழங்க , அரசுக்கு உத்தரவிட கோரி , சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். பணியை ராஜினாமா செய்த அரசு ஊழியர் , ஓய்வூதியம் பெற தகுதி உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக , ...

தமிழகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 8) டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வுகள் நடைபெற இருந்தன.இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள், தேர்வு மையங்கள் உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வர்களின் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில், டி. என். பி. எஸ். சி. தேர்வுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு ஹால் ...

குடியிருப்பு பகுதியில் 2 சிறுத்தைகள் உலாவிய காட்சிகள் மற்றும் சாலையில் நடந்து சென்ற கரடியின் காட்சிகள் வெளியாகி உள்ளன. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி, சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை,புலி, சிறுத்தை,கரடி, மான்,காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. அண்மை காலமாக குன்னூர் ...

மும்பை: மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் எதிர்பாராத விதமாக 16 கிமீ தூரத்திற்கு டிராபிக் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்குப் பொதுமக்கள் சுமார் 32 மணி நேரம் வரை சாலையிலேயே சிக்கித் தவிக்கும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே இந்த டிராபிக் பாதிப்பின்போது தொழிலதிபர் ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் அதில் இருந்து தப்பி, புனே சென்றது டிரெண்டாகி ...

கோவை – மருதமலை சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மருதமலை சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தினால் 19 ஆல மரங்கள், 9 அரச மரங்கள் ,17 பனை மரங்கள் மற்றும் இதர 100 வகை நாட்டு மரங்கள் என ஏராளமான மரங்கள் வெட்டப்பட வாய்ப்பு உள்ளதாக கோவையைச் சேர்ந்த ...