கோவை துடியலூர் பக்கம் உள்ள சுப்பிரமணியம் பாளையம், ஜல்லி கோரையை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சித்ரா (வயது 32) இவர் அங்குள்ள பாலாஜி கார்டனில் டீ வியாபாரம் செய்து வருகிறார் .இவருக்கு அவருடைய தங்கையின் கணவர் கார்த்திக் செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பினாராம். இதை சித்ரா கண்டித்தார் .இந்த நிலையில் நேற்று அங்குள்ள ரோட்டில் ...

நாமக்கல் திருச்செங்கோடு, பக்கமுள்ள ஜேடர்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் அரி சுதா (வயது 21 )இவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். கடந்த 30-ஆம் தேதி விடுதியில் தனது ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் ஊருக்கு செல்லவில்லை. விடுதிக்கும் ...

கோவைபீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் நேற்று அங்குள்ள “டைட்டல் பார்க்” ரயில்வே பாலம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1, 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ...

கோவை : காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் ,2 ந் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் தடை உத்தரவை மீறி சில இடங்களில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது . இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் அங்குள்ள காமராஜர் ரோட்டில் ( கடை எண் 1663) பகுதியில் ...

கோவை ராஜவீதியில் அருள்மிகு. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி நிறைவு நாளில் பக்தர்கள் ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் கத்தி போடும் திருவிழா நடந்தது .பூ மார்க்கெட் பகுதியில் இருந்து சௌடேஸ்வரி அம்மன் கோவிலை நோக்கி பக்தர்களின்ஊர்வலம் நடந்தது. இதில் பங்கேற்ற ...

சென்னை: விஜய் செய்தது கிரிமினல் குற்றம் இல்லை, நான் விஜய்க்கு துணையாக நிற்பேன் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய்யை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த எச்.ராஜா திடீரென அவருக்கு ஆதரவு தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நடிப்பில் உருவாகியுள்ள கந்தன் மலை திரைப்படத்தின் இசை வெளியீட்டு ...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளில் பிடிவாதமாக இருந்து போராட்டங்களைத் தொடரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டக்காரர்கள் ராணுவத்தை கேலி செய்யும் வகையில், சாலையோர வேலிகளில் பாகிஸ்தான் ராணுவ சீருடைகள், தலைக்கவசங்கள் மற்றும் கேடயங்களை தொங்கவிட்டு, அவற்றை ஒவ்வொன்றும் ரூ.10க்கு ...

சென்னை: இப்போது ஏஐ துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் தங்கள் மார்கெட்டை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே கூகுள் உள்ளிட்ட பெரு நிறுவனங்களைக் காலி செய்யும் வகையில் முக்கிய நடவடிக்கையை இந்தியருக்குச் சொந்தமான பெர்ப்லெக்ஸிடி ஏஐ எடுத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். ஏஐ இந்தக் காலத்தில் ...

மதுரையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய விதம் கவனம் ஈர்த்துள்ளது. விமானம் மூலம் மதுரை வந்த அவரை மாவட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்கள், “பாஜகவின் ஏ-டீம் தான் தவெக” என சீமான் கூறியதைக் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “விஜய்யிடம் கேட்க வேண்டிய கேள்விகளை ...

சென்னை: கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது ஜாமீனில் வெளிவராத அளவுக்கு வழக்குப் பதிவு செய்துள்ளதால் அவர் தலைமறைவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அவரை தனிப்படை போலீஸார் தேடி வரும் நிலையில் அவர் புதுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ...