ஸ்பெயின்(spain) மற்றும் போர்த்துகலில்(portugal) நேற்று (28) திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளதால் பல அத்தியாவசிய சேவைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி அதிகாலை நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின் தடை காரணமாக விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் இரு நாடுகளிலும் உள்ள மாட்ரிட் சர்வதேச விமான நிலையம் ...
சென்னை: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் சில திருத்தங்களை செய்வதற்காக தமிழக சட்டசபையில் நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் சில பிரிவுகளை மீறினால், முதன்முறை மீறுதலுக்காக ரூ.5 ஆயிரமும், 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் விதிகளை ...
ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தை அடுத்த பாகாலா பகுதியில் சாலையில் முன்னாடி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்து கொண்டிருந்த கார் மோதியதில் காரில் பயணித்த தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டெய்னரின் கீழ் சிக்கிக் கொண்டிருந்த கார் வெளியே எடுக்கப்பட்டது. அப்போது, ...
சென்னை: தமிழகம் முழுவதும் 77 மாவட்ட அமர்வு நீதிபதிகளை இடமாற்றம் செய்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: அரசு சொத்தாட்சியர் மற்றும் நிர்வாக அறங்காவலராக பதவி வகித்த மாவட்ட நீதிபதி டி.லிங்கேஸ்வரன், மயிலாடுதுறை மாவட்ட நீதிபதியாகவும், சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் நீதிபதி டி.சந்திரசேகரன், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், ...
டெல்லி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் “முதிர்ச்சியை” காட்டினர் என்றும், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22 ...
பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து 5 நாட்களுக்குப் பிறகும், பாகிஸ்தான் இன்னும் பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சி நடுங்குகிறது. இந்த பயம் அவர்களது செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறது. இப்போது பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் பிரிவு 144 விதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், இஸ்லாமாபாத்தில் பெரிய கூட்டங்களின் தொடர்கிறது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் மட்டும் தினமும் ...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துவருகிறது. இதற்கிடையே சிந்து நதி நீரை தடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக இந்தியா தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் ஜீலம் ஆற்றில் இந்தியா திடீரென தண்ணீரை வெளியேற்றியதாக பாகிஸ்தான் ...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பம் நாட்டல் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், இந்த தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மீண்டும் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் ...
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்தது. மேலும், பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் ...
பொன்முடியின் பதவி விலகல், தமிழ்நாடு முழுவதும் அதிமுக மக்கள் சக்தியை திரட்டி நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, என அதிமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களைப் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க சிறுமையான பார்வை கொண்ட பொன்முடிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் அதிமுக மக்கள் சக்தியைத் திரட்டி நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு ...