உதகை ஜூன் 25நீலகிரி மாவட்டம் முழுவதிலும்தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் வழிகாட்டலில்படி நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பாமா ரமேஷ் மேற்பார்வையில் நீலகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைமை மற்றும் உதகை நகர இளைஞரணி சார்பாக ...
ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் ...
வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு; சிறுமியை தாக்கிய சிறுத்தையை பிடிக்க இரண்டு கூண்டுகள் அமைக்கப்பட்டது
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முந்தா மோனிகாதேவி தம்பதியரின் மகள் ரோசினி வீட்டின் முன்னே சிறுத்தை கவ்வி தூக்கிச் சென்ற நிலையில் சனிக்கிழமையன்று சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த சிறுத்தையை பிடிக்க வனப்பகுதியை யொட்டி கூண்டு ஒரு கூண்டும் மற்றும் ...
ராமநாதபுரம் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் மிகவும் பழமையடைந்து இடியும் நிலையில் இருந்ததையடுத்து அதனை மொத்தமாக இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டி பேருந்து நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக ரூ. 20 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அடிக்கல் ...
கோவை ஜூன் 24 நீலகிரி, மாவட்டம் ஊட்டி பக்கம் உள்ள ஏப்ப நாடு, மொரப்பகுட்டியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் தாமினி ( வயது 23 )எம்.பி.ஏ. படித்து முடித்துவிட்டு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதற்காக சிகிச்சை பெற கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ...
சமீபத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக , இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே முற்றுப்போக்கான நிலை ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் பதற்றம் குறைக்கப்பட்டது.இந்த நிலையில், இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை (Indus Waters Treaty) சஸ்பெண்ட் செய்தது, அதற்கெதிராக ...
கத்தார், சிரியா, ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நேற்றிரவு(ஜூன் 23) ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் ரஷியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு ஈராக்கும் கோரிக்கை விடுத்துள்ளது.இந்த நிலையில், ...
நியூயார்க்: கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸின் போர் விமானங்கள் பாரசீக வளைகுடாவில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.இவற்றில் சில கத்தார் நோக்கி விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த போர் பல தரப்பு மோதலாக உருவெடுக்கும் ...
டெஹ்ரான்: ஈரான் கத்தார் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இரண்டு தூதரக வழிகள் மூலம் அமெரிக்காவிற்கு தகவல் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.அமெரிக்க அதிபரிடம் தெரிவித்த பின்பே.. ஈரான் இந்த அட்டாக்கை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரான் கத்தாரில் உள்ள அல் உடீத் விமானத் ...
மாஸ்கோ: இஸ்ரேல் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் மற்ற நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வரும் எனச் சொல்லப்பட்டது.குறிப்பாக ரஷ்யா இதில் களமிறங்கும் என்றே பலரும் கருதினர். ஆனால், ரஷ்யா இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக அமைதி காத்தே வருகிறது. இதற்கிடையே ரஷ்யா இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என்பது குறித்து அந்நாட்டின் அதிபர் புதின் முக்கிய ...