கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று இரவு கரும்புக்கடை சாரமேடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார் . அவர்களிடம் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் ...

கோவை செல்வபுரம் நாடார் வீதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி நாகமணி. ( வயது 65)நேற்று இவர் அங்கு ள்ள அண்ணா சிலை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக 12 வயது சிறுவன் வேகமாக ஒட்டி சென்ற பைக் மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ...

கோவை ஆலாந்துறை அருகே போளூவாம்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் லவேந்திரன் என்ற குமார் ( வயது 51) இவர் கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்டு கோவை காந்திமா நகரில் வசித்து வந்தார் .கடந்த 20 21- ம் ஆண்டு மனைவி கவிதாவை கொலை செய்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். இந்த ...

நெல்லை மாவட்டம் மருதகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ( வயது 57) சம்பவத்தன்று இரவு தனது மனைவி, மகன், மகளுடன் பொள்ளாச்சியில் இருந்து ரயிலில் கோவைக்கு வந்து கொண்டிருந்தார். அந்த ரயில் போத்தனூர் அருகே வந்த போது இசக்கியின் மனைவி தலையில் வைத்து படுத்து இருந்த பேக்கை ஒரு சிறுவன் நைசாக திருட முயன்றான். அதை ...

கோவை : துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு கோவைக்கு முதல் முறையாக நாளை ( செவ்வாய்க்கிழமை) வருகிறார் .அவருக்கு கோவை விமானத்தில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கோவை கொடிசியாவில் தொழிலதிபர்கள் முக்கிய பிரமுகர்களை சந்தித்து துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துரையாடுகிறார். அதன் பின்னர் அவர் டவுன்ஹால் மாநகராட்சி வளாகத்தில் உள்ள ...

சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் நடராஜன் ( வயது 61) இவர் கோவை மசக்காளிபாளையம் பகுதியில் வசித்து வருகிறார் . அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம ஆசாமிகள் உங்களின் வங்கி கணக்கில் முறைகேடாக பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. எனவே உங்கள் டிஜிட்டல் கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர். அதைக் கேட்டு ...

அமெரிக்காவின் நெருக்கடி அதிகரிக்கும் நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் உக்ரைனில் பல்வேறு பகுதிகள் குறிப்பாக தலைநகர் கடுமையாக சேதமடைந்துள்ளன..இது குறித்து விரிவாக பார்க்கலாம்.. ரஷ்யா நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலால், உக்ரைன் தலைநகர் கீவ்-இன் கடும் சேதமடைந்தன. அங்கு குடியிருப்பு வளாகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் வாகனங்கள் ...

இந்தியாவின் 25 சதவீத தங்க உலோகத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நாட்டிலேயே மிகப்பெரிய தங்க சுரங்கம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. ராஜஸ்தானில் தங்கம் இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகமாக இருப்பதை மத்திய புவியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து புவியியல் ஆய்வாளர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் ஒவ்வொரு அங்குலமாக சென்று தங்கத்திற்கான இருப்பை தொடர்ந்து தேடி வருகின்றனர். ஏற்கனவே ...

இந்தியாவும் சீனாவுமிடையிலான நேரடி பயண விமான சேவைகள், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கியது. கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. இது இந்தியா – சீனா உறவில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கான சீன தூதர் ...

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 11: 30 மணியளவில் (அக்.,26) ‘மோந்தா’ புயலாக உருமாறி வலுவடைந்தது. வங்கக் கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ...