இன்று இந்தியப் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள். இதை முன்னிட்டு நேற்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், மோடிக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது…”எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு அருமையான போன்கால். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தேன். அவர் மகத்தான பணியைச் செய்து ...
டெல்லி: 25 ஆண்டுகள் பணி முடித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (யு.பி.எஸ்.), முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுகிறது. அதேநேரம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெற தகுதி உடையவர்கள் தான் மத்திய அரசு தனது புதிய ...
கோவை ஆர். எஸ் .புரம். அருணாச்சலம் ரோட்டில் வசிப்பவர் ராஜேந்திரன் . இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் அழகாபுரி.இவருடைய மகள் அபிநயா (வயது 24) இவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அருண் என்ற வாலிபரை காதலித்து வந்தாராம்.இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அபிநயா நேற்று வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி ...
கோவை கரும்புக்கடை, சாரமேடு, பாத்திமா நகரை சேர்ந்தவர் பஷீர் ( வயது 49) இவர் பாலக்காடு ரோடு ஆத்து பாலம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட் கா) விற்பனை செய்து கொண்டிருந்தாராம். இவரை அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த கரும்புக்கடை காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் ஜோசப் கைது செய்தார். இவரிடமிருந்து ...
கோவை மாவட்டத்தில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஜெயிலர் 2 படத்திற்கான படப்பிடிப்புக்கு வந்துள்ளேன். திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஒட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு |நோ கமெண்ட்ஸ்”என்று கூறிவிட்டு சென்றார். இதையொட்டி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் ...
கோவை கவுண்டம்பாளையம், அவுசிங் யூனிட், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் ( வயது 41) தச்சு தொழிலாளி .இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி நிவேதா என்பருடன் கள்ள தொடர்பு வைத்திருந்தாராம். இதை மணிகண்டன் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறு மணிகண்டனும், அவரது மாமியார் திலகாவும் சேர்ந்து ராஜசேகரை ஹெல்மெட்டாலும், கல்லாலும் தாக்கினார்கள் . ...
நெட்வொர்க்கர்ஸ் வெல்பேர் அசோசியேஷன் சார்பாக செயற்குழு கூட்டம் நீலகிரி மாவட்ட உதகை ஏடிசி தென்றல் உணவக விடுதியில் எம் மனோகரன் நிர்வாக தலைவர் தலைமை தாங்கினார், நீலகிரி மாவட்ட தலைவர் கே மணிகண்டன் , செயலாளர் ராஜேந்திரன், உயர்மட்ட குழு தலைவர், கே ராமச்சந்திரன், தியாகு ஆகியோர் முன்னிலையில் செயற்குழு கூட்டம் துவங்கியது கூட்டத்தில் எம் ...
கோவை அருகே உள்ள வெள்ளலூரில்மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.மாநகரில் உள்ள அனைத்து குப்பைகளும் இங்குதான் கொட்டப்படுகிறது.இந்த குப்பை கிடங்கில் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வழக்கம்..நேற்றிரவு திடீரென்று தீப்பிடித்தது.காற்று அதிகமாக இருந்ததால் தீ மள,மள,வென பரவியது.இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தீயணைப்பு படையினர் 5 வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ...
கோவை மாநகர பகுதியில் விபத்தில் இளைஞர்கள் பலியாவது அதிகரித்துள்ளது.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கோவையில் உள்ள கல்வி நிறுவனங்களில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதுபோன்ற ஐ.டி. நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களிலும், வெளியூர்களை சேர்ந்தவர்கள் வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் அதிக திறன் ( சி .சி.) கொண்டதாக ...
கோவை : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் பகுதியை சேர்ந்தவர் அசன் முகமது ( வயது 34) இவர் கோவை மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி தஸ்லீமா நஸ்ரின் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அசன் முகமது விடுமுறையில் கீரனூர் சென்றிருந்தார். அப்போது ...