உதகை- மே: 27 நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் உள்ள கிளிமஞ்சாரோ என்னுமிடத்தில் சிறப்பு மருத்துவ முகாம் முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார்க்கு சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இதில் விநாயக மிஷன் மருத்துவமனை, சேலம் மருத்துவர்கள் கலந்துக்கொள்கிறார்கள். கிளிமஞ்சரோ ஹால் நாள் – 31 மே 2025 (சனிக்கிழமை) ...
கோவை மே 28 கோவை கெம்பட்டி காலனி எல்.ஜி தோட்டம் ,முத்து மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி முருகாத்தாள் (வயது 65) இவர் மது பாட்டில்களை வாங்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கடைவீதி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது சப் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் நேற்று மாலை ...
கோவை மே 28 கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா நேற்று சலிவன் வீதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்(குட்கா ) பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வைசியாள் வீதியைச் சேர்ந்த கருப்பையா (46 )கைது செய்யப்பட்டார் ...
கோவை மே 28 கோவை கெம்பட்டி காலனி, விநாயக கோவில் வீதியை சேர்ந்தவர் சுந்தரவேல் .இவரது மகன் பொன்ராஜ் ( வயது 30 )இவர் அதே பகுதியைச் சேர்ந்த அபிஎன்பவருக்கு ரூ. 14, ஆயிரம் கடன் கொடுத்திருந்தார். அந்த கடனை திருப்பி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அபி செல்போன் மூலம் ...
கோவை மே 28 கோவை சிங்காநல்லூர் எஸ். ஐ. எச். எஸ். காலனி, சங்கர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 38) கால் டாக்சி டிரைவர். குடிப்பழக்கம் உடையவர். கடந்த 16- ‘ஆம் தேதி இவரது மனைவியும், குழந்தைகளும் நெல்லையில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்றுவிட்டனர். சுரேஷ் குமார் மட்டும் வீட்டில் தனியாக ...
கோவை மே 28 கோவையை சேர்ந்தவர் சிவகுமார் ( வயது 38)இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் .இதே போல நிஷார் (வயது 36) என்பவரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதானார். இவர்கள் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் ...
கோவை மே 28 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டி ரோட்டை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 48) இவருக்கு சொந்தமாக மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலையில் பாக்கு தோட்டம் உள்ளது. இங்கு கோவை புலியகுளத்தை சேர்ந்த பழனிச்சாமி ( வயது 60 )என்பவர் தங்கி இருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தின இரவு ...
கோவை மே 28 கேரள மாநிலம்திருச்சூரைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் ( வயது 26) இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார் .இவர் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூருக்கு வந்தார். பின்னர் விடுமுறை முடிந்து நேற்று காலை கோவையிலிருந்து விமான மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து ...
கோவை மே 28 நாமக்கல் மாவட்டம் டி. குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 39) விசைத்தறி உரிமையாளர். இவர் அதே பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க தனது உறவினர்கள் கலையரசு (வயது 50) அருண் (வயது 43) ஆகியோருடன் நேற்று காலை கோவைக்கு வந்தார். பின்னர் அவர் சரவணன் என்பவரது ...
நம் நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வரும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக தொடங்கி உள்ளன. அந்த வகையில் வங்கதேசத்தினர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் இருந்து 160 வங்கதேசத்தினர் இந்திய விமானப்படை விமானத்தில் திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு கொண்டு சென்று அங்கிருந்து நாடு கடத்தப்படுகின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ...