கோவை ஆர் .எஸ் .புரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து நேற்று சுண்டப்பாளையம் ரோடு, பி.எம். சாமி காலனி சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு ரோட்டில் நின்று கொண்டு அந்த வழியாக சென்றவர்களிடம் கஞ்சா விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் இடையர்பாளையம் ஜெ .ஜெ. நகரை சேர்ந்த முருகபூபதி ( ...
கோவை : பிரபல சினிமா நடிகரும்,பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான ஆர்.சரத்குமார் இன்று காலை விமானம் மூலம் கோவை வந்தார்.விமான நிலையத்தில் அவரை உபைதுர் ரகுமான் பாஜக பிரமுகர்கள் வி.ஆர்.வேலு மயில், சரத் சக்தி, முத்துப்பாண்டி,பால்ராஜ் ,பொன்னுசாமி மற்றும் பலர் வரவேற்றனர்.பின்னர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள லீ மெரிடியன் ஒட்டலுக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். ...
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் தாமும் செப்டம்பர் 9-ந் தேதி டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டோம்; அது நடக்கவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அண்ணாமலை தொடர்பாக கூறியதாவது: அண்ணாமலை என்னுடன் தொடர்பில் இருந்து வருகிறார். தினமும் என்னுடன் பேசுகிறார். ...
கடந்த 2 நாட்களாக இந்திய அளவில் பேசு பொருளாக மாறியிருப்பது அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. தமிழ்நாட்டில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசியல் சூழல் தீவரமடைந்து வருகிறது. இதற்கு நடுவே கடந்த செப்டம்பர், 17, ...
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக பெயர் பெற்ற ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில் நேற்று ஷூட்டிங்கின்போது திடீரென மயங்கி விழுந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், புலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனித்துவமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் ...
நேர்மை என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய அதேசமயம் அனைவராலும் கடைபிடிக்க முடியாத ஒரு நல்ல குணமாகும். உண்மைசில சமயங்களில் காயங்களை ஏற்படுத்தலாம், சில சமயங்களில் மோதல்களை உருவாக்கலாம், ஆனால் உண்மைக்கென்று ஒரு மரியாதையும், முக்கியத்துவமும் உள்ளது. சிலர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளை மறைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். விதிவிலக்காக சிலர் சூழல் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், ...
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி, உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் . துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, பிரதமர் மோடியின் படத்தால் ஒளிரச் செய்யப்பட்டது . புர்ஜ் கலீஃபாவில் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் ” என்று எழுதி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ...
கோவை: இந்திய விமான நிலைய ஆணையகம் (ஏஏஐ) சார்பில் ‘பயணிகள் சேவை திருவிழா’ என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி கோவை விமான நிலையத்தில் இன்று நடந்தது. அதிகாலை முதல் விமானங்களில் வந்த பயணிகளை கல்லூரி மாணவ, மாணவிகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. மேலும் மருத்துவம் முகாம், கண் ...
பண்டிகைக் காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென 140 கோடி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியா அணு ஆயுத மிரட்டல்களை ...
பங்குச் சந்தை இன்றும்(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,108.92 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 340.34 புள்ளிகள் அதிகரித்து 83,029.92 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94.05 புள்ளிகள் ...