கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று சாரமேடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார் அவரிடம் 400 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் ...
கோவை ரத்தினபுரி நாராயணசாமி வீதியை சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 38) இவரும் சங்கனூர் காமாட்சி நகரை சேர்ந்த சோம சேகர் ( வயது 37) என்பவரும் நண்பர்கள் .கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சோமசேகர், ஞான ராஜிடம் 80 ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. இதை அவரிடம் அடிக்கடி ...
கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியில் ஊருக்குள் சுற்றி வரும் *ரோலக்ஸ்*என்ற காட்டு யானையை பிடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை தொண்டாமுத்தூர் அடுத்த பரமேஸ்வரன்பாளையத்தில் தனியார் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை ரோலக்சைபிடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த அருகில் சென்ற வனக் ...
தாலின்: எஸ்டோனிய வான்பரப்பில் மூன்று ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதை நேட்டோ படைகள் இடைமறித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே ஜார்ஜியாவில் ரஷ்ய ட்ரோன்கள் நுழைந்திருந்த சம்பவம் பேசுபொருளாகியிருந்த நிலையில், தற்போது எஸ்டோனியாவுக்குள் ரஷ்ய போர் விமான நுழைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எஸ்டோனியா என்பது, ரஷ்யாவின் பக்கத்து நாடாகும். உக்ரைனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை ...
மதுரை: ஜிஎஸ்டி முறையில் மத்திய அரசு செய்த சீர்திருத்தம் மூலம் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், வரி சீர்திருத்தம் மூலம் ரூ.2 லட்சம் கோடி வரிப்பணம் மீண்டும் மக்களிடமே போய் இருப்பதாகவும் இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு கடந்த ...
பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியா இந்தியாவுடனான இருதரப்பு உறவு, நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுமென எதிா்பாா்ப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டாா். அதன்படி, பாகிஸ்தான்-சவூதி அரேபியா ...
கடந்த நிதியாண்டில் (2024-25) ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் மென்பொருள் ஏற்றுமதி செய்ததன் மூலமாக, கோவை இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களில் மிக முக்கிய மென்பொருள் தொழில்நகரமாக மாறியுள்ளது. பல மென்பொருள் நிறுவனங்களும் கோவையில் கால் பதித்திருப்பதற்கு, இந்த நகரில் கிடைக்கும் தரமான மனிதவளமே காரணமென டைடல் பார்க் நிர்வாகிகள் கூறுகின்றனர். கல்வி மற்றும் மருத்துவக் ...
கோவையில் நேற்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , ஜிஎஸ்டி வரி குறைப்பால் தமிழகம் போன்ற உற்பத்தி துறை அதிகமாக உள்ள மாநிலம் பலன் பெறும் விதமாக இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் இருக்கிறது. சராசரி மக்கள் பயன்படுத்தக்கூடிய உணவுப் ...
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்த காஸா போர் நிறுத்தத் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்ததால் காஸாவில் போர் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர் 2 ஆண்டுகளை நெருங்கி வருகிறது. தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் காஸாவில் ...
இன்று நடிகரும், தவெக தலைவருமான விஜய் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 35 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். விஜய் பிரசாரம் மேற்கொள்ள கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி ...