கோவை ஜூன் 6 கோவை ஆர், எஸ். புரம், கவுலி பிரவுன் ரோட்டை சேர்ந்தவர்சிவசுப்பிரமணியம் (வயது 90)இவரது வீட்டில் இருந்த 36 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது.இது தொடர்பாக சிவசுப்பிரமணியம் ஆர் .எஸ் . புரம். போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவரது வீட்டில் ...
கோவை ஜூன் 6 கோவை ராமநாதபுரம் புலியகுளம், கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் காவியா ( வயது 34 )இவரது 15வயது மகன் தனதுநண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட வெளியே சென்று இருந்தான். பின்னர் புலியகுளம் ரெட் பீல்டு ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு தண்ணீர் குடிக்க சென்றான்..அப்போது அங்கு மாணிக்கம் என்பவரது மகன் திருமணம் நடந்து ...
கோவைஜூன் 6 கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 37) தொழிலதிபர். இவர் சென்னை எழும்பூரில் சொந்தமாக மகளிர் விடுதியும் நடத்தி வருகிறார். இதற்காக சென்னையில் தங்கி உள்ளார். அவருடைய குடும்பத்தினர் குனியமுத்தூரில் வசித்து வருகிறார்கள் .இந்த நிலையில் சென்னை எழும்பூரைச் சேர்ந்த வீட்டு உள் அலங்கார வேலை செய்யும் சுரேஷ் (வயது 33) என்பவர் ...
கோவை ஜூன் 6கோவை மாநகரில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் சிலர் பல்வேறு முறைகளில் ஈடுபடுவதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் போலீசார் குறித்து ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இதில் வடவள்ளி காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் ...
கோவை .ஜூன் 6 கோவை ராம்நகரை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 43) ஒர்க்ஷாப் அதிபர் .இவர் தனது காரை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். காருக்குள் விலை உயர்ந்த 2 செல்போனும் வைத்திருந்தார்.இரவில் யாரோ காரை திருடி சென்று விட்டனர் .இது குறித்து காட்டூர் போலீசில் சந்தோஷ் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து ...
கோவை ஜூன் 6 கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (வயது 27) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார்.சம்பவத்தன்று அந்தப் பெண் அவரது வீட்டின் குளியலறையில் குளித்து கொண்டிருந்தார் இதனை கார்த்திக் ராஜா மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். ...
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தும் வால்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு ரொட்டி மற்றும் பழவகைகள் வழங்கியும் வால்பாறை கக்கன் காலனி பகுதியில் உள்ள அரசு உண்டி உறைவிடப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு நோட்டு, பென்சில் ...
கோவை ஜூன் 5 கோவை மாவட்டம் மதுக்கரை, பொள்ளாச்சி, அன்னூர், செட்டிபாளையம் பகுதிகளில் தடை செய்யப்பட்டகேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.மதுக்கரை போலீசார் பைபாஸ் ரோட்டில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் திடீர் சோதனை நடத்தினார்கள். ...
கோவை ஜூன் 5 கோவை மாவட்டம் வால்பாறை, அண்ணா நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி அருக்காணி (வயது 72 ) இவர் கடந்த 3 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை மரவிட்டத்தில் கட்டி தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு ...
கோவை ஜூன் 5 கோவை அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன் பாளையத்தைசேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 78 ) இவர் நேற்று இடையர்பாளையம் – வடவள்ளி ரோட்டில் சைக்கிள் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஜீப் இவரது சைக்கிள் மீது மோதியது. இதில் ராமகிருஷ்ணன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் ...