தொழில் நிறுவனங்கள் கல்லூரிகள் அதிகம் நிறைந்த கோவையில், வியாபாரம் செய்வதற்காகவும், பணிக்காகவும், படிப்பதற்காகவும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் தங்கி வருகின்றனர். அவர்கள் பொங்கல் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். தற்போது பொங்கல் விடுமுறை முடிந்து இன்று ( திங்கள்கிழமை) பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன. தொழில் நிறுவனங்களும் செயல்பட தொடங்கின. இதையடுத்து சொந்த ஊருக்கு சென்றிருந்தவர்கள் ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு முருகன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சமீப காலமாக மருதமலை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது .நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டு யானை ஒன்று மருதமலை முருகன் கோவில் அடிவார பகுதியில் புகுந்தது. ...

கோவை மாவட்டம் காரமடை அருகே கோட தாசனூரை சேர்ந்தவர் ரங்கராஜ் ( வயது 60) இவரது தோட்டத்திற்குஅந்தப் பகுதியைச் சேர்ந்த 4 பெண்கள் உட்பட 7 பூப்பறிக்க சென்றனர். இதை யடுத்து ரங்கராஜ் மற்றும் தொழிலாளர்கள் பூப்பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தேனீக்கள் அவர்களை கொட்டியது .இதில் 7 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களின் சத்தம் கேட்டு ...

பொதுமக்கள் வாங்கும் வீடு மற்றும் மனை உள்ளிட்ட சொத்துக்களை பத்திரப் பதிவு செய்ய, சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்வது அவசியம். இதற்காக தினசரி டோக்கன் முறையில் பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது. விஷேச நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இனி சொத்துக்களை பத்திரப் பதிவு செய்வதற்கு, யாரும் ...

புதுடெல்லி: தனது பேட்டி சர்ச்​சை​யானது குறித்து கருத்து தெரிவித்த இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மான், “சில நேரங்​களில் நோக்ங்​கள் தவறாக புரிந்து கொள்​ளப்​படு​கின்​றன. யாரை​யும் காயப்படுத்த வேண்​டும் என நான் விரும்​ப​வில்​லை. எனது நேர்மையை மக்​கள் புரிந்து கொள்​வார்​கள் என நம்​பு​கிறேன்” என தெரி​வித்​துள்​ளார். இசையமைப்​பாளர் ஏ.ஆர். ரஹ்​மான் சமீபத்​தில் அளித்த பேட்டி ஒன்​றில், “பாலிவுட் சினி​மா​ துறை ...

ஆற்றில் ஏழு தலைகள் கொண்ட பாம்பு தென்பட்டதாக பரவிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இதை நேரில் பார்த்ததாக கூறப்படும் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. நீண்ட நேரம் ஆற்றின் நீர்மேற்பரப்பில் அந்த உருவம் தென்பட்டதாக சிலர் தெரிவித்தனர். இதையடுத்து ஏராளமான மக்கள் ஆற்றங்கரையில் கூடி அந்த காட்சியைப் ...

காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலாத் தலங்கள் மற்றும் கடற்கரைகளில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் உடனடி சிகிச்சை அளிக்கவும் அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் மற்றும் முக்கியக் கேளிக்கை பூங்காக்களில் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் ரத்த அழுத்தம் ...

கடலூர் மாவட்டம்,நெல்லிக்குப்பம் புஷ்பா நகரை சேர்ந்தவர் சவுத்திரி . இவரது மனைவி உமா மகேஸ்வரி ( வயது 41) சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஜி.டி .நாயுடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். கோல்டு வின்ஸ் அருகே வேகமாக சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி பின்னால் இருந்த உமா மகேஸ்வரி ...

கோவை அருகே உள்ள வடவள்ளி, சின்னசாமி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் ஜிதார் முகமது (வயது 61 )இவரை சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசார் கள்ள நோட்டு வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஜிதார் முகமது திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்காக சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று உடல்நிலை ...

கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 65) ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.நேற்று இவரது வீட்டில் மனைவி ,மகன், தாயார் ஆகியோர் வெளியே சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது ஜெயச்சந்திரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது . ...