அமெரிக்காவின் நெருக்கடி அதிகரிக்கும் நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் உக்ரைனில் பல்வேறு பகுதிகள் குறிப்பாக தலைநகர் கடுமையாக சேதமடைந்துள்ளன..இது குறித்து விரிவாக பார்க்கலாம்.. ரஷ்யா நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலால், உக்ரைன் தலைநகர் கீவ்-இன் கடும் சேதமடைந்தன. அங்கு குடியிருப்பு வளாகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் வாகனங்கள் ...
இந்தியாவின் 25 சதவீத தங்க உலோகத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நாட்டிலேயே மிகப்பெரிய தங்க சுரங்கம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. ராஜஸ்தானில் தங்கம் இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகமாக இருப்பதை மத்திய புவியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து புவியியல் ஆய்வாளர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் ஒவ்வொரு அங்குலமாக சென்று தங்கத்திற்கான இருப்பை தொடர்ந்து தேடி வருகின்றனர். ஏற்கனவே ...
இந்தியாவும் சீனாவுமிடையிலான நேரடி பயண விமான சேவைகள், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கியது. கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. இது இந்தியா – சீனா உறவில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கான சீன தூதர் ...
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 11: 30 மணியளவில் (அக்.,26) ‘மோந்தா’ புயலாக உருமாறி வலுவடைந்தது. வங்கக் கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ...
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கத்தகடுகளை ஐதராபாத், பெங்களூரு மற்றும் சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் பேத்தியை கடந்த சில தினங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். தற்போது இவர் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த விசாரணையில் உண்ணிகிருஷ்ணன் ...
மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய கேரள அரசு எடுத்த முடிவுக்கு, தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து வரும் சிபிஎம், பாஜகவுடன் இரகசிய கூட்டு வைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதற்கு பதிலளித்த கேரளக் கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி, பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை என்றும், பாடத்திட்டம் ...
சென்னை:வரவிருக்கும் 2025 நவம்பர் மாதம் முதல் வாரத்தில், தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் சின்னம் கோரி விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற இருக்கக்கூடிய நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் பிரதான ...
அரட்டை மெசஞ்சர் (Arattai Messenger) ஆப் மூலம் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப்பிற்கு கடுமையான போட்டியை உருவாக்கிய ஜோஹோ (Zoho) நிறுவனம், இப்போது இந்தியாவின் யு.பி.ஐ. பணப்பரிவர்த்தனை சந்தையையே கலக்க வருகிறது. ஆம்! உங்க அன்றாட டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை மாற்றியமைக்க ஜோஹோ நிறுவனம் ‘Zoho Pay’ என்ற யு.பி.ஐ அடிப்படையிலான நுகர்வோர் கட்டணத் தளத்தை உருவாக்கி ...
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தெற்கு அந்தமான் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை 5:30 மணி நிலைவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதியாக ...
கோவை சாய்பாபா காலனி, காமராஜர் வீதி ,2 – வது கிராசில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சாய்பாபா காலனி போலீசிக்கு தகவல் வந்தது இன்ஸ்பெக்டர் காமாட்சி நாதன், சப் இன்ஸ்பெக்டர்தீபாஆகியோர் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது ...













