உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.. அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் செயல்முறையை இந்திய தலைமை நீதிபதி (CJI) பூஷண் ஆர். கவாய் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். மூப்பு அடிப்படையில் இந்தப் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள நீதிபதி காந்த், நவம்பர் 23 ஆம் ...

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல்களை நோக்கி அரசியல் களமிறங்கிய விஜய், த.வெ.க. என்ற பெயரில் தனது கட்சியைப் பதிவு செய்து, பரப்புரைப் பயணங்களைத் தொடங்கினார். செப்டம்பர் 13 அன்று தொடங்கிய இந்தப் பயணம், சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கான பயணம் செப்டம்பர் 27 அன்று தொடங்கியது. ...

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். 37 குடும்பங்களை மாம்மல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்து வந்து விஜய் தனித்தனியாக ஆறுதல் தெரிவித்து வருகிறார். மேலும் கூடுதல் நிதியுதவி செய்ய ஏதுவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தொழில், சொந்த வீடு, கடன் ...

நீலகிரி மாவட்டம்: உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் 4வது புத்தகத்திருவிழாவினை தலைமைக்கொறடா கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் முன்னிலையில் (24.10.2025) குத்துவிளக்கேற்றி, புத்தக அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த புத்தக திருவிழாவில், புத்தக ...

கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று இரவு கரும்புக்கடை சாரமேடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார் . அவர்களிடம் 1 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் ...

கோவை செல்வபுரம் நாடார் வீதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி நாகமணி. ( வயது 65)நேற்று இவர் அங்கு ள்ள அண்ணா சிலை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக 12 வயது சிறுவன் வேகமாக ஒட்டி சென்ற பைக் மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ...

கோவை ஆலாந்துறை அருகே போளூவாம்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் லவேந்திரன் என்ற குமார் ( வயது 51) இவர் கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்டு கோவை காந்திமா நகரில் வசித்து வந்தார் .கடந்த 20 21- ம் ஆண்டு மனைவி கவிதாவை கொலை செய்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். இந்த ...

நெல்லை மாவட்டம் மருதகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ( வயது 57) சம்பவத்தன்று இரவு தனது மனைவி, மகன், மகளுடன் பொள்ளாச்சியில் இருந்து ரயிலில் கோவைக்கு வந்து கொண்டிருந்தார். அந்த ரயில் போத்தனூர் அருகே வந்த போது இசக்கியின் மனைவி தலையில் வைத்து படுத்து இருந்த பேக்கை ஒரு சிறுவன் நைசாக திருட முயன்றான். அதை ...

கோவை : துணை ஜனாதிபதியாக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு கோவைக்கு முதல் முறையாக நாளை ( செவ்வாய்க்கிழமை) வருகிறார் .அவருக்கு கோவை விமானத்தில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கோவை கொடிசியாவில் தொழிலதிபர்கள் முக்கிய பிரமுகர்களை சந்தித்து துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துரையாடுகிறார். அதன் பின்னர் அவர் டவுன்ஹால் மாநகராட்சி வளாகத்தில் உள்ள ...

சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் நடராஜன் ( வயது 61) இவர் கோவை மசக்காளிபாளையம் பகுதியில் வசித்து வருகிறார் . அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம ஆசாமிகள் உங்களின் வங்கி கணக்கில் முறைகேடாக பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. எனவே உங்கள் டிஜிட்டல் கைது செய்துள்ளோம் என்று கூறியுள்ளனர். அதைக் கேட்டு ...