மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்த அரசு ஊழியர்கள் இருவர் , தங்களை விருப்ப ஓய்வு பெற்றவர்களாகக் கருதி , ஓய்வூதியம் வழங்க , அரசுக்கு உத்தரவிட கோரி , சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். பணியை ராஜினாமா செய்த அரசு ஊழியர் , ஓய்வூதியம் பெற தகுதி உள்ளதா, இல்லையா என்பது தொடர்பாக , ...
தமிழகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 8) டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வுகள் நடைபெற இருந்தன.இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள், தேர்வு மையங்கள் உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வர்களின் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில், டி. என். பி. எஸ். சி. தேர்வுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு ஹால் ...
குடியிருப்பு பகுதியில் 2 சிறுத்தைகள் உலாவிய காட்சிகள் மற்றும் சாலையில் நடந்து சென்ற கரடியின் காட்சிகள் வெளியாகி உள்ளன. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி, சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை,புலி, சிறுத்தை,கரடி, மான்,காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. அண்மை காலமாக குன்னூர் ...
மும்பை: மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் எதிர்பாராத விதமாக 16 கிமீ தூரத்திற்கு டிராபிக் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்குப் பொதுமக்கள் சுமார் 32 மணி நேரம் வரை சாலையிலேயே சிக்கித் தவிக்கும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே இந்த டிராபிக் பாதிப்பின்போது தொழிலதிபர் ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் அதில் இருந்து தப்பி, புனே சென்றது டிரெண்டாகி ...
கோவை – மருதமலை சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மருதமலை சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தினால் 19 ஆல மரங்கள், 9 அரச மரங்கள் ,17 பனை மரங்கள் மற்றும் இதர 100 வகை நாட்டு மரங்கள் என ஏராளமான மரங்கள் வெட்டப்பட வாய்ப்பு உள்ளதாக கோவையைச் சேர்ந்த ...
கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது . ரூ.1,671 கோடியில் இந்தமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலே முதல் நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இந்த பாலம் பெற்றுள்ளது. இந்த பாலத்தில் விபத்துக்களை தடுப்பதற்காக வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ...
பறவை காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும். பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு பரவுவதால் பறவை இறப்பை வைத்து இறந்த பறவைகளின் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. ...
கடந்த மாதம் சென்னையில், குறிப்பாக அடையாறு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில், தொடர்ச்சியாக பதிவான காகங்களின் அசாதாரண இறப்புகளுக்கு தற்போது H5N1 நோய்க்கிருமி பறவைக் காய்ச்சல் (HPAI) காரணமாக இருக்கலாம் என அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் விலங்கு நோய் நுண்ணறிவுப் பிரிவு, ஜனவரி மாதத்தின் நான்காவது வாரத்தில் சென்னை நகரப் பகுதிகளில் ...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். காலமுறை ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ...
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் முக்கிய நோக்கம், உலகளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டுவதும், நோய் தடுப்புக்கான சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதுமாகும். முறையான உணவுமுறை, உடற்பயிற்சி, பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த நோயின் பாதிப்பில் ...













