மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்த முன்னாள்  அமைச்சர் ஆ.ராசா மீது மின்விளக்கு கம்பம் சாய்ந்ததில் அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அமைச்சர் ஆ.ராசா பங்கேற்று தமிழக மத்திய பட்ஜெட் குறித்து ...

முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் பாஜக – அதிமுக கூட்டணியை பற்றியே பேசி வருகிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். .பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஈரோட்டில் நடந்த முதிய ...

முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் பாஜக – அதிமுக கூட்டணியை பற்றியே பேசி வருகிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். .பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஈரோட்டில் நடந்த முதிய ...

பீகார்: இனி கூட்டணி மாறப்போவதில்லை, எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். முன்பு என்னுடைய கட்சிக்காக இங்கும், அங்கும் செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால் அது மீண்டும் நடக்காது. இனி எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன் என அவர் ...

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் தொடர்ந்து 10வது நாளாக தாக்குதல் நடத்தியுள்ளது. குப்வாரா, பரமுல்லா, பூஞ்ச், ராஜௌரி, மற்றும் அக்னூர் உள்ளிட்ட எட்டு பகுதிகள் தாக்கபட்டுள்ளன. இந்திய இராணுவமும் உடனடியாக, சரியான முறையிலும் பதிலடி வழங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலாக, இந்தியா பாகிஸ்தானில் இருந்து அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்யும், மற்றும் மூலமாக ...

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மக்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும் என்று உறுதியளிக்க விரும்புவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும், இந்தியா மீது கெட்ட எண்ணம் கொண்டவர்களுக்குத் தக்கப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த மாதம் பஹல்காமில் ...

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிங்ராலி மாவட்டத்தின் வருங்கால பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் ஒரு குறிப்பிடத்தக்க அறிய நிகழ்வு நடந்துள்ளது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் ஏராளமான கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக சிங்ராலி மாவட்டம் அதன் விரிவான நிலக்கரி சுரங்கங்களுக்காக முக்கியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து எடுக்கப்படும் நிலக்கரி, இந்தியா முழுவதும் தொழில்கள் மற்றும் மின்சார ...

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். வியாபாரிகள் தின மாநாட்டில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் தீர்மானம்கோவை மே 5 தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் 42 -வது வியாபாரிகள் தின மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ.சி. அரங்கத்தில் இன்று நடந்தது. மாநாட்டுக்கு தலைமை தலைவர் எஸ். எம் .பி. முருகன் தலைமை தாங்கினார். ...

பத்ரிநாத்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயிலின் நடை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பக்தர்களின் வருகைக்காக நேற்று திறக்கப்பட்டது. கடவுள் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயிலின் நடை நேற்று காலை 6 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க திறந்து வைக்கப்பட்டது. அப்போது, கோயிலை சுற்றிய பிரகாரங்களில் 15 டன் எடை கொண்ட பலவகையான மலர்களால் ...

75வது பிறந்தநாள் பவள விழாவை முன்னிட்டு *தந்தை பெரியார் திராவிட கழகம்* சார்பில் கோவை ஆர்.எஸ். புரம் கலையரங்கத்தில் மிகுந்த எழுச்சியுடன் விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவில் கோவை நேதாஜிபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் பெரும் புலவர் சிந்தனை நா. கௌதமன் கவிஞர் இரா. வெங்கடேசன் *அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின்* நிறுவனத் ...