கோவை மே 27 கோவை மாநகரகாவல்துறையில் பணியாற்றிவந்த 7 இன்ஸ்பெக்டர்கள்நிர்வாக காரணங்களுக்காக நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-கோவை போலீஸ் கட்டுபாட்டு அறை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நெப்போலியன் குனியமுத்தூர் சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கும், அங்கு பணியாற்றி வந்த பாஸ்கரன் வெரைட்டி ஹால் ரோடு ...
கோவை மே 27 கோவை ராமநாதபுரம் சுங்கம் திருச்சி ரோட்டில்,கேக் பாயிண்ட் எதிர்புறம், வலது புறமாக திரும்பும் இடத்தில், “முதல் யூ டேர்ன் “உள்ளது.இதன் அருகே உள்ள “மேம்பாலத்தின் பெரிய தடுப்புச் சுவர் மறைப்பதால் கிழக்கு திசையிலிருந்து மேற்கு திசை நோக்கி வரும் வாகனங்கள்,வலது புறம் திரும்புவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் அந்த இடத்தில் விபத்து ஏற்படும் ...
கோவை மே 27 கோவை ஆர்.எஸ். புரத்தில் வெளிநாடுகளுக்கு படிக்க அனுப்பி வைக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வெளிநாடுகளில் வேலை வாங்கி கொடுத்து வருகிறது. அந்த நிறுவனத்தின் பெண் இயக்குனருக்கு குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான நபர் ஒருவர் அறிமுகமானார். அவர் தானும் வெளிநாட்டில் பலருக்கு வேலை வாங்கி கொடுத்து வருவதாக ...
சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட, ஜூன் 2ஆம் தேதி மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலங்களவையில் திமுகவுக்கு மொத்தம் 4 இடங்கள் கிடைக்கும் என்றும், அதில் ஒன்றில் கமல்ஹாசன் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெறும் ...
ஜோலார்பேட்டை அருகே அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகள் சொத்து பிரச்சனை காரணமாக மாமனை வெட்டிக்கொன்ற மச்சான்!! பழிக்குப் பழிவாங்க தந்தையை கொன்றவரை பழி தீர்த்த மகன்.ஜோலார்பேட்டையில் பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த திம்மராயன் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். இவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவருக்கும் திம்பராயனுக்கும் நிலப் பிரச்சனை ...
எடப்பாடி பழனிசாமியின் 71வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக 126 அடி உயரத்திலான கொடிக் கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்த எடப்பாடி பழனிசாமி, 5771 ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியை கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் குமரகுரு ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “தீயசக்தி ...
இது வரையில் தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர 2.43 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பி.இ., ...
புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் வாராணசியில் மந்திரங்கள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்முறையாக மே 25-ல் தொடங்கிய இந்த முகாமுக்கு முதல் நாளில் 42 நோயாளிகள் வந்திருந்தனர். மந்திரங்களின் சக்தியை மக்களிடம் பரப்புவதற்காக காசி எனும் வாராணசியில் முதன்முறையாக மந்திர சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. 21 நாள் மந்திர சிகிச்சை முகாமில், நோயாளிகளுக்கு 3,000 மந்திரங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. அன்றாடம் ...
அதிரடி மன்னன் ஜாக்கி சானுக்கு உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருக்கின்றனர். இவரை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. ரஷ் ஹவர்ஸ், போலீஸ் ஸ்டோரி, கராத்தே கிட் போன்ற இவருடைய பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. தமிழ் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இவருடைய படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு இவருக்கு ...
சென்னை ஆலந்தூர், விக்கிரவாண்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 11 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குவது, அதன்மூலம் ஆராய்ச்சி, புதுமை படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் ...