ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி ...

வங்கக்கடலில் உருவாகியுள்ளமோன்தா புயல்  தீவிரமடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மோன்தா புயல் அக்டோபர் 28, 2025 மாலை அல்லது இரவில் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கடற்கரை கடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனையடுத்து தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரா மாநிலங்களில் கனமழை இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ...

சென்னை: ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்துக்கு எதிராக போராடிட, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்’ என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து திமுக கூட்டணி ...

சிவகங்கை: ‘அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக மக்கள் பேசி வருகின்றனர்’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அவர்களது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செய்தார். மேலும் அவர், மருது சகோதரர்கள் சிலைக்கு 6.5 கிலோ ...

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருவதையொட்டி செய்தியாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி பாஸ் வழங்குவதில் கோவை மாவட்ட செய்தி – மக்கள் தொடர்பு அதிகாரி கெடுபிடியில் ஈடுபடுவது கோவை மாவட்ட செய்தியாளர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஒரு செய்தியாளர் வாட்ஸ் அப்பில் வெளியிட்ட உள்ளக் குமுறல்கள் வருமாறு:- காவல்துறைக்கு புரோக்கர் ...

கோவை கவுண்டம்பாளையம் லூனா நகர், அப்பாஸ் கார்டனை சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவரது மகள் ஜோசிகா (வயது 19 )இவர் தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகி விட்டார். அவரது செல்போன் “ஸ்விட்ச் ஆப் ” செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ...

நீலகிரி மாவட்டம் ,மஞ்சூர் குந்தா,கரியமலையை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் ஸ்ரீ சுந்தர்தன்வயது 19 இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் ( சி . ஏ ) 3-ம் ஆண்டு படித்து வந்தார்.துடியலூர் பக்கம் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீரங்க கார்டனில் உள்ள ஒரு வீட்டில் அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று ...

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்தவர் வக்கீல் இசக்கி பாண்டி .இவரும் அதே பகுதியை சேர்ந்த சஸ்மிதாவும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே சஸ்மிதா லண்டனில் படித்து வந்தார். இந்த நிலையில் இசக்கி பாண்டியை திருமணம் செய்ய லண்டனிலிருந்து சமீதா நேற்று கோவைக்கு வந்தார். பின்னர் காதலர்கள் இருவரும் கோவை ...

கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி ( வயது 40) வடவள்ளியை சேர்ந்தவர் சுஜாதா ( வயது 44) இவர்கள் இருவரும் வறுமை நிலையில் உள்ள பெண்களை குறி வைத்து அவர்களிடம் ஆசை வார்த்தை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து ...

கோவை அவிநாசி ரோடு எல்.ஐ.சி. சிக்னல் அருகே போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு போக்குவரத்து விதிகளை மீறி தனியார் பஸ் அசூர வேகத்தில் வந்தது. இதை அறிந்த போலீசார் அந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் தனுஷ் (வயது 21) கண்டக்டர் ஜீவா (வயது 23) ஆகியோரை கைது செய்தனர் . ...