ருமேனியாவின் நீம்ட் (Neamț) மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 5,000 ஆண்டுகளாக மனிதக் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து இருந்த பிரம்மாண்டமான கோட்டையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கற்காலத்திலிருந்து (Neolithic) வெண்கலக் காலத்திற்கு (Bronze Age) உலகம் மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தை சேர்ந்த இந்த அமைப்பு, நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அடர்ந்த செடி கொடிகளால் ...
தமிழகத்தில் லாரி மற்றும் பேருந்துகளுக்கான தகுதிச் சான்றிதழ் புதுப்பிப்புக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து, வரும் 25-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ், போக்குவரத்துத் துறையின் ...
புதுடெல்லி: இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்) தலைவர் விவேக் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் செய்தித்தாள் காகிதத் தேவை ஆண்டுக்கு 12 லட்சம் டன்னாக உள்ளது.ஆனால், உள்நாட்டில் இதன் உற்பத்தி 5 லட்சம் டன்னை தாண்ட முடியாமல் திணறி வருகிறது. இதன் மூலம் மொத்த செய்தித் தாள் காகிதத்துக்கான தேவையில் 40 சதவீதத்தை மட்டுமே ...
புதுடெல்லி: மத்திய அரசின் அறிவியல், தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய பல்துறை அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி) கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது.சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி நிறுவனம் சார்பில் அதிக புரோட்டீன், இரும்புச் சத்து, போலிக்அமிலம், வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச் சத்துகள் அடங்கிய ‘டிசைனர் அரிசி’ ரகம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில், சாதாரண அரிசியைவிட ...
ஏ.ஐ டெக்னாலஜி தகவல் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியையே ஏற்படுத்திவிட்டது. பல்வேறு துறைகளிலும் ஏ.ஐ பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.அலுவல் பணி மட்டும் இன்றி மருத்துவம், பாதுகாப்புத்துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தாக மாறத்தொடங்கியுள்ளது. ஏ.ஐ தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஏ.ஐ மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023- ஆம் ஆண்டு ...
நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. வெளிநாட்டினர் உட்பட இனி இந்தியாவில் விபத்தில் யார் காயமடைந்தாலும், அவர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். நம் நாட்டில் வருடந்தோறும் சாலை விபத்துகளால் பல லட்சம் உயிர்கள் பிரிகின்றன. இதில் பெரும்பாலான மரணங்கள் விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் உரியச் சிகிச்சை கிடைக்காததால் ...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை வனச்சரகத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்தக் கூட்டத்தில் சேராமல் பாகுபலி காட்டு யானை தனியாக நடமாடி அட்டகாசம் செய்து வருகிறது. நேற்று அதிகாலையில் இந்த பாகுபலி யானை மேட்டுப்பாளையம் – குன்னூர் ரோடு ஓடந்துறை பகுதியில் உலா வந்தது. அதை பார்த்து அந்த வழியாக வந்த வாகன ...
சான் பிரான்சிஸ்கோ: கர்நாடக தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீநிவாசையா (22). இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிரியல் மூலக்கூறு பொறியியல் துறையில் முதுகலை படிப்பு பயின்று வந்தார். கடந்த பிப்.9-ம் தேதி முதல் இவரை காணவில்லை. இந்நிலையில், சாகேத் சடலமாக மீட்கப்பட்டதை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதி ...
லண்டனைச் சேர்ந்த ‘ ஹென்லி அண்டு பார்ட்னர்ஸ்’ என்ற நிறுவனம் , சர்வதேச பயணம் தொடர்பான ஆய்வுகளை செய்து வருகிறது . விமான நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து , விசா இல்லாமல் அதிக நாடுகளுக்கு செல்ல எந்த பாஸ்போர்ட் உதவும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகில் 227 நாடுகளின் அனுமதியைக் கணக்கிட்டு, 2026ம் ...
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த தொகுதி மேம்பாட்டு அதிகாரி எம். ராதா கிருஷ்ணன் கடந்த 2007-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். அவரது முதல் மனைவி வசந்தா உயிருடன் இருக்கும் போதே ராதாகிருஷ்ணன் கடந்த 1992-ல் ரேவதி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு இரு மனைவிகளுடனும் வாழ்ந்து வந்துள்ளார். தொடர்ந்து, கடந்த 2009-ஆம் ஆண்டு தனது இரு மனைவிகளுக்கும் ...













