கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் 11-வது சாட்சியாக சேர்க்கபட்ட லாட்ஜ் உரிமையாளர் சாந்தாவை மிரட்டிய வழக்கில், சயான் மற்றும் வாளையாறு மனோஜ் விடுதலை செய்து மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. ...
பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தொடங்கி வைத்தார். 24 மணி நேரமும், கால நேரமின்றி பணிபுரிபவர்கள் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றும் இவர்கள், அவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. இதனை கவனத்தில் கொண்டு, கோயம்புத்தூர் பிரஸ் கிளப், ஊடகவியளாளர்களுக்கான மருத்துவ ...
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, கோவை ஒருங்கிணைந்த மாவட்ட திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், மேற்கு மண்டல பொறுப்பாளர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரும் முயற்சியால் கோவை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட மக்களின் பெரும் ...
திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், காய்கறி சந்தைகளுக்கு வரும் அத்தியாவசிய பொருட்களின் வரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக, தரமான பெரிய வெங்காயத்தின் விலை திடீரென உயர்ந்து, ஒரு கிலோ *ரூ.100-ஐ* தொட்டு விற்பனையாகிறது.வடகிழக்கு பருவமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருவதால், வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரும் ...
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியில், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன் மாட்டி வந்த 20 இருசக்கர வாகனங்களை, அங்கேயே காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கோவையின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் கோவை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள், தொழில் அமைப்புகள், மருத்துவமனை நிர்வாகங்கள், காவல்துறை, ...
ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் ஸ்மார்ட் கார்டுகளை குறித்த நேரத்தில் வழங்குதல், அதே நாளில் விநியோகித்தல் மற்றும் நியமனதாரர் விவரங்களை அறிவித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான கோரிக்கை. To செயலாளர் அவர்கள் போக்குவரத்துத் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600005. மதிப்பிற்குரிய ஐயா, பொருள்: ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் ஸ்மார்ட் கார்டுகளை ...
வெடிகுண்டு வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட 13 வயது மோப்ப நாய் சிந்து மரணம் – போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீசார் அஞ்சலி செலுத்தினர் !!! கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வளாகத்தில் பின்புறம், கோவை மாநகர மோப்ப நாய் பிரிவு உள்ளது. இங்கு கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள், ...
ராட்சத பாதாள குடிநீர் குழாய் உடைப்பு : கோவையில் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது – சரி செய்ய வந்த ஜே.சி.பி எந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்ததால் பரபரப்பு !!! கோவை, சக்தி சாலை சரவணம்பட்டி சந்திப்பில் சாலையின் கீழே உள்ள ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல ...
நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானத்தால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது ராணுவ ஒத்திகையா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், இன்று சிறிய ராக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கியது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து, ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். அங்கிருந்த பொதுமக்கள், விமானத்தின் அருகே ...
அரிசி லோடு ஏற்றி வந்த லாரி பாரம் தாங்க முடியாமல் லாரி சக்கரம் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வில்சன் என்பவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னை மாதவரம் பகுதியில் இருந்து 16 டன் அரிசி ...













