மேற்காசியவில் நிலவும் போர்பதற்றத்தால் விமான எரிபொருள் கட்டணம் அதிகரித்துள்ளது. இதனை ஈடுகட்டும் விதமாக ஏர் இந்தியா உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களுக்கு கூடுதல் கட்டணங்களை (surcharge) அறிவித்துள்ளது. இதனால், ஏர் இந்தியா விமான கட்டணம் அதிகரிக்க உள்ளது. ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் விமான கட்டணம் உயர இருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்தியாவின் முன்னணி ...
மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், தமிழகம் முழுவதும் கொசு உற்பத்தியைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த விஜயராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக ...
இந்திய பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. தங்களது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும் ஒரு சிறந்த அம்சமாக பலருக்கும் கிரெடிட் கார்டு உள்ளது. இந்த நிலையில், தான் ஏப்ரல் 1, 2026 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளதாக தவவல் வெளியாகியுள்ளது. இந்த ...
ஏர்டெல் டவர் கதிர்வீச்சு மூலம், ஐந்து பேர் உயிரிழந்து உள்ளதாகவும், டவரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன. இப்பகுதியில் ஏராளமான சிறு கிராமங்கள் உள்ளன. அதில் ஏரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மரம் புடுங்கி கவுண்டனூர் பகுதியில், கடந்த சில வருடங்கள் ...
வீட்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது, ஒரு சிலிண்டருக்கும் அடுத்த சிலிண்டருக்கும் இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்கும். உலகளாவிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வீட்டு எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வது தொடர்பான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது முன்பதிவு நேரம் 15 நாட்களில் இருந்து 21 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது, அதாவது இப்போது ...
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென 20-26 சதவீதம் உயர்ந்துள்ளது.பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 116.30 டாலராகவும், டபிள்யூடிஐ 115.41 டாலராகவும் உயர்ந்துள்ளது.இது 2022 ஜூலைக்குப் பிறகு இல்லாத உயர்வாகும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இன்று ஒரு நாளில் மட்டும் ...
பருவநிலை மாற்றம் காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் சேவை நிறுத்தப்பட்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கப்பல் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது, காலநிலை மாறுபாடு மற்றும், டிட்வா புயல் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக இலங்கை காங்கேசன் துறைமுகம் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.பாதிப்புகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே மறு தேதி அறிவிக்கும் வரை கப்பல் ...
மத்திய கிழக்கில் நிலவும் அமெரிக்க-ஈரான் போரினால் துபாயின் ஜபல் அலி துறைமுகத்தில் மகாராஷ்டிராவிலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 800 முதல் 1,000 கன்டெய்னர்கள் முடங்கியுள்ளன. இதனால் அம்மாநில விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பல கோடி ரூபாய் நிதி இழப்பைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக திராட்சை, மாதுளை, வெங்காயம் மற்றும் வாழைப்பழங்கள் போன்ற அழுகக்கூடிய வேளாண் பொருட்கள் துறைமுகங்களிலேயே ...
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று மார்ச் 7ம் தேதி அதிகாலை முதல் இந்தப் புதிய விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி ...
சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிய தலைமை நீதிபதியாக சஷிருத் அரவிந்த் தாமாதிகாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பணியிடம் காலியாக இருந்தது. இதைத்தொடர்ந்து, அந்த பணி இடத்துக்கு தற்காலிகமாகப் பொறுப்பு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டு ...













