புதுடெல்லி: தனது பேட்டி சர்ச்​சை​யானது குறித்து கருத்து தெரிவித்த இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மான், “சில நேரங்​களில் நோக்ங்​கள் தவறாக புரிந்து கொள்​ளப்​படு​கின்​றன. யாரை​யும் காயப்படுத்த வேண்​டும் என நான் விரும்​ப​வில்​லை. எனது நேர்மையை மக்​கள் புரிந்து கொள்​வார்​கள் என நம்​பு​கிறேன்” என தெரி​வித்​துள்​ளார். இசையமைப்​பாளர் ஏ.ஆர். ரஹ்​மான் சமீபத்​தில் அளித்த பேட்டி ஒன்​றில், “பாலிவுட் சினி​மா​ துறை ...

ஆற்றில் ஏழு தலைகள் கொண்ட பாம்பு தென்பட்டதாக பரவிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. இதை நேரில் பார்த்ததாக கூறப்படும் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. நீண்ட நேரம் ஆற்றின் நீர்மேற்பரப்பில் அந்த உருவம் தென்பட்டதாக சிலர் தெரிவித்தனர். இதையடுத்து ஏராளமான மக்கள் ஆற்றங்கரையில் கூடி அந்த காட்சியைப் ...

காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலாத் தலங்கள் மற்றும் கடற்கரைகளில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் உடனடி சிகிச்சை அளிக்கவும் அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னை மெரினா, எலியட்ஸ் கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் மற்றும் முக்கியக் கேளிக்கை பூங்காக்களில் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் ரத்த அழுத்தம் ...

கடலூர் மாவட்டம்,நெல்லிக்குப்பம் புஷ்பா நகரை சேர்ந்தவர் சவுத்திரி . இவரது மனைவி உமா மகேஸ்வரி ( வயது 41) சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள ஜி.டி .நாயுடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். கோல்டு வின்ஸ் அருகே வேகமாக சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி பின்னால் இருந்த உமா மகேஸ்வரி ...

கோவை அருகே உள்ள வடவள்ளி, சின்னசாமி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் ஜிதார் முகமது (வயது 61 )இவரை சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசார் கள்ள நோட்டு வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஜிதார் முகமது திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்காக சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். நேற்று உடல்நிலை ...

கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 65) ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.நேற்று இவரது வீட்டில் மனைவி ,மகன், தாயார் ஆகியோர் வெளியே சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது ஜெயச்சந்திரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது . ...

தொழில் நகரமான கோவையில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட மக்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் பண்டிகை மற்றும் திருவிழாவுக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் பொங்கல் பண்டிகையையொட்டி அவர்கள் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள். இதனால் கோவையிலிருந்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் ...

கோவை சவுரிபாளையம் ,மீனா எஸ்டேட் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 46 )இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இவர் கோவையில் உள்ள ஒரு வங்கியில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உடையவர் .குடும்பத் தகராறு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து பி.ஏன்.பாளையம்,ரோட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார் . ...

பொங்கல் பண்டிகையையொட்டி கோவை பஸ் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-பண்டிகை காலங்களில் ரயில் பஸ்களில் முன்பதிவு விரைவாக முடிந்து விடுகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் சிறப்பு பஸ்களில் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதன் காரணமாக வெளியூர் செல்லும் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை ...

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சங்கீதா (வயது 40) ஆட்டோ டிரைவர். இவரது கணவர் பாலாஜி . இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து சங்கீதாவுக்கு ஒரு கடிதம் வந்தது .அதை அவர் பிரித்து படித்துப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அந்த கடிதத்தில் டெல்லியில் வருகிற 26-ம் தேதி நடைபெறும் குடியரசு ...