கோவையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ஏராளமான சிகிச்சை பிரிவுகள் உள்ளது. இதில் 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குள்ள பெண்கள் நரம்பியல் சிகிச்சை பிரிவில் நேற்று அதிகாலை ஒரு வாலிபர் திடீரென புகுந்தார். அப்போது அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைத்திருந்த ஊசி மற்றும் மருந்துகளை அவர் ...

கோவை, பீளடு அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் தனியார் “மெட்டல் “கம்பெனி உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஷாம் சஹானி (வயது 30) என்பவர் வேலை பார்த்து வந்தார். அவருடன் சந்தோஷ் என்பவரும் வேலை பார்த்து வந்தார்.. சம்பவத்தன்று இருவரும் தொழிற்சாலையில் உள்ள அலுமினியம் பாய்லர் பகுதியில் நின்று வேலை செய்து ...

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள் உட்பட பல்வேறு கல்லூரிகள் உள்ளன .இந்த கல்லூரிகளில் தமிழ்நாடு , கேரளா, மற்றும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் பலர் கல்லூரி விடுதிகளில் தங்காமல் வெளியே தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று ...

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஆட்டுக்கல் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் மருதாச்சலம். இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன், சதீஷ், ராஜா ஆகியோருடன் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்முடி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றனர். அங்கு சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு வரும் வழியில் விற்பனை செய்வதற்காக சீமாறு புல் சேகரித்தனர். அந்த சமயம் திடீரென ...

பெய்ஜிங்: டொனால்ட் டிரம்பின் அடாவடி வரி விதிப்பால் கோபமான சீனா, அமெரிக்காவுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது. ‘பிரிக்ஸ்’ நாடான பிரேசிலுடன் கைகோர்த்த சீனா ஒரே மூவ் மூலம் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய ரூ.4 லட்சம் கோடிக்கு ‘செக்’ வைத்துள்ளது. இதனால் டிரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அவர் விழி பிதுங்கி உள்ளார். சீனாவும், பிரேசிலும் சேர்ந்து ...

டிக் டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘டிக் டாக்’ செயலியில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்புக்கு சந்தேகம் எழுந்ததால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் டிக்டாக்கை தடை செய்துள்ளன. அதேப்போல கடந்த ஜனவரியில் அமெரிக்காவும் இந்த செயலுக்கு தடை விதித்துள்ளது. இன்ஸ்டாகிராம் வருவதற்கு முன்பே, உலக அளவில் ‘டிக் டாக்’ செயலி ரீல்ஸ் வீடியோக்களுக்கு பிரபலமாக ...

சென்னை: சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை தாக்கல் செய்ய, காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையையும் வருகிற 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு ...

‘தங்கம்’…என்ற நான்கு வார்த்தைக்கு மயங்காத பெண்களே இல்லை என்று சொல்லலாம். அந்தளவிற்கு தங்கத்தின் மீதான மோகம் இந்திய பெண்களுக்கு அதிகம் என்பதை மறுக்க இயலாது. அதாவது ஒரு பெண்ணின் குழந்தை பருவம் தொடங்கி திருமணம் வரை தங்கம் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தங்கம் ஒரு அழகான, மதிப்புமிக்க உலோகம் ...

நெல்லை மாவட்டம் முக்கூடல்,வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாராஜன் இவரது மகன் தினேஷ் கார்த்திக் ( வயது 22 )இவர் கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. இ. 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.அங்குள்ள குளத்துப்பாளையம், சரவணா நகரில் தனது நண்பர்களுடன் அரை எடுத்து தங்கி உள்ளார். சம்பவத்தன்று தினேஷ் கார்த்திக் பாத்ரூம் சென்றிருந்தார் .அவரது ...

கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், ‘ஸ்மார்ட் காக்கிஸ்” எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 24 மணி நேரமும் ரோந்து செய்யும் வகையில் காவலர்களை பணியில் அமர்த்தியுள்ளார். இதில் கடந்த 21- ஆம் தேதிஅதிகாலை அன்னூர் காவல் நிலையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த “ஸ்மார்ட் காக்கிஸ் “போலீசார் கரியாம்பாளையம் ...