கோவை அருகே உள்ள வடவள்ளி ஐ.ஓ.பி காலனி, கணபதி நகரை சேர்ந்தவர் செல்வநாயகம். கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர்.இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் . இந்த நிலையில் அவர் நேற்று அவரது வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அன்பு நகர் 2-வது வீதியில் வசிப்பவர் சுகுமார் ( வயது 47) ரயில்வேயில் சீனியர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23.ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அவரது சகோதரர் வீட்டுக்கு சென்று விட்டார்.. திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது ...
கோவை அருகே உள்ள மதுக்கரை தாலுகா அலுவலகத்தில் குற்றவியல் மற்றும் உரிமைகள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் பூட்டு கடந்த 16-ஆம் தேதி உடைக்கப்பட்டு ஆவணங்களை சிதறி கிடந்தன . இதுகுறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திண்டுக்கலை ...
கோவை வடவள்ளி அருகே உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார்..இவரது மனைவி பிரியா ( வயது 57 )இவர் தனது மகளுடன் அதே பகுதியில் உள்ள வேல்முருகன் ( வயது 41) என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார் .இந்த நிலையில் பிரியா அவருக்கு சொந்தமான ஒரு ...
கோவை : திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 2 – 05 மணி அளவில் கோவை ஆபராம்பாளையம் ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் கான்கிரீட் கல்கள் வைக்கப்பட்டு இருந்தது .அந்த கல் மீது ஏறிய ரயில் அதனை உடைத்து நொறுக்கியபடி சென்றது .இதனால் பயங்கர சத்தம் ...
சென்னை: பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை கடன் மோசடியாளர் என்று பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியிருக்கிறது.. இது தொடர்பாக அனில் அம்பானிக்கு வங்கி முறைப்படி தகவல் தெரிவித்திருக்கிறது.. கடந்த 2 நாட்களாக அனில் அம்பானி வீட்டில் சிபிஐ ரெய்டு அதிரடியாக நடந்த நிலையில், இப்படியொரு அறிவிப்பு வெளியாகியிருப்பது, ...
கோவை :சாய்பாபா காலனி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தீபா நேற்றுவடகோவை மேம்பாலம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தே படும் படி நின்று கொண்டு இருந்து இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 150 கிராம் கஞ்சா 20 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் ...
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் விண்கலம் பாதுகாப்பாக கடலில் இறங்குவதற்கான பாராசூட் சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன்மூலம் ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல் கல்லை இஸ்ரோ எட்டியுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வருகின்றன. இந்த பட்டியலில் 4-வது நாடாக இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது. இந்திய ...
பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள பிரபல ஹோட்டல்களில் உணவு ருசித்து வீடியோக்களை பதிவிட்டு வருபவர் தான் யூடியூபர் இர்ஃபான். இவர் சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவ்வாறு தனது மனைவி கருவுற்ற போது கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று வெளியிட்டு இருந்தார். இதை அடுத்து குழந்தை பிறந்த பிறகு தொப்புள் ...
ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய அன்று, எதிர்பாராத விதமாக குடியரசு துணைத்தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார். தனது உடல்நிலை காரணமாக பதவியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தாலும், இதற்குப் பின்னால் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், இன்று ...