கோவை சீரநாயக்கன்பாளையம் ,நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் ( வயது ...
கோவை கெம்பட்டி காலனி உப்பு மண்டி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் ( வயது 35) இவரது மனைவி பாக்கியலட்சுமி ( வயது 27) கதிர்வேல் குடிப்பழக்கம் உடையவர். நேற்று மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டார் அதற்கு பாக்கியலட்சுமி இல்லை என்று மறுத்தார் .இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்தினார். இதில் ...
கோவை கணபதியைச் சேர்ந்தவர் ஜான் மைக்கேல் ( வயது 57) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2012 -ம் ஆண்டு காளப்பட்டியை சேர்ந்த லோகநாதன் அவரது மனைவி சாந்தி ஆகியோரிடம் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கினாராம். அதற்கு அவர் தற்போது வரை ரூ1 கோடி 50 லட்சம் வட்டியாக ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த தீபாவளி பண்டிகை அன்று அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 20 வயதான அவருடைய சொந்த அண்ணன் வீட்டுக்கு வந்தார். அந்த மாணவி வீட்டில் ...
தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிஷ் ( வயது 21 )பிரகாஷ் ( வயது 22)திருச்சியை சேர்ந்தவர் சபா (வயது 23) இவர்கள் கோவை தெலுங்கு பாளையம் பகுதியில் உள்ள வாகனங்களை சுத்தம் செய்யும் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தனர்.. தஞ்சாவூரை சேர்ந்த பிரபாகரன் (வயது 23) அரியலூர் சேர்ந்தவர் அகத்தியன் ( வயது 21) ...
கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ராகேஷ் குமார் (வயது20) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நபிலாஸ் தண்டி மகன் சுதன் தண்டி(வயது25) என்பவரை கைது செய்தனர். இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை முதலாவது ...
இந்த மாபெரும் கண்டுபிடிப்பு குறிப்பிட்ட இந்த மாநிலத்தை இந்தியாவின் செல்வந்த மாநிலமாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும். அது எந்த மாநிலம் என்பதை விரிவாக பார்க்கலாம். சமீபத்தில் வெளியான தகவலின் படி, இந்தியாவின் மொத்த தங்கத்தளங்களில் சுமார் 44% பீகாரில் உள்ளதாகக் கருதப்படுகிறது. இதன் பின்னர் ராஜஸ்தான் ...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் இருக்கும் நிலையில் இரண்டு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் எடப்பாடி பழனிச்சாமி 4 கட்டங்களாக சுமார் 180 தொகுதிகளில் பரப்புரையை முடித்துள்ளார். 5 ஆவது கட்ட தேர்தல் பரப்புரையை இன்னும் தொடங்கவில்லை. குறிப்பாக கரூரில் நடந்த விஜய் கட்சியின் கூட்டத்தில் 41 பேர் பலியாகினர்.இதற்குப் பின்னர் ...
சென்னை: புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரிப்பது , காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை என்பது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடுமையாக சாடியுள்ளது. ஒரு வெளிப்படையான குற்றம் வெளிப்பட்டால், காவல்துறையினர் உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் ...
இஸ்ரேல்-ஹமாஸ் போர் கடந்த 2023 அக்டோபரில் தொடங்கி இரண்டாம் ஆண்டை எட்டியுள்ளது. இந்த போரில், ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது. இதற்கு பதிலடியாக, கடந்த ஆண்டு இஸ்ரேல் ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில், அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்பட பலர் உயிரிழந்தனர். ...













