கோவை :சாய்பாபா காலனி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தீபா நேற்றுவடகோவை மேம்பாலம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தே படும் படி நின்று கொண்டு இருந்து இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 150 கிராம் கஞ்சா 20 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் ...

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் விண்கலம் பாதுகாப்பாக கடலில் இறங்குவதற்கான பாராசூட் சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன்மூலம் ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல் கல்லை இஸ்ரோ எட்டியுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வருகின்றன. இந்த பட்டியலில் 4-வது நாடாக இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது. இந்திய ...

பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள பிரபல ஹோட்டல்களில் உணவு ருசித்து வீடியோக்களை பதிவிட்டு வருபவர் தான் யூடியூபர் இர்ஃபான். இவர் சமீபகாலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவ்வாறு தனது மனைவி கருவுற்ற போது கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று வெளியிட்டு இருந்தார். இதை அடுத்து குழந்தை பிறந்த பிறகு தொப்புள் ...

ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய அன்று, எதிர்பாராத விதமாக குடியரசு துணைத்தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார். தனது உடல்நிலை காரணமாக பதவியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தாலும், இதற்குப் பின்னால் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், இன்று ...

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயிலில் ஏராளமான பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக எழுந்த புகார்கள், நாட்டையே அதிரவைத்த நிலையில், இந்தப் பாலியல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 1995 முதல் 2014 வரை தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலிலில் தூய்மைப் பணியாளராக வேலைபார்த்த ஒருவர், 50-க்கும் மேற்பட்ட ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் பணியாற்றும் 2 ஆசிரியர்கள் மாணவிகளுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ வெளியானது. அதை வெளியிட்ட மாணவியிடம் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியும் ...

கடலூர் மாவட்ட விருத்தாச்சலத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் ( வயது 27) வல்லரசு ( வயது 26),குமார் (வயது 25 )இவர்கள் 3 பேரும் நண்பர்கள் .கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நெ. 4 வீரபாண்டியில் ஒரு வீட்டு மாடியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி பூக்கடையில் வேலை செய்து வந்தனர். செல்போன் பரிமாற்றம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ...

கோவை ராமநாதபுரம், சுங்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் சாம்சன் கிஷோர் (வயது 26) ஐஸ்கிரீம் கடை டத்தி வருகிறார். இவரது கடையில் மதுரையை சேர்ந்த விஷால் குமார் ( வயது 20) என்பவர் வேலை செய்து வந்தார். அவர் ஐஸ்கிரீம் விற்ற தொகையை கொடுக்காமல் மோசடி செய்தார். இது பற்றி கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது ...

கோவை ரத்தினபுரி அமரர் ஜீவானந்தம் ரோட்டில் தி.மு.க கிளை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த செல்வமணி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். சப் ...

கோவை மாவட்ட காவல்துறையினர். சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில்  சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீலாம்பூர் பகுதியில் சூலூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசால் ...