கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் விமான போக்குவரத்தில் 2-வது பெரிய விமான நிலையமாக கோவை உள்ளது . இந்த நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் 25.89 லட்சம் பேர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர் . ...
ஆந்திர மாநில காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் ஸ்ரீ ராம். தற்போது இவர் பொதட்டூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இந்த காவல் நிலையத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு, அதாவது கடந்த டிசம்பர் மாதம் 28 ம் நாள் ஆய்வாளராகப் பொறுப்பேற்றார், இந்நிலையில் தற்போது இவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது காவல்துறை மற்றும் பொதுமக்கள் ...
சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்யும் இந்தியப் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரின் 96 மணிநேர விசா இல்லா போக்குவரத்து வசதி (VFTF) மூலம், நீங்கள் விசா இல்லாமலேயே அந்த நாட்டைச் சுற்றிப் பார்க்க முடியும். இந்த திட்டத்தின் மூலம், சிங்கப்பூர் வழியாக வேறொரு நாட்டிற்குச் செல்லும் பயணிகள், விசா இல்லாமல் ...
டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளன. தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுவை, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ...
தெருநாய்கள் விவகாரத்தில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்கி மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளாததற்கு புதன்கிழமை அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் காற்றில் கோட்டை கட்டுவதாக விமா்சித்தது. நாட்டில் கல்வி மற்றும் விளையாட்டு வளாகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து ...
கோவை மாநகர காவல் துறை நுண்ணறிவு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் கனகராஜ் ( வயது 43) இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கோவை புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குனியமுத்தூர் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டில் வைத்து ...
சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறைகளை எளிமையாக்க ‘காற்று மற்றும் நீர் சட்டங்களின்’ கீழ் சீரான வழிகாட்டுதல்களில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதனால், அனுமதி வாங்குவதற்கான காலதாமதம் குறையும்; விதிமுறை அமலாக்கம் வலுப்பெறும் என்று மத்திய அரச் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ...
சென்னை: பத்திரப்பதிவின்போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், 2025 ஏப்ரல் மாதம் பத்திரப்பதிவில் புதிய விதிகளை சேர்ப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்தார். இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, பதிவுச்சட்டத்தில் தமிழ்நாடு அரசு ...
தமிழக இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு ‘தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டத்தின்’ கீழ் இலவசத் தொழில் பயிற்சிகளையும், மாதந்தோறும் 1,200 ரூபாய் உதவித்தொகையையும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் 60% மற்றும் மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை ...
அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சக்திவாய்ந்த புயல், அமெரிக்காவின் 12 மாகாணங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப் அங்கு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை சுமார் 14 கோடி மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பலத்த காற்றினாலும், பனிப்பொழிவினாலும் மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில், சுமார் 9 ...













