சத்தியமங்கலம், மே.26: தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமான பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைந்து ...
இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவப்படையினர் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி ...
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. மத்திய அரசின் திட்டக்குழு மாற்றப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு நீதி ஆயோக் தொடங்கப்பட்டது. இதன் ஆட்சிக்குழுக் கூட்டம் அதன் தலைவராக இருக்கும் பிரதமா் தலைமையில் ஆண்டு தோறும் நடைபெறுகிறது. தமிழக முதல்வா் ...
புதுடெல்லி:’ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது 170 தீவிரவாதிகள், 42 பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாக பாதுகாப்பு வட்டாரங்கள் புது தகவல்களை வெளியிட்டுள்ளன. ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கையானது ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பொதுமக்களைக் கொன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி தொடங்கப்பட்டது. இந்திய விமானப்படையும், ராணுவமும் இணைந்து, பாகிஸ்தான் மற்றும் ...
”பாகிஸ்தான் ஆதரிக்கும் பயங்கரவாத தாக்குதல்களால் கடந்த பல தசாப்தங்களாக இந்தியா பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தில் பாகிஸ்தானை பங்கேற்று பேச செய்வது என்பதே அவமானதாகும்” என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான நம் நாட்டின் நிரந்தர பிரதிநிதியும், தூதருமான ஹரிஷ் பூரி அனல் தெறிக்க பேசினார். அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் ...
ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி அச்சுதாபுரத்தில் கால் சென்டர் வைத்து அமெரிக்கர்களை ஏமாற்றி மோசடி செய்த 33 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம், அச்யுதாபுரத்தில் போலி கால் சென்டர்கள் நடத்தி மாதத்திற்கு ரூ.15 கோடியில் இருந்து ரூ 20 கோடி வரை அமெரிக்க குடிமக்களிடமிருந்து மோசடி செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் ...
உலக புகழ்பெற்ற இனிப்புகளில் ஒன்றாக ‘மைசூர் பாக்’ பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘மைசூர் பாக்’ பெயர் என்பது ‘மைசூர் ஸ்ரீ’ என மாற்ற்பட்டுள்ளது. அதாவது ‘மைசூர் பாக்’ என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போது Pak என்று வருகிறது. இது பாகிஸ்தானை குறிக்கும் வகையில் உள்ளதாக கருதி ‘மைசூர் பாக்’ பெயரை ‘மைசூர் ஸ்ரீ’ என்று மாற்றி ...
தூத்துக்குடி: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சென்னையிலிருந்து நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது; கடலூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி தேமுதிக மாநாடு நடக்கிறது. அதில் கூட்டணி குறித்த அறிவிப்பு இருக்கும். பாஜவினர், அதிமுக குறித்து விமர்சிக்க கூடாது என்று பாஜ மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் ...
கோவை மே 24 காவலர்களின் மன அழுத்தத்தை போக்கவும் கவுன்சிலிங் வழங்கவும் மகிழ்ச்சி என்ற திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது அதன்படி கோவைமாநகர காவல் துறை சார்பில் மகிழ்ச்சி என்ற திட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்க பட்டது..இதைத் தொடங்கி வைக்க.தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால்நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவரை ...
கோவை மே 24 கோவை துடியலூர்பக்கம் உள்ள,கே என் ஜி புதூர்பகுதியில் தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் வெங்கட ராமகிருஷ்ணா. இவரது மனைவி சகுந்தலா (வயது 66) இவர் கடந்த 8 மாதங்களாக அங்குகணவருடன் வசித்து வருகிறார். இவர் மன அழுத்தம் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் வீட்டின் திறந்த ...