டாக்கா: ஈரான் போர் காரணமாக வங்கதேசத்தில் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.இப்படியான சூழலில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியாவிடம் உதவி கேட்டு வங்கதேசம் கெஞ்ச தொடங்கி உள்ளது. நம் நாட்டை போல் வங்கதேசமும் மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து தான் கச்சா எண்ணெய், ...
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், சுமார் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயுடன் இரு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன. பிப்.28 அன்று மோதல் தொடங்கிய பிறகு, ஈரான் அல்லாத மற்ற நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் இந்த பகுதியைக் ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு நாடு முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவில் துணை ஆணையராக இருந்த செந்தில் குமார் திருவாரூருக்கு இணை ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டார் . இதையடுத்து இந்து ...
மத்திய கிழக்கில் போர் விரிவடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .இந்த நிலையில் கோவையில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு என்று நஞ்சுண்டாபுரம்,சரவணம்பட்டி, பீளமேடு, வீரகேரளம், சித்தாபுதூர் ஆத்துப்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 20க்கும் மேற்பட்ட மின் மயானங்கள் உள்ளன. இங்கு கியாஸ் சிலிண்டர் மூலம் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகிறது. ...
கோவையில் பல வீடுகளில் கார் டிரைவர் மற்றும் வீட்டு வேலைக்கு ஆண் – பெண்களை பணி அமர்த்தி வருகிறார்கள்.ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் டாக்டர் வீட்டில் வேலை செய்த நேபாள நாட்டைச் சேர்ந்த பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து விட்டு நகை – பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியது. ...
மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியுடன் ஈரானுக்கு இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாக உள்ளது. இங்கு ஈரான் தனது புரட்சிகர காவல்படை மூலம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, பல நாடுகளின் கப்பல்களை தடுத்து உள்ளது. ஆனால், இந்தியக் கொடியுடன் செல்லும் கப்பல்களுக்கு குறிப்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஈரான் ...
பெட்ரோல் நிலையங்கள் மூடப்படுமோ?என்ற அச்சத்தில், வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் காத்திருப்பது தமிழகம் முழுதும் நடைபெறுகிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான், போரால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், உணவக உரிமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனையிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு ...
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு 30,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் மர்மமான முறையில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் பற்றி எரிந்த கப்பலில் இருந்து 20 ஊழியர்கள் தப்பினர். இந்தத் தாக்குதலை யார் நடத்தியது என்பது தெரியவில்லை. அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் ...
உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. அதில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கான சைடு ...
தமிழகக் காவல் துறையில் நீண்ட நாட்களாகப் பதவி உயர்வுக்காகக் காத்திருந்த 12 காவல் ஆய்வாளர்களுக்கு, துணை காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின்படி, இதுவரை தற்காலிக டி.எஸ்.பி-க்களாகப் பணியாற்றி வந்த 12 அதிகாரிகளின் பதவிகள் இப்போது முறைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டம் ...












