வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்று நாம் காட்ட வேண்டும் என்றும்,கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என செந்தில் பாலாஜி தெரிவித்தார். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக, திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்டங்களிலும், முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.கோவை சிவானந்தாகாலனியில் முன்னாள் ...
டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம் பெண்ணிடம் நகை, பணம், பறித்த டிஎஸ்பி மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு தெரியாமல், ரகசியமாக அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, ஜாமீன் கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர். பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண், கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் ...
பழனியில் அன்புச்சோலை முதியோர் பகல் நேர பராமரிப்பு மையத்தை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், பிஏஆர்எப் நடத்தும் முதியோர் பகல் நேர பராமரிப்பு மையமான அன்புச்சோலை திட்டத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து பழனியில் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பெ ...
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.விழாவை துவங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் பேசுகையில்,நாம் அனைவருக்கும் உடல் நலத்தை பேணி காப்பது என்பது மிகவும் அவசியமாகும். அரசு மருத்துவமனையில் சீமான் சென்டர் என்ற ஒரு பிரிவு ...
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடைபெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே சாலையில் சென்ற கார் திடீரென்று வெடித்து சிதறியது.இந்த கார் குண்டுவெடிப்பில் இதுவரை 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ...
இறந்தவர்கள்,இடம் மாறியவர்களை வைத்து, திமுக கள்ள ஓட்டு போடும் திட்டத்தை, எஸ்.ஐ.ஆர் பணி தடுத்துள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சுட்டிக்காட்டிய அவர், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது ...
அரிசி லோடு ஏற்றி வந்த லாரி பாரம் தாங்க முடியாமல் லாரி சக்கரம் பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வில்சன் என்பவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னை மாதவரம் பகுதியில் இருந்து 16 டன் அரிசி ...
வனக் கல்லூரிக்குள் நுழைந்த பாகுபலி யானை.ஜீப் மூலம் வனத் துறையினர் விரட்ட முயன்ற போது வாகனம் உரசியதால் கோபம் அடைந்த யானை. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக் கல்லூரியினுள் நேற்றிரவு பாகுபலி என்று அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது.தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ஜீப் மூலம் அதன் ...
வெள்ளப்பெருக்கு காரணமாக 16 நாட்கள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, நவம்பர் 7ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்த விடப்படுவதாக, வனத்துறை அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம், கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பொழிந்ததால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, கடந்த ...
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் : வீடு, வீடாக விண்ணப்பங்கள் விநியோகம் – நேரில் சென்று ஆய்வு செய்து அறிவுரை வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர் ! வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் 10 சட்டமன்ற தொகுதிக்கு ஆயிரம் பேர் வீதம் மொத்தம் 10 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.கோவை மாவட்டத்தில் ...













