வெடிகுண்டு வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட 13 வயது மோப்ப நாய் சிந்து மரணம் – போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீசார் அஞ்சலி செலுத்தினர் !!! கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வளாகத்தில் பின்புறம், கோவை மாநகர மோப்ப நாய் பிரிவு உள்ளது. இங்கு கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகள், ...
கோயம்புத்தூர் விழா : அணிவகுத்த பழங்கால கார்கள் – மக்கள் குதூகலம் !!! கோவையில் நடைபெற்ற பழங்கால கார் கண்காட்சியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள் அணிவகுத்துச் சென்ற காட்சிகளை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், கோவை விழா நடைபெற்று வருகிறது. இதில் ...
மருதமலை முருகன் கோவில் : பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.84.48 லட்சம்… கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் நிரந்தர உண்டியலில் 80 லட்சத்து 2 ஆயிரத்து 563 ரூபாயும், திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 459 ரூபாயும், கோசாலை உண்டியலில் ரூபாய் 3,16,435 ...
ராட்சத பாதாள குடிநீர் குழாய் உடைப்பு : கோவையில் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது – சரி செய்ய வந்த ஜே.சி.பி எந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்ததால் பரபரப்பு !!! கோவை, சக்தி சாலை சரவணம்பட்டி சந்திப்பில் சாலையின் கீழே உள்ள ராட்சத குடிநீர் குழாய் உடைந்து வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல ...
கோவை கொடிசியா வளாகத்தில் இந்திய பாதுகாப்புத்துறை 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. கோவையில் கொடிசியா பாதுகாப்பு புதுமை மற்றும் அடல் இன்க்யூபேஷன் மையம் சார்பில் பாதுகாப்பு குறித்தான கருத்தரங்கு, கொடிசியாவில் வளாகத்தில் 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு உற்பத்தி துறையில் தனியார் தொழில் துறையில் பங்கேற்பை ஊக்குவிப்பது, தொடர்புகளை வலுப்படுத்துவது ஆகியவற்றை மையமாகக் ...
நெடுஞ்சாலையில் தரையிறங்கிய விமானத்தால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது ராணுவ ஒத்திகையா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், இன்று சிறிய ராக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கியது. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து, ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். அங்கிருந்த பொதுமக்கள், விமானத்தின் அருகே ...
தனியார் தோட்டத்தில் புகுந்த காட்டு யானை கூட்டத்தில், இரண்டு ஆண் யானைகள் சண்டையிடும் காட்சிகள், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. அதேபோல் யானைகள் வலசை போகும் மிக முக்கியமான வழித்தடமாக, கோவை வனப்பகுதி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ...
கோவை GCT கல்லூரி விடுதி சமையல் கூடத்தில் சுகாதார சீர்கேடு : உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு – விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அதிகாரிகள் முடிவு !!! கோவை, தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி விடுதியில் சமையல் கூடத்தில் சுகாதார சீர்கேடு என தொடர்ந்து வந்த புகார்கள். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ...
ஆழியார்-வால்பாறை சாலையில் ஒய்யாரமாக நடை நடந்து வந்த சில்லி கொம்பன் ஒற்றை காட்டு யானை.தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்..! பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை காட்டெருமை கரடி சிறுத்தை போன்ற வன விலங்குகள் ஆழியார் அணை பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில், இன்று ...
Refund பணத்தை திருப்பி தராமல் பள்ளி நிர்வாகமும், தனியார் நிறுவனமும் ஏமாற்றி விட்டதாக பெற்றோர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கோவை காளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் Suguna PIP(தனியார்) பள்ளி, FITTJEE என்ற நிறுவனத்துடன் இணைந்து அந்த பள்ளி மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சிக்கான தனி வகுப்புகளை நடத்துவதாகவும் ...













