கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் ஹரிஹரன் ( வயது 27 )இவர் நேற்று கோவை திருச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பங்கு சந்தைக்கு எதிர்ப்புறம் மேம்பாலத்தின் முகப்பில் உள்ள தடுப்புச் சுவரில் பைக் மோதியது. இதில் ஹரிஹரன் படுகாயம் அடைந்தார்.அவரை ...

கோவை சரவணம்பட்டி சின்ன மேட்டுப்பாளையம் ஓம் சக்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கணபதி மாநகரச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜேசுதாஸ் என்பவர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக இது நடத்தி ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள கனியூரில் ஒரு தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கருமத்தம்பட்டி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வாகராயம்பாளையம் கோடுல் பிரசாத் ( 23 ) திருப்பூர் ...

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள ஆலம்பாளையம் இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக நெகமம் போலீசுக்கு தகவல் வந்தது.சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக பெரிய கவுண்டனூர் முத்துசாமி ( வயது 50) டி கோட்டம் பட்டி காளிமுத்து( ...

கோவை ரங்கே கவுண்டர் வீதியில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது .இந்த கோவிலுக்கு சொந்தமாக ஒப்பணக்கார வீதி ரங்கேகவுடர் வீதியில் அமைந்துள்ள சுமார் 1 கோடி 50 லட்சம் மதிப்புள்ளான 2,200 சதுர அடி பரப்பளவு கொண்ட வணிக கட்டிடங்களை 7 பேர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக இந்து சமய அறநிலையைத் துறைக்கு தகவல் ...

கோவை ஆர். எஸ். புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று மாலையில் புருக் பாண்ட் ரோடு சிரியன் சர்ச் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் 10 போதை மாத்திரைகள், 27 போதை ஊசிகள் ...

கோவை சிவானந்தபுரம் எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 46) அங்குள்ள திருவாசகர் வீதியில் ஆட்டோ மொபைல் கார் சர்வீஸ் மையம் நடத்தி வருகிறார். அங்கிருந்த எஞ்சின் ஸ்கேனர் எந்திரம் டூல்ஸ் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ2 லட்சம் இருக்கும் . இது குறித்து அதன் உரிமையாளர் அண்ணாமலை ...

கோவை : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா, ஆறுமுகநேரி, வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 45) இவர் பெரியநாயக்கன்பாளையம் பிரஸ் காலனி திருவள்ளுவர் நகரில் பழைய இரும்பு வியாபாரம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரவி ( வயது 56) ...

அயோத்தி ராமா் கோயிலின் கருவறை கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் மகர சங்கராந்திக்கு (தைப் பொங்கல்) பின்னா் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறும் என ராமா் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலா் சம்பத் ராய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோடிக்கணக்கான ராமா் பக்தா்களின் கனவு விரைவில் ...

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மாற்றி அமைக்கப்பட்ட செயற்குழுவில் (சிடபிள்யூசி) பிரியங்கா காந்தி இடம்பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அங்கமான செயற்குழு முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மிக்கது. அக்கட்சியின் புதிய தலைவராக 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயற்குழுவில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ...