ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் நடந்த நிலையில், பாகிஸ்தான் தனது விமானப்படை விமானங்களை இந்திய எல்லையை ஒட்டி அமைந்துள்ள விமானப்படை தளங்களை நோக்கி நகர்த்தியிருப்பதாக பிளைட் ரேடார் தரவுகளை சுட்டிக்காட்டி பலரும் பதிவிட்டு வருகிறார்கள். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின் முக்கிய கோடைக்கால ...

ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பெஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் பலியானதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேரவையில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 ...

தமிழ்நாட்டு சகோதரர்கள் உட்பட அப்பாவி உயிர்களைப் பலிகொண்டது குறித்து ஆழ்ந்த வேதனை அடைகிறேன். கோழைத்தனமான மற்றும் இழிவான வன்முறைச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று நடிகர் விஜய் காஷ்மீர் தாக்குதலுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பகல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த ...

தமிழகத்தில் நேற்று முன்தினம், ஏப்ரல் 21ம் தேதி ஆபரண தங்கம் கிராம், 9,015 ரூபாய்க்கும், சவரன், 72,120 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 22) ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 275 ரூபாய் உயர்ந்து, 9,290 ரூபாய்க்கு விற்பனையானது இந்நிலையில் இன்று (ஏப்ரல் 23) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து, ...

கோவை மாநகராட்சி கழிவறைக்கு ஐயா கக்கன் மற்றும் ஐயா அண்ணாதுரை ஆகியோரின் பெயரைச் சூட்ட அனுமதித்தது வெட்கக்கேடானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சி கழிவறைக்கு தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் தூய அரசியலின் நேர் வடிவம் ஐயா கக்கன் மற்றும் முன்னாள் ...

கோவை ஏப்23 கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை,சப் இன்ஸ்பெக்டர் முருகநாதன் ஆகியோர் நேற்று இரவு கோவை – திருச்சி ரோட்டில் காங்கேயம் பாளையம் சோதனை சாவடி அருகே வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அதில் 205 கிலோ தடை செய்யப்பட்ட ...

காஷ்மீரில் பஹல்காம் பயணிகளின் மீது நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல் நாட்டை உலுக்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா பயணத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு புதன்கிழமை காலை இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையத்திலேயே நேரடியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் மற்றும் வெளியுறவு செயலாளர் விக்ரம் ...

தமிழகத்தில் சூரியசக்தி மின்னுற்பத்தி 10 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியுள்ளது. சூரியசக்தி மின்னுற்பத்திக்கு சூரியனின் வெப்பத்தை விட ஒளியே முக்கியம். அந்த வகையில், தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சூழல் உள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 7 ...

உதகை ஏப்ரல் 23 நீலகிரி மாவட்ட கள்ளட்டி பகுதியில் உள்ள உள்ளத்தி கிராமம் காரபில்லும் என்னும் கிராமத்தில் 100 குடும்பத்திற்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர், இந்த ஊர் பகுதிக்கு 90 வருடங்களுக்கு மேலாக மல்லிகெரை என்னும் பகுதியிலிருந்து இயற்கையாகவே நீரூற்று உருவாகி ஓடையின் வழியாக ஊருக்குள் வருகிறது, இந்த நீரூற்று ஏறக்குறைய பல வருடங்களுக்கு மேல் ...

உதகை ஏப்ரல் 21 நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட அருவங்காடு, ஜெகதளா ,பெரிய பிக்கட்டி ,பெடட்டி சங்கம், கட்டப்பெட்டு பகுதிகளில் 19/04/2024 மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவின்படி பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முகமது ரிஸ்வான் அறிவுறுத்தலின்படி செயல் அலுவலர் செந்தில்குமரன் பேரூராட்சி தலைவர் பங்கஜம் ஆகியோர் தலைமையில்  பகுதியில் தூய்மைக்கான மக்கள் ...