மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு தொகையாக ரூ.1.39 லட்சம் கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கான பங்காக ரூ.5,700.44 கோடி ரூபாய் நிதி கிடைக்க உள்ளது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி புதிதாக ஆட்சி அமைத்த முதல் நாளிலேயே மாநிலங்களுக்கான நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட ரூ.1,39,750 கோடி தொகை அனைத்து ...

கோவை : கேரள மாநிலம், பாலக்காடு பக்கம் உள்ள சிரக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவரது மகன் ராகுல் (வயது 21) நேற்று தனது நண்பர் அபிசீதாஸ் (வயது 22 ) என்பவருடன் கோவைக்கு வந்தார். பைக்கை ராகுல் ஓட்டினார். கோவை பீளமேடு மேம்பாலம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் ...

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் வடவள்ளி ரோட்டில் உள்ள நீலியம்மன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37 )தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு ஆன்லைனில் சூதாடும் பழக்கம் இருந்து வந்தது. இதில் ஏராளமான பணத்தை இழந்தார் இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவரது வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர் பழைய ஏ.டி.காலணியை சேர்ந்தவர் பழனிச்சாமி.அவரது மகன் ரங்கராஜ் (வயது 20) நேற்று குடிபோதையில் இவருக்கும், இவரது நண்பர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது .இது கோஷ்டி மோதலாக வெடித்தது.இதில் ரங்கராஜுக்கு 3 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள அர்த்தநாரிபாளையம், ரெட்டியாரூரைச் சேர்ந்தவர் பெருமாள் ( வயது 64) இவர் 2021 ஆம் ஆண்டு அங்குள்ள ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து ...

திருச்சி நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீா்வு காணும் வகையில் மாநகராட்சி சாா்பில் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் பிரம்மாண்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ரூ. 350 கோடியில் மிக பிரம்மாண்டமான முறையில் அதிக பொருட்செலவில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன . இதுபோல் திருச்சி விமான நிலையத்தில் பிரதமா் மோடி கடந்த ...

திருச்சி கருத்தரங்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் நடிகர் சத்யராஜ் பங்கேற்பு. திருச்சி தெற்கு மாவட்ட திமுக ஓட்டுனர் அணியினரின் கருத்தரங்கம். திருவெறும்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர ஓட்டுநர் அணி சார்பாக திருவெறும்பூர் MD ஹால் டிரைனிங் சென்டர் BHEL ல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் ...

ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாஸி மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் சிலர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் கட்டுப்பாட்டை ...

டெல்லி: பிரமதர் மோடியுடன் இன்று 72 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள நிலையில், இன்னும் எத்தனை பேர் வரை அமைச்சரவையில் இடம் பெறலாம். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போதிலும் பாஜக 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அவர்கள் என்டிஏ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவு”ன் ஆட்சியை ...

தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி ...