கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறை நகர கழகம் சார்பாக நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் தலைவர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர்,துணைத மற்றும் நகர, மாவட்ட, சார்பு அணி, வார்டு கழக நிர்வாகிகளும், ...
திருச்சி மணச்சநல்லூர் திருப்பைஞ்சீலி நீலி வன நாதர் கோயிலில் ஆடிப்பூர விழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தொடர்ந்து விழா நாட்களில் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்து அருளினார் தொடர்ந்து ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல கோடி ரூபாய் கொடுத்து மனைகளை வாங்குவது போதாது.இருக்கவே இருக்கிறது ஒரு கொள்ளை கும்பல் உஷார் உஷார். மனைகளை பத்திரப்படுத்தி நான்கு பக்கமும் இரும்பு முள் கம்பிகளை பாதுகாப்பாக அமைப்பதோ இல்லையென்றால் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் கண்காணிப்பு காவலாளி நியமிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் அதோ ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள மணியக்காரர் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் .இவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசுக்கு தகவல் வந்தது. சப் – இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த ...
கோவை கணபதி கே. ஆர். ஜி. நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் அழகப்பன் (வயது 42)சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார்.இவர் நேற்று காலை 9 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மாலை.4 மணிக்கு அவரது மகள் பள்ளிக்கூடம் முடிந்து வந்து பார்த்த போது வீட்டின் ...
கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா ஆகியோர் நேற்று கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது ஒருங்கிணைந்த நீதிமன்றம் 4 -வது கேட்அருகே உள்ள ஒரு பெட்டி கடையில் சந்தேகத்தின் பேரில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ...
கோவை போத்தனூர் குறிச்சி பிரிவு, கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் அமானுல்லா ( வயது 73 ) இவர் மஸ்கட்டில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை ...
கோவை காட்டூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் சுந்தரகுமார் (வயது 47) வியாபாரி. கடந்த 6 – ந்தேதி இவரது வீட்டின் முன் வைத்திருந்த ஸ்கூட்டரை யாரோ திருடி சென்று விட்டனர். இதேபோல சுந்தராபுரம் செங்கோட்டையன் காலனி சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 42) தச்சுதொழிலாளி. கடந்த 6-ந்தேதி சாரதா மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பார் ...
தமிழகத்தில் மோசடி செய்பவர்கள் பலவிதம். அதில் இது தனிவிதம். சோழவரம் அடுத்த ஞாயிறு போஸ்ட் கன்னியம்பாளையம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் கிரு ஸ்டப்ப ரெட்டியின் மகன் கேசவன் வயது 57. இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி நாயகன் கி. சங்கரை மக்கள் குறை கேட்கும் முகாமில் நேரில் சந்தித்து புகார் மனு ...
கோவை அருகே உள்ள மருதமலை அடிவார பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி உலா வருகின்றன. இதனால் பக்தர்கள் கடும் பீதியில் உள்ளனர். இந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மருதமலை அடிவாரம் பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் மலைப்பாதை ...













