கோவை கணபதி அருகே உள்ள நல்லாம்பாளையம், சீனிவாச நகரை சேர்ந்தவர் ஹரிஹரன் . இவரது மகள் அக்ஷயா ( வயது 27) இவரும் உடையாம்பாளையம் சுப்பநாயக்கன்புதூர் செல்லம்மாள் நகரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரும் 19-5- 20 24 அன்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவர் சந்தோஷ்குமார், அவரது தம்பி சம்பத் ...
சமீப காலமாக ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டு மனைகள் நிலங்கள் அபகரிப்பது அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்வது கோடி கணக்கில் முதலீடு செய்தால் வட்டித் தொகையை மாதா மாதம் தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை போட்டு ஏமாற்றுவது திருமணத்திற்கு மணமகன் தேவை என பலரை திருமணம் செய்த அழகு ...
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் விநாயகம் முன்னிலையில் பாரத நாட்டின் 78 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியெற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காந்தி சிலை பேருந்து நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை ...
கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் நாட்டின் 78 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது . அதைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது . இவ்விழாவில் காவல் துறையினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. ...
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பணி முடிந்து பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றார் . அப்போது அங்கு பதுங்கியிருந்த வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென்று தனது ஆடைகளை கழற்றி வீசிவிட்டு நிர்வாண கோலத்தில் அந்த ...
கோவை அருகே உள்ள சவுரிபாளையம், கருணாநிதி நகரை சேர்ந்தவர் சண்முகநாதன் ( வயது 42). கூலி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பாக்கியம். இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். சண்முகநாதன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சண்முகநாதன் தூக்கு ...
தமிழ்நாடு அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படும்.தமிழகப் பேரூராட்சிகள், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர்த்த, 37 மாவட்டங்களில் 488 பேரூராட்சிகள் உள்ளது. தமிழகத்தின் சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சொலையாறு அணை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ் செல்வன் தலைமையில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது . அதைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் . இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், ...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் என்னும் பகுதியில் 30 வயது பெண் ஒருவர் கணவருடன் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆக வேலை பார்த்து வரும் நிலையில் வாரத்திற்கு ஒரு முறை விடுமுறை நாட்களில் வீடு சென்று வருவது வழக்கம். அதைப்போல் அவர் விடுமுறை நாட்களில் தனது சொந்த ...
திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து காவலர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு காவலர்களின் அணிவகுப்பினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதன் பிறகு சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக வண்ண பலூன்களையும் சமாதானத்தை குறிக்கும் வகையில் வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் வானில் பறக்கவிட்டார். ...













