எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீ நுண்மியிடமிருந்து 99.9 சதவீதம் பாதுகாப்பு வழங்கும் புரட்சிகர ஊசி மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது.உயிா்க் கொல்லி மருந்தான எய்ட்ஸை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சை தொடா்ந்து மேம்பட்டுவருகிறது. இருந்தாலும், அந்த நோயை உருவாக்கும் ஹெச்ஐவி தீநுண்மி ...

பெய்ஜிங்: இப்போது சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் இருக்கிறது. வர்த்தகத்திற்கு டாலரின் பங்கு முக்கியமானதாக இருப்பதே இதற்குக் காரணம்.இதற்கிடையே டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சீன நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு வருவது போலத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் சீன மத்திய வங்கி ஆளுநரின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.உலக வர்த்தகத்தில் டாலருக்கு ...

கோவை ஜூன் 20 கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று அங்குள்ள ” ஹீரா கார்டன் “பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள பூங்காவில் இருந்து 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டம், குச்சனூரை சேர்ந்த மதன் (வயது 31) குனியமுத்தூர் ...

கோவை ஜூன் 20 கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டி மடை, அருந்ததியர் வீதியைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவரது மனைவி பூவம்மாள் ( வயது 51) இவர் நேற்று சித்தாபுதூர் வி .கே கே மேனன் ரோட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோ ...

கோவை ஜூன் 20 கோவை ஆர். எஸ் .புரம், கிழக்கு ராமலிங்கம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஆர் .எஸ் . புரம் போலீசுக்கு நேற்று மாலையில் தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...

கோவை ஜூன் 20 கோவை தடாகம் ரோடு, சிவகாமி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55) டெய்லர். குடிப்பழக்கம் உடையவர் .இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் மின்விசிறியில் மனைவியின் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து மனைவி புவனேஸ்வரி சாய்பாபா காலனி போலீசில் புகார் .சப் இன்ஸ்பெக்டர் ...

கோவை ஜூன் 20 கோவை காட்டூர் ,பட்டேல் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு நாய் மீது அந்த வழியாக வேகமாக வந்த லாரி மோதியது. இதில் அந்த நாய் படுகாயம் அடைந்தது..இதுகுறித்து மிருகவதை தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் நிர்வாகி பிரியா சம்பவ இடத்துக்கு சென்று அந்த நாயை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி ...

கோவை ஜூன் 20 கோவை மாவட்டம் காரமடை, நேரு நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 40) அங்குள்ள தனியார் மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வருகிறார். ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காயத்ரி ( வயது 20) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.இவர் காதல் திருமணம் செய்தது காயத்ரியின் ...

கோவை ஜூன் 20 தேனி மாவட்டம் .போடிநாயக்கனூர்,பக்கம் உள்ள பி. நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் ரிதிகா ( வயது 19 )கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார் .நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. ...

கோவை ஜூன் 20 கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் ( வயது54 )இவர் சங்கனூர் – நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார் .இவர் கடந்த 15 -ம் தேதி மதியம் 3 மணிக்கு வியாபாரத்தை முடித்ததும் கடையை மூடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும் ...