அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு இறுதி காலக்கெடு விதித்துள்ளார்.செவ்வாய்க்கிழமை மாலைக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு அவகாசம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களும், பாலங்களும் அழிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் மீண்டும் ஈரானை ...
தமிழகத்தில் 40 இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன. குறிப்பாக ஜாபர் சாதிக்கு சொந்தமான இடங்களில் சென்னை உள்ள அண்ணா சாலை, புரசைவாக்கம், எழும்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான ...
சென்னை விமான நிலையத்துக்கு காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வந்தடையும் ராகுல் காந்தி, அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். பின், 12 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய சிறிய ரக விமானத்தில், அவர் புதுச்சேரிக்கு செல்ல உள்ளார். அதன்பின், சென்னைக்கு அவர் வருவது தொடர்பாக எதுவும் திட்டமிடப்படவில்லை என கூறப்படுகிறது. ...
கடந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி உள்ளது. உலகின் 3-வது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வு நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், அணு ஆயுதங்களை தயாரிப்பதாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அமெரிக்காவின் இந்த அழுத்தம் காரணமாக, மே 2019-க்குப் ...
தமிழகத்தில் நேற்றைய தினம் தேனி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் அதனை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக தேனி மாவட்டத்தில் 9 செமீ மழை பதிவானது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்றைய தினம் வழக்கம் போல வறண்ட வானிலையே நிலவியது. அதேவேளை, கடந்த 24 ...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாதது குறித்து எழுந்த யூகங்களுக்கு, அவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கேரளாவில் தேர்தல் பிரசாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தான் போட்டியிடாததில் எந்த ரகசியமும் இல்லை என்றும், தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்காகப் பிரசாரம் செய்ய வேண்டும் என்பதே கட்சித் தலைமையின் ஆணை என்றும் தெளிவுபடுத்தினார். ...
ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் எரிபொருள் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நள்ளிரவில் வெளியான இந்த அறிவிப்பால் பெட்ரோல் விலை 42.7 சதவீதமும், டீசல் விலை 54.9 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ...
திமுக கூட்டணியில் மேலூர் தொகுதியை தவிர, காங்கிரஸ் போட்டியிடும் 27 முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே 4-ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த தேர்தலில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் ...
தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் விவகாரம் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் விவாதமானது.இந்த சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து, நீதிமன்றப் படியேறி வாதிட்டவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பான ஆட்சேபணைகளை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ...
தமிழ்நாடு பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜக சார்பில் இன்று வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் ...













