கோவை வடவள்ளி அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் ,இவரது மனைவி சுஜாதா ( வயது 54 )இவரது வீட்டில் இருந்த 2 கிராம் தங்க கம்மல்கள் திருட்டு போனது .இது குறித்து சுஜாதா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிராங்கிளின்,சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தேடி வந்தன ...

சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பள்ளி வளர்ச்சி குழு சார்பாக ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன்,சூலூர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் நித்யா, பள்ளி கவுன்சிலர் பிரதிநிதி கருணாநிதி, பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர், ...

கோவை புதூர் ,நாக பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பூஜன். இவரது மனைவி அஞ்சலி (வயது 50) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கேஸ் சிலிண்டர் பாரம் ஏற்றிய லாரி இவர் மீது மோதியது. இதில் அஞ்சலி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் ...

செங்குன்றம் : ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட செங்குன்றம் காவல் மாவட்டம் விபத்து த்துக்கள் மற்றும் வழக்குகளை பதிவு செய்யும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு கடந்த 1.1.2023 முதல் புதியதாக துவங்கப்பட்டு மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய வளாகத்தில் மூன்றாவது மாடியில் செயல்பட்டு வந்தது. இந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய் பிரிவு காவல் எல்லையானது ...

திருச்சியில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கான அனுமதியை அந்தந்த இடத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளரிடம் அனுமதி பெற வேண்டும். மேலும் அதற்கான படிவத்தை முறையாக பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். விநாயகர் சிலை அமைக்கக்கூடிய இடம் தனியார், மாநகராட்சி மற்றும் அரசாங்கமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நபர்களிடம் விழா அமைப்பாளர்கள் முறையான அனுமதி ...

திருச்சியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக திருச்சி சைபர் க்ரைம் போலீஸார் என்னை கைது செய்தனர். அந்த வழக்கில் நீதித்துறை நடுவர் என்னை ...

ஈரோடு: ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது வீட்டுக்கு தானே தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக தனது வீட்டுக்கு ஐபிஎஸ் அதிகாரி தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண் ரங்கராஜன். கடந்த 2012 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், ...

ஒரு சமூகத்தின் பெயரைப் பயன்படுத்தி அவதூறாக பாடல் பாடிய புகாரில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியைக் குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறு பாடல் ...

டெல்லி: அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். புருனே மற்றும் சிங்கப்பூருக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி புருனே பயணத்தை முடித்துவிட்டு சிங்கப்பூர் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று காலை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்தார். அதைத்தொடர்ந்து ...

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு துறை ஊழியர்கள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர நேற்று உக்கடம் லாரிப்பேட்டையில் உள்ள மொத்த மீன் மார்க்கெட், செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள சில்லறை ...