கோவை கெம்பட்டி காலனி, பாளையந் தோட்டத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். இவரது மகன் கோகுல் கிருஷ்ணன் (வயது 24) நகை தொழிலாளி. நேற்று இவர் அங்குள்ள எலக்ட்ரிக் கடை அருகே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். ஒலிபெருக்கியை சத்தமாக வைத்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ஆத்துப்பாளையம், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகசாமி. இவரது மகன் கோகுல் (வயது 29 )இவர் தெக்கலூரில் உள்ள தனியார் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி ( வயது 46) என்பவர் குடிபோதையில் பெருமாள் ...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெருமந்தூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் சுமார் 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர். ஜெ. ஈசன் தலைமையில் நடுவர் குழுவினர் போட்டியை சிறப்பாக நடத்தினர்.மாநில துணை பொது செயலாளர். சண்முகப்பிரியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சிறப்பு ...
திருச்சியில் இந்து அமைப்புகள் குடியிருப்போா் சங்கங்கள் சமூக அமைப்புகள் சாா்பில் திருச்சி மாநகரில் 223 சிலைகளும், புறநகரில் 932 சிலைகளும் என மொத்தம் 1,155 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல பொதுமக்கள் வீடுகளிலும் சிறிய அளவிலான விநாயகா் சிலைகளை வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனா். வருடா வருடம் விநாயகா் சதுா்த்திக்கு மூன்றாம் ...
கேர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் பதினாறாம் பேஜ் தொடக்க விழா 08. 09. 2024 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. திரு பி பிரதீவ் செந்த (தலைமை நிர்வாக இயக்குனர் கேர் கல்வி குழுமம்) விழாவிற்கு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசியதாவது திறன்களை வளர்ப்பதன் மூலம் தொடங்கவும் நான்கு வருட பொறியியல் படிப்பு ...
ஆவடி காவல்ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக மீஞ்சூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மீஞ்சூர் அதிரடி போலீஸ் படையினர் மீஞ்சூர் நாவலூர் டிஎச் சாலை அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த ...
இந்திய அளவில் சதுரங்க விளையாட்டை போன்ற பயர் கோ விளையாட்டுகள் மேலை நாடுகளில் மிக பிரபலம் தற்போது சமூக வலைதளம் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் பயர் கோ விளையாட்டுகள் பிரபலமாகி வருகின்றது, இதில் பீகாரை சேர்ந்த பயர்கோ விளையாட்டு கழகத்தினர் தேசிய அளவில் பயர்கோ விளையாடடு போட்டிகளை மாணவ,மாணவிகள், மத்தியில் நடத்தி வருகின்றனர் , ...
இநதியாவில் குறிப்பிடதக்க பறவையாகவும் புராண கால வரலாற்றிலும் இடம் பெற்ற பறவையான கழுகுகள், நாட்டில் அழிந்து வரும் சூழலில், சர்வதேச கழுகு விழிப்புணர்வு தினத்தில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்து துவக்கியது. கோவையில் உள்ள வஉசி பூங்காவில் கழுகு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை எம்பி கணபதி ...
பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் முத்தூர் அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 35) இவரது மனைவி பிரியா (வயது 27) இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர் .சிவா குடிப்பழக்கம் உடையவர் .இந்த நிலையில் இவர் மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்தாராம் .இது இவரது மனைவிக்கு ...
கோவை சின்னவேடம்பட்டி, ரேணுகா நகரில் வசிப்பவர் அஜித் குமார். அவரது மகன் இந்திரஜித் ( வயது 23) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒரு கோத்தகிரியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் வைத்து இருந்தார். அவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர் . ...













