திருச்சி சர்வதேச விமான முனையத்தின் உள்ளே ஆட்டோக்கள் செல்ல அனுமதிக்க கோரி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது. திருச்சி விமான நிலையம் எதிரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு அருகே அனைத்து திருச்சி ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் ஒருங்கிணைந்து இந்த கண்டன ஆர்பாட்டம் ...
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர்களுக்கான பில்ட் நேஷன் அவார்டு விருது வழங்கும் மேலப்புதூரில் உள்ள ஜோசப் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் ரோட்டரி 3000 மாவட்ட ஆளுநர் ஆர்.ராஜா கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.ஜமால் முகமது கல்லூரி முதல்வர் டி.ஐ ...
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை ரூ.1,000 என்பதை ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கினார்கள். அத்துடன், தற்போது, ...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் அறிவித்துள்ளார். இதனால் நண்பாஸ், நண்பீஸ் எல்லாம் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்கள். விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு இந்த மாநாடு நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து ...
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலந்ததாக கூறப்படும் புகார் தொடர்பாக நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க கோரி விஜயவாடா உயர்நீதிமன்றத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது… திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் ...
உதயநிதி துணை முதல்வர் ஆனால் மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கும் – திருச்சியில் தமீமுன் அன்சாரி பேட்டி..!
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி திருச்சி மத்திய பேருந்து நிலைய அருகில் ஃபெமினா ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது இந்திய இலங்கை கடல் பரப்பில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிர் இழப்பதும் தமிழக மீனவர்களின் படகுகள் மீன்பிடி உபகரணங்களை அபகரித்து ...
கோவை சரவணம்பட்டி, சிவசக்தி நகரை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி அமுதவேணி ( வயது 33) இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. கதிர்வேல் குடிப்பழக்கம் உடையவர் .இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது .இந்த நிலையில் கதிர்வேல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை அவரது மனைவி கண்டித்தார் இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் பூரிக்கட்டையால் மனைவிஅமுதவேணியின் ...
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த வாரம், ஈரோடு அம்மா பேட்டையை சேர்ந்த கட்டிட தொழிலாளியான செந்தில் குமார் (வ45) தனது நண்பருடன் மது குடிக்கும் போது போதையில் ஏற்பட்ட தகராறில் ,நண்பர் ஏர்கன்துப்பாக்கியால் சுட்டதில் வலது கால் தொடையில் குண்டு துளைத்தது . இதை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ...
கோவையில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தா பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார் . இவர் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி, வடிவேலம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர், 90வயது பாட்டியான கமலாத்தாள், கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரை பற்றி தகவல்களை அறிந்த ...
கோவை செப்டம்பர் 20ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 37) இவர் மலேசியாவில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் ரூ30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கி தனது தங்கை உமால் ரஜினா விடம் கொடுத்து அனுப்பினார் . கோவை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்யும் போதுஅந்த ...













