திருச்சியில் ஊட்டச்சத்து பெட்டகம் கொடுக்கும் விழா – காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர்..!
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கும் விழாவினை காணொளி காட்சியின் மூலம் துவக்கி வைத்தார். அதன்படி திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 59 வது வார்டு கல்லுக்குழியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தில் 50 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ...
நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம் நவம்பர் 19 குழந்தைகளுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினம் மற்றும் நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு திருச்சி மாநகரம் இடமலைப்பட்டி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி உதவி ...
திருச்சியில் எட்டு பேர் கொண்ட கும்பல் போதை மருந்துகளை கொரியர் மூலம் பல இளைஞர்களுக்கு சப்ளை செய்யப்படுவதாக மாவட்ட சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இந்த தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வருண்குமார் உத்தரவின் பேரில் தொட்டியம் மற்றும் துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றச் செயலில் ...
தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தென் தமிழகம் மற்றும் அதன் அருகில் இருக்கும் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (15.11.2024) தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இரவு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை பெய்யக்கூடும் என ...
சென்னை: மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக, முன்பு மின்துறை அமைச்சராக பதவி வகித்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீது லஞ்சஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவ அறப்போர் இயக்கம் கடந்த ஆண்டு புகார் கொடுத்த நிலையில், தற்போது அதிமுக தரப்பில் மீண்டும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. மின்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.400 ...
சென்னை: தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சியினருக்கும், மக்களைப் பற்றி அக்கறை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மேலும் அதிமுக, திமுக மாறி மாறி வழக்கு பதிவு செய்து கொண்டே இருந்தால் நீதிமன்றங்கள் மற்ற வழக்குகளை விசாரிப்பது எப்போது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2022 ஆம் ...
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி, போலி இணையதள மோசடி, பார்சல் வந்திருப்பதாக கூறி மோசடி என பல்வேறு வகையான யுக்திகளை பின்பற்றி அப்பாவி மக்களின் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அந்த வகையில் புதிதாக இன்னொரு ட்ரிக்கையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆம்.. திருமண அழைப்பிதழ்கள் போலவே காட்சியளிக்கும் பைலை அனுப்புகின்றனர். இது உண்மையில் அழைப்பிதழ் கிடையாது. அழைப்பிதழ் போலவே இருக்கும் ...
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள நர்சிபுராவில் ரூ.470 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது: எனது தலைமையிலான கர்நாடக அரசை கவிழ்க்க பாஜக பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. என் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் பொய் வழக்குகளை போட்டு அச்சுறுத்தி ...
சென்னை: அரசு மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ”எங்கள் தரப்பு பாதிப்புகளைப் பற்றி பேச யாருமே இல்லையே” என்று விக்னேஷ் உறவினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் பாலாஜி நேற்று முன்தினம் காலை விக்னேஷ் என்ற இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் விக்னேஷின் தாயார் ...
டெல்லியில் நேற்று நடைபெற்ற மேயர் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சி வெற்றி பெற்றார். டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர் கிஷன் லாலுக்கும், ஆம் ஆத்மி வேட்பாளர் மகேஷ் குமார் கிச்சிக்கும் கடுமையான போட்டி நிலவியது. மொத்தம் பதிவான 265 வாக்குகளில் 2 வாக்குகள் ...













