சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது. திமுகவுடன் செய்து கொண்ட கூட்டணி ஒப்பந்தப் படி ...

சென்னை: தமிழக கோயில்களுக்கு ஆவின் மூலமே நெய் வாங்கப்பட்டு வருகிறது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருப்பதி லட்டு தயாரிக்க விநியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்கின் கொழுப்பை கலந்ததாக தமிழ்நாட்டைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிறுவனமே பழனி முருகன் கோயிலுக்கும் நெய் விநியோகிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலானது. இந்த ...

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வரும் நிலையில் ராஜபக்சே குடும்பத்தினர், ஆதரவாளர்கள் வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகி வருகின்றன. அதிபர் வேட்பாளராக போட்டியிடும் மஹிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவின் மனைவி உள்பட 3 பேர் அவசர அவசரமாக விமான நிலையம் சென்ற நிலையில் ...

சிறுவனை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாடகர் மனோவின் மகன்களுக்கு முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 ஆம் தேதி இரவு மனோவின் மகன்கள் ஷாகிர் மற்றும் ரபிக் ஆகிய இருவரும் தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலருக்கும் மனோவின் ...

திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு செய்ய அமுல் நிறுவனம் நெய் வினியோகம் செய்ததாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியான நிலையில் இதுவரை நாங்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்யவில்லை என அமுல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு அமுல் நெய் விநியோகிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான சில பதிவுகளை ...

விராட் கோலி, வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது, சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 12,000 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். 243 இன்னிங்ஸில் இந்த இலக்கை அடைந்து, முந்தைய சாதனைமே, சச்சின் டெண்டுல்கரின் 267 இன்னிங்ஸில் 12,000 ரன்களை அடித்த சாதனையை அழித்து புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். கோலியின் இது சாதனை, ...

42 நாட்களுக்கு பின் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால் நீதி கிடைக்காவிடில் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பக்கம் உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் சீனிவாசன் ( வயது 37) இவர் நேற்று அன்னூர் -ஓதிமலை ரோட்டில் பைக்கில்  சென்று கொண்டிருந்தார். அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு கிரைன் இவரது பைக் மீது மோதியது. இதில் சீனிவாசன் படுகாயம் ...

கோவைபுதூர்,  திருப்பதி நகரில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த உமாபதி, ராஜேஸ்வரி, நாகலட்சுமி, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் . இது தொடர்பாக ...

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ,சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று செல்வபுரம் அசோக் நகர் ரவுண்டானா அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 300 கிராம் கஞ்சா – 8 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் ...